தமிழ்த் திரையும் ஆரியர்களின் வேசைத் தனமும்.
தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலும் அழகான தோற்றம் கொண்டவர்கள் சிறந்தவர்களாகவும், மற்றவர்கள் அவர்களின் கூட்டுப் போன்ற கதைகளே அதிகம் வருகின்றது மனதிற்கு வேதனை அளிப்பதாக உள்ளது. எடுத்துக்காட்டாக வடிவேல், கவுண்டமணி போன்ற தோற்றம் கொண்டவர்களிற்கு மனதே இல்லை என்றளவிற்கு வெள்ளை நிறத்தோலுடைய இந்தோ - ஜரோப்பிய (ஆரியர்) இவர்களால் ஏற்படுத்தப்பெற்ற இவ்வகை பிரிப்பு கறுமை நிறமாகவும் பார்ப்பதற்கு அழகில் சற்றுக் குறைந்தவர்களாகவும் விளங்கும் உண்மையான தமிழர்கள், நற்குணம் கொண்ட இவர்களை தீயவர்களாகவும் , வில்லன்களாகவும் சித்தரிப்பது தமிழ்த் திரையில் ஆரியர்கள் செய்த மிக மோசச் செயல். தமிழ்த் திரைப்படங்கள் உண்மையான தமிழர்களின் வாழ்வியல் நடைமுறையினை யதார்த்தமான முறையில் சொல்ல வேண்டுமே அல்லாமல் அழகிய காதலர்களின் கதைபோல் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ரஜினிகாந்த் போன்ற நடிகர்களை 'சூப்பர்ஸ்டார்' எனச் சொல்வது அவர் சந்திரனில் காலை வைத்தவரென்பதற்காகவா அல்லது உலகத்தினை அவர் கையில் வைத்து ஆளுகின்றார் என்பதற்காகவா. தமிழர்களது சிறந்த பண்பாட்டு விழுமியங்களை சீரழிக்கும் இன்றைய தமிழ்ததிரைப்ப்டங்களினால் அதனை விரும்பிப் பார்க்கும் இளம் சமுதாயம் பைத்தியக்காரர்களாக மாற்றப்படுகின்றார். தமிழ்த் திரைப்படங்களினைப் பார்த்த வெளிநாடுவாழ் ஈழத்துத் தமிழ் இளையோர் தங்களுக்குள் மோதி தமிழர்களது நற்பெயர்களைக் கெடுக்கின்றனர். தமிழ்த் திரைப்படங்களில் பண்டைய தமிழர் வரலாற்று விழுமியங்களைத் தாங்கி வரும் திரைக்கதைகள் வரவேண்டும், இன்றைய யாதார்த்த நிலைகளை தமிழ்த் திரைப்படம் மூலம் உலகினிற்குச் சொல்ல வேண்டும். ஆரிய மயப்படுத்தப்பட்ட பாடல்கள் அறவே தவிர்க்கப்பட வேண்டும். வெள்ளை நிறத் தோற்றம் கொண்ட ஆரியர்கள் அல்லாதோர் நடிகர்களாக நடிக்க வேண்டும். இந்தியத் திரைப்படங்களிலிருந்து பிரித்து தமிழர்களுக்கென்று ஒரு தனித் திரைப்பட யுக்தியினைப் பாடல்கள் அற்ற மசாலாக் கலவைகளற்ற (நகைச்சுவை, சண்டைக்காட்சி) ஒரு சிறப்பான திரைப்படத் துறையினை ஆரம்பித்து வைக்க வேண்டும். தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலான கதாநாயகிகள் அழகிய தோற்றம் கொண்டவர்களாக உள்ளனர். இதனால் அழகில்லாத கருமை நிறப் பெண்களிற்கு மனதில்லை என்பது போல் இந்த இந்திய- ஜரோப்பியர்களின் வழித்தோன்றல்கள் உருவாக்கியுள்ளது மனதிற்கு மிகவும் வேதனை அளிப்பதாகவுள்ளது.
வெள்ளி, 5 செப்டம்பர், 2008
ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2008
தினம் ஒரு பாடல்
காதல் என்ன - அவள் வருவாளா
இப்பாடலினைப் பார்க்கும் பொழுது எனக்கு சொர்க்கத்திற்குச் செல்வது போலவும் எனது கனவுகள் நினைவாகி நேரில் பார்ப்பது போலவும் உள்ளது.
வெள்ளி, 29 ஆகஸ்ட், 2008
தினக்கருத்து
மூவுலகும் தமிழரும்
இராமாயணம் எழுதப்பட்டது கி. மு. 750 முதல் 500 வரையிலான காலப்பகுதியில் வாய் வழியே பரப்பப்பட்டது. இப்புராணக்கதையில் வரும் முக்கிய கதாபாத்திரமான இராவணன் ஒரு இலங்கைத் தமிழனாக இருக்கக்கூடும் . இதன்மூலம் அன்றைய காலகட்டங்களில் இலங்கையில் மாய தந்திரம் வாய்ந்த மக்கள் இருந்திருக்க வாய்புண்டு. இராவணன் மூவலகினையும் ஆண்டவன் என்றொரு கருத்துண்டு. அதே போலவே தமிழனான வீரப்பன் மூன்று மாநிலங்களான கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா போன்ற பகுதிகளின் மக்களைப் பயமுறுத்தியிருக்கின்றான். அசுரர்களாகக் கருதப்படும் இவர்கள் உண்மையில் நல்ல காரணங்களிற்காகவே இவ்வாறு தோன்றியுள்ளனர். இவர்களிடத்து ஒரு சக்தி குறிப்பிட்ட காலப்பகுதியில் காப்பாற்றுகின்றது. வேலுப்பிள்ளை பிரபாகரனை எடுத்துக் கொண்டேமேயானால் அவரை இன்றுவரை எவராலும் அழிக்கமுடியவில்லை இராவணனைப் போலவும் வீரப்பனைப் போலவும் இலங்கை அரசாங்கம், இந்திய அமைதி காக்கும் படை, ஈழத்தின் பிற துரோகக் குழுக்கள் எனக் கருதப்படும் பலக் குழுக்களை எதிர்த்து நிற்கின்றார். இவையனைத்தும் வரலாற்றில் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இவ்வுண்மைச் சம்பவங்கள் நன்கு ஆராயப்படவேண்டும் ஏதோ ஒரு சக்தி இத்தமிழர்களுக்குள் உள்ளது ஆட்டிப் படைக்கின்றது. இது எனது தனிப்பட்டக் கருத்தே !
இராமாயணம் எழுதப்பட்டது கி. மு. 750 முதல் 500 வரையிலான காலப்பகுதியில் வாய் வழியே பரப்பப்பட்டது. இப்புராணக்கதையில் வரும் முக்கிய கதாபாத்திரமான இராவணன் ஒரு இலங்கைத் தமிழனாக இருக்கக்கூடும் . இதன்மூலம் அன்றைய காலகட்டங்களில் இலங்கையில் மாய தந்திரம் வாய்ந்த மக்கள் இருந்திருக்க வாய்புண்டு. இராவணன் மூவலகினையும் ஆண்டவன் என்றொரு கருத்துண்டு. அதே போலவே தமிழனான வீரப்பன் மூன்று மாநிலங்களான கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா போன்ற பகுதிகளின் மக்களைப் பயமுறுத்தியிருக்கின்றான். அசுரர்களாகக் கருதப்படும் இவர்கள் உண்மையில் நல்ல காரணங்களிற்காகவே இவ்வாறு தோன்றியுள்ளனர். இவர்களிடத்து ஒரு சக்தி குறிப்பிட்ட காலப்பகுதியில் காப்பாற்றுகின்றது. வேலுப்பிள்ளை பிரபாகரனை எடுத்துக் கொண்டேமேயானால் அவரை இன்றுவரை எவராலும் அழிக்கமுடியவில்லை இராவணனைப் போலவும் வீரப்பனைப் போலவும் இலங்கை அரசாங்கம், இந்திய அமைதி காக்கும் படை, ஈழத்தின் பிற துரோகக் குழுக்கள் எனக் கருதப்படும் பலக் குழுக்களை எதிர்த்து நிற்கின்றார். இவையனைத்தும் வரலாற்றில் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இவ்வுண்மைச் சம்பவங்கள் நன்கு ஆராயப்படவேண்டும் ஏதோ ஒரு சக்தி இத்தமிழர்களுக்குள் உள்ளது ஆட்டிப் படைக்கின்றது. இது எனது தனிப்பட்டக் கருத்தே !
வியாழன், 28 ஆகஸ்ட், 2008
மூளைக் கிறுக்கல்கள்
பார்வைதானோ அதனால் வந்த மோகம் தேனோ
விளைந்தது காதல் கலந்த காமப் பாலோ !
விழிகள்தானோ அதனால் வந்த கண்ணீர்த் துளியேனோ
விளைந்தது சோகம் கலந்த பாவச் செயலோ !
வார்த்தைதானோ அதனால் வந்த பேச்சுக் கனலேனோ
விளைந்தது போர் கலந்த இரத்தச் சொல்லோ !
விளைந்தது காதல் கலந்த காமப் பாலோ !
விழிகள்தானோ அதனால் வந்த கண்ணீர்த் துளியேனோ
விளைந்தது சோகம் கலந்த பாவச் செயலோ !
வார்த்தைதானோ அதனால் வந்த பேச்சுக் கனலேனோ
விளைந்தது போர் கலந்த இரத்தச் சொல்லோ !
அனைவருக்கும் வணக்கம்
உலகத்து வாழ் அனைத்து உள்ளங்களுக்கும் வணக்கம். எனது வலைப்பதிவினூடாக உங்கள் அனைவரையும் என்னுள்ளத்தினுள்ளே அழைத்துச் செல்கின்றேன். இவ்வலைப்பதிவு பல புதிய மெருகூட்டல்களுடன் உங்களை மகிழ்விக்கும், சிந்திக்கவைக்கும். இது வெறும் வலைப்பதிவு மட்டுமல்லாது எனது உலகத்தின் உண்மைப்பதிவு.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)