செவ்வாய், 21 டிசம்பர், 2010

கேட்ட கடிகள்

ஓமைய்யா ஓமைய்யா...........

தமிழின் மாமாவுடன் நாம் காசினோவிற்குச் சென்று கொண்டிருக்கும் பொழுது தமிழின் மாமா தெரிவித்தார் "சிலோன்காரங்க ஓமைய்யா எனக் கூறும் போது எனக்கு அது ஓமைய்யா, ஊம்பையா" என இருப்பதாகச் சொல்ல காரில் இருந்த அனைவரும் சிரிப்பொலியில் மிதந்தோம். அவர் இவ்வாறு சொல்ல பதிலுக்கு நானும் கவுண்டமணி "ராமைய்யா வஸ்தாவையா" எனச் சொல்லிப் பிலத்துக் கத்திய காமெடியினைச் செய்துகாட்டி அவரது இந்தியப் பாஷைகளினைப் பழித்துக் காட்ட காரில் திரும்பவும் சிரிப்பொலி.

அனுபவம் புதிது

 முதன்முறை காசு பார்த்தது.......

நேற்று இரவு நான், நிரூபன், தமிழ், தமிழின் மாமா ஆகியோர் காசினோ Great blue heron Charity Casino ற்குச் சென்றோம், எனது வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக இன்றே நேற்று இரவு எனக் கொள்ளலாம் காரணம் நானும் நிரூபனும் பல டாலர்களை அள்ளினோம், நான் விளையாடாது நிரூபனுக்குப் பலமுறை உதவி செய்து அவன் பல தடவைகள் நூறு, இருநூறு என அள்ளிக் குவித்தான் நிரூபன், எனக்கு அவனது பங்கில் நூறு டாலர்கள் கிடைத்தன. அவனும் 20 கனேடிய டாலர்கள் போட்டு 100 டாலர்களினை வரும்போது எடுத்துக்கொண்டு வந்தான். பலமுறை நானும் விளையாடியும் எனக்கேதும் பரிசுகள் கிடைக்கப் பெறவில்லை. ஆனால் ஜந்து டாலர்கள் மட்டுமே போகும்போது எடுத்துக்கொண்டு போய் 100 டாலர்கள்வரைக்கும் கொண்டு வந்தது மிகவும் ஆச்சரியம். இதனால் நான் மிகவும் பெருமிதமும், உற்சாகமும் அடைந்தேன்.

திங்கள், 29 நவம்பர், 2010

கனவுகள்

லூகாஸின் சந்திப்பு....
இன்று காலை நான் ஒரு கனவினைக் கண்டேன் அக்கனவினில் எனது 11 ஆம் வகுப்பு ஆங்கில ஆசிரியராகவிருந்த ஜோனாதன் லூகாஸ் பைத்தியங்களை வைத்தியம் பார்க்கும் ஒரு இடம் போன்ற தோற்றத்தினைக் கொண்ட பூங்காவில் யாருடனோ உரையாடிக்கொண்டிருந்தார். அவரை நான் குறிக்கிட்டு இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டுமெனக் கேட்டேன். அவரால் பதில் கூற இயலவில்லை. ஏதோ இப்பொழுது இல்லை எனப் பதிலளித்தாற்போல எனக்குத் தோன்றியது நானும் உடனேயே அங்கிருந்து நகர்ந்து வருவது போன்றிருந்ததே உண்மை, ஆனாலும் உண்மையில் அதன்பிறகு என்ன நடந்தேறியது என்பது பற்றி எனக்குத் தெரியாது. இக்கனவுதனை நான் கண்டதன் காரணத்தினை அறியேன் ஆனாலும் இக்கனவு நான் லூகாஸுடன் கொண்டிருந்த பகையுணர்வுதான் இவ்வாறு கனவில் அவரைக் காணத்தோன்றியதோ என்னவோ !.

ஞாயிறு, 7 நவம்பர், 2010

கேள்விப்பட்ட செய்திகள்

தீயோர் தப்பிப்பதுவும், நல்லோர் துன்பப்படுவதுவும்...........

போன வெள்ளிக்கிழமையோ அல்லது அதற்கு முந்தைய நாளிலோ என நினைக்கின்றேன் ஒரு தொலைபேசி வந்தது, அதில் வந்த குரல் என்னுடன் biology வகுப்பினில் CALC இனில் கல்விகற்ற பாகிஸ்தானிய இஸ்லாமியப் பெடியனின் குரல் போன்றதொரு குரல் வந்தது, நானும் அவன் தான் என சுதந்திரமாகச் சற்று நேரம் கதைத்தேன் பின்புதான் தெரிந்தது அந்தக்குரல் கென் என்ற கிருஸ்துவ சமயத் தமிழ் நபர் என்று. அவர் நான் விக்டோரியா பார்க் மற்றும் செப்பர்ட் அவெனியூவில் இருந்த காலத்தில் என்னிடம் கிருத்துவ சமயப் போதகம் செய்ய வந்தவர், இவர் மோர்மன் Mormon பிரிவினைச் சேர்ந்தவர். இவர் தான் அன்று தொலைபேசியில் என்னுடன் ஆங்கிலத்தில் உரையாடினார். அவர் என்னை நலம் விசாரித்து எனது தாயார் வேலை செய்கின்றாரா எனக் கேட்டு அவருடன் உரையாடினார். எனது தாயாருடன் உரையாடும் போது அவர் தான் அறிந்த சம்பவம் ஒன்றினை எனது தாயாருக்குத் தெரிவித்தார், அதாவது இரு பணக்காரத் தமிழ் இளைஞர்களின் தீய நண்பர்கள் அப்பெடியன்களின் வாகனத்தினுள் கஞ்சாவினை மறைத்து வைத்தநர் எனவும் பின்னர் காவல்துறையினர் அப்பாவி இளைஞர்களை கைது செய்து பின் உடனடியாக Deport பண்ணிவிட்டனர். இச்சம்பவம் உண்மையாக நிகழ்ந்ததாக கென் கூறினார் என எனது தாயார் என்னிடம் கூறினார். இச்சம்பவம் போல பல இலங்கைத் தமிழ் இளைஞர்கள் கனடா நாட்டினில் வீண் பழி சுமத்தப்படுவதும் தாம் செய்யாத குற்றங்களிற்காக கைது செய்யப்படுவதும் கூடிக்கொண்டே வருவதும் தவறுகள் செய்பவர்கள் தப்பிப்பதுவும் கனடா போன்ற இனத்துவேசம் பிடித்த நாட்டில் அதிகரிப்பது ஒன்றும் பெரிதல்ல....

வியாழன், 28 அக்டோபர், 2010

கனவுகள்

இந்தியாவில் தீவிரவாதிகள்……….
எழுதுவது வியாழக்கிழமை, அக்டோபர் 28, காலை 6:25 மணியளவு, இன்று காலை நான் ஒரு கனவு கண்டேன் அதாவது தீவிரவாதிகள் எனக்கு முன்னால் கட்டிடம் ஒன்றினில் ஏறி நின்று தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கின்றார்கள், அப்பொழுது ஒரு தீவிரவாதி சூடு வாங்கி என் அருகில் விழுகின்றான் இன்னொருமுறையும் அவன் சூடு வாங்குகின்றான். இம்முறை என் பக்கத்திலிருந்து குண்டுகள் அவனைத் துளைக்கின்றன. நான் வீடியோ எடுப்பவனோ அல்லது காவல்துறையினைச் சேர்ந்தவனென்பவனோ தெரியவில்லை. நான் இவற்றையெல்லாம் மிக அருகிலிருந்து அவதானித்துக் கொண்டிருந்தது மட்டும் புலம்புகின்றது. இச்சம்பவம் நடைபெறும் இடம் இந்தியாவாகப் புலப்படுகின்றது ஆனாலும் சரியாகக் கூற முடியாத நேரம்.

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

கனவுகள்

சைகம் திரும்பி வந்தாள்............
ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 24, 2010 இன்று எனது கனவினில் சைகம் வந்தாள். நான் ஒரு பாழடைந்த வீட்டினில் எனது அம்மம்மாவுடன் தங்கியிருந்தேன், அப்பொழுது மொட்டை மாடி மேலே சைகம் எட்டிப்பார்த்தாள். அவள் என்னைக் கண்டதும் சிரித்தாள், நானும் மேலே ஓடோடிச் சென்று அவளைச் சந்தித்து உரையாடினேன். அவளுடன் "இவ்வளவு காலமும் எங்கிருந்தாய், நான் உன்னை நினைத்துக் கொண்டிருந்தேன் ! என்றெல்லாம் சொல்லி கதைத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது திடீரென அங்கு வலர்ந்து தோற்றத்தினை உடைய சிவலையான சைகத்தின் அண்ணன் காரனோ யாரோ வந்து என்னை அடித்துத் தள்ளி மொட்டைமாடியிலிருந்து கீழே விழுத்தினான். அவன் என்னை மட்டும் தாக்காமல் சைகத்தின் பாட்டியினையும் கத்தியாலோ ஏதோ கூறான ஆயுதத்தாலோ கீறிவிட்டான். இவையனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த நான் திடீரென கனவினிலிருந்து திடுக்கிட்டு எழுந்துவிட்டேன்.

திங்கள், 18 அக்டோபர், 2010

கனவுகள்

பாடசாலையினை விட்டு வெளியேறும் கனவு.........
அக்டோபர் 18, 2010 திங்கட்கிழமை காலை 6:16 மணியளவில் இதனை எழுதுகின்றேன். இன்று காலை நான் ஒரு பள்ளியிலிருந்து வெளியேற்றப்படுவது போன்ற கனவினைக் கண்டேன். வெளியேறும்பொழுது இரகசிய இலக்கத்தினைக் கொடுத்து வெளியேறுகின்றேன். வெளியேறும் பள்ளியானது கிட்டத்தட்ட 'கால்க்' போலவே இருந்தது. இதற்கு முன்னர் நான் ஏதோ பொருட்களி வெளியேறும் வழியில் இருந்த காவலரணில் வாங்கியதாகத் தோன்றுகின்றது.

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

தினக்கருத்து

கறுத்தக் கிருஷ்ணர் நீலநிறமாக்கப்பட்ட கதை……..
அவதார் திரைப்படமானது இந்து சமயத்தில் வந்த கிருஷ்ணரை மையமாக வைத்து ஜேம்ஸ் கேமரூன் எடுத்தது உலகறிந்த உண்மை. இத்திரைப்படத்தில் நீல நிற உயிரினம் ஒன்று கிருஷ்ணரிற்குப் பதிலாக போடப்பட்டுள்ளது மேலும் அந்நீல நிறத்திலான கிருஷ்ணரின் வடிவத்தினையுடைய வேற்றுக்கிரக இனத்தினை இந்து சமயத்திலிருந்து எடுத்ததாக ஜேம்ஸ் கேமரூனே சொன்னது உண்மை. இவரது பாத்திரமான நீல நிற இனமும்  இந்து சமயத்தினர் வழிபடும் கிருஷ்ணரும் ஒன்றாகும் ஆனாலும் நீல நிறத்தினை உடைய கிருஷ்ணர் உண்மையிலேயே கறுப்பு நிறத்தோலையுடைய மனிதரே என்பது தான் உண்மை. அதற்குச் சான்றாக சமஸ்கிருத்அ மொழியில் 'கிருஷ்ணா' என்றால் கறுப்பு அல்லது நீல நிறமென்பதன் அர்த்தம். நான் ஏன் இதில் வரும் நீல நிறக் கிருஷ்ணரை ஏற்கவில்லையென்றால் நீல நிறத்தையுடைய மனிதர்கள் இவ்வுலகில் பிறக்கவில்லை அவ்வாறு பிறந்து வாழ்ந்த கிருஷ்ணர் என்ற கதாபாத்திரம் கறுப்புத் தோலையுடைய திராவிட இன மனிதரையோ அல்லது ஆரிய திராவிடக் கலப்பினால் வந்த மனிதரையோ குறித்திருக்கலாம். இவை மாறி கிருஷ்ணர் நீல நிற வடிவத்தினையுடைய மனிதராக மாற்றப்பட்டிருக்கலாம். இவை எனது தனிப்பட்டக்கருத்துக்களாலும்.

சனி, 16 அக்டோபர், 2010

தினக்கருத்து

மேற்கத்தேயமும் யூதர்களின் கறுத்த ஆடையும்…………
பெரும்பாலான மேற்கத்தேய உலகத்தினர் கறுப்பு நிற ஆடையினை அணிந்துகொள்வது தெரிந்ததே. இவர்கள் இவ்வாடையினை பாரசீகத்தினரிடமிருந்து பெற்றுக்கொண்டனர் என்பது வரலாறு கூறும் செய்தி. பாரசீகத்தேயப் பண்பாடுகளானது யூதர்களின்  ஏப்ரகாமியப் பண்பாடுகளுடன் ஒத்தே இருப்பதும் பாரசீக மக்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியராகவிருப்பினும் அச்சமயப் பண்பாடுகளும் ஏப்ரகாமிய வழிப் பண்பாடுகளே என்பதுவும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.ஏப்ரகாம், மோசஸ், ஜேசு போன்ற யூதர்களின் பரம்பரையினரான பாரசீகத்தினர் மேல் அங்கியினை அணியும் பழக்கத்தினை மேற்கத்தேயரான ஜரோப்பியர்களுக்கும் விளக்கியிருப்பர் அல்லது யூதர்களின் கட்டுப்பாட்டுக்குள் மேற்கத்தேயம் இன்று வந்தது போலே யூதர்கள் கறுப்பு நிற மேலாடை அணியும் பழக்கமும் மேற்கத்தேயரால் கடைபிடிக்கப்பட்டிருக்கலாம். இவ்வாறான கறுப்பு நிற மேலாடையினை அணிவது வேலைத்தளங்களில் மட்டுமல்லாது ஹாலிவுட் திரைப்படங்களிலும் பார்க்கமுடியும். எடுத்துக்காட்டாக பேட்மேன் (Batman), மென் இன் பிளாக் (Men in Black) போன்ற பல திரைப்படங்களிலும் யூதர்களுடைய கறுத்த மேல் அங்கியும் கறுத்தத் தொப்பியுமே சிறந்த ஆடைகளென வெளிப்படையாக அல்லாது மறைமுகமாகக் காணப்படுவது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. பாரசீகத்திலிருந்து மேலாடை அணியும் பழக்கம் வந்ததென்றால் நிச்சயம் அது யூதர்களின் பண்பாடான  ஏப்ரகாமியப் பண்பாடுகளே தான் காரணம் என நான் இங்கு கூறும் தினக்கருத்தாகும்.

வியாழன், 14 அக்டோபர், 2010

கனவுகள்

வியாழக்கிழமை, அக்டோபர் 14, 2010 ஆன இன்று காலை 4:45 மணிக்குக் கண் விழித்துக் கொண்டேன். பின் 5:50 போலெல்லாம் எழும்பி பாடசாலைக்குச் செல்லத் தயாராகின்றேன். இதற்கு முந்திய நேரம் நான் ஒரு கனவினைக் கண்டேன் அதில் ஒரு தமிழ்க்கடையொன்று இருப்பதனையும், தமிழ்ப் பெண்ணொருவர் வந்து என்னுடன் கதைப்பதனையும் உரக்கக் கத்தி என்னை அழைப்பதுமாக இருந்தார் அப்பெண். நான் அவரைவிட்டு விலகி அக்கடைக்கருகாமையிலிருந்த எனது வீட்டிற்குச் செல்ல எத்தனிக்கின்றேன். இக்கனவில் வந்த எனது வீடு நான் திருச்சிராப்பள்ளி முருகன்கோவிலில் தங்கியிருந்தசமயம் இருந்த வீட்டினைப் போல் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை எழுதுவது வியாழக்கிழமை காலை 6:37 மணியாகும்.

சனி, 9 அக்டோபர், 2010

தினக்கருத்து

கிருஷ்ண பரமாத்மா ஹாரிபாட்டர் ஆன கதை………..
இந்தியத் திரைப்படத் துறையினர் பலரும் பெரும்பான்மையான தமது திரைப்படங்களின் கதைக் கருக்களை பிற நாட்டுத் திரைப்படங்களிலிருந்து காப்பி அடிப்பது அனைவரும் தெரிந்த உண்மை, ஆனாலும் லண்டனைத் தளமாகக் கொண்ட எழுத்தாளரான ஜே. கே ரௌலிங்க்ஸின் நாவலான ஹாரி போட்டர் கிருஷ்ணரின் கதையே என்பது நான் அடித்துக் கொள்ளும் வாதம். சரி, சரி, சரி உடனேயே என்னை முட்டாள் எனவோ, மண்டைப்பிழை எனவோ (இதனையே என்னைப் பார்க்கும் பெரும்பாலானோர் கூறுவது) கூற வேண்டாம்., இவை எனது கருத்துக்கள் மட்டுமே. அதற்குச் சான்றுகளாக ஹாரி போட்டர் கையில் வைத்திருக்கும் மந்திரக் கோலும் கிருஷ்ணர் தந்து கையில் வைத்திருக்கும் புல்லாங்குழலும் ஒன்றாகப் படுகின்றது. அதுமட்டுமல்லாது இவ்வெழுத்தாளர் இலண்டன் வாழ் வெள்ளையர் இவர் வாழும் இலண்டனில் பல தரப்பட்ட இந்தியர்கள் வாழ்கின்றனர் அவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கடவுளான கிருஷ்ணரை வழிபடுவது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. அதுமட்டுமல்லாது இங்கிலாந்தின் பணக்காரவரிசையில் முதலிடத்திலிருப்பது இந்திய வம்சாவளியினைச் சேர்ந்த லக்ஸ்மி மிட்டால் என்பவர் ஆவார்.

ஞாயிறு, 3 அக்டோபர், 2010

Short Story

Once there was a place……………
once there was a place called Patapatoe. In that place lived a person called Potapatoe. Potapatoe ones liked to write a short story based on his life, but due to the wrath that he had over himself, he did not write about himself. Instead, he wrote a short story based on a legend known to him through his grandfather Sonalpatoe. Potapatoe wrote in his short story,"Once there was a place called Torontopatoe, In that place lived a person by the name of Nirojanpatoe. He is considered as a divine writer, but before becoming a divine writer he lived a normal life with difficulties such as mental illness and inability in writing. Nirojanpatoe once dreamed of a 'Paradise' and had wandered around the world to put 'Paradise' in words. One day when Nirojanpatoe was wandering in the wilderness. he heard a noise of thunder. Suddenly a bright light appeared before his eyes. Nirojanpatoe got frightened by that divine light and tried to ran away from it. Later, the light said to him "Nirojanpatoe wait, I will give you a divine power to fulfill your writing dream, with one condition, you should not reveal the magical words that i am about to reveal and you should not reveal that in your writings." "If you do so, your divine powers and your short story would be erased from history" said the divine light. After returning to his home nirojan patoe tried to write and in a sudden manner, he was overwhelmed by the divine power. He wrote his story starting with "Once there was a place called Torontopatoe, In that place lived a person by the name of Nirojanpatoe. He is considered as a divine writer, but before becoming a divine writer he lived a normal life with difficulties such as mental illness and inability in writing. Nirojanpatoe once dreamed of a 'Paradise' and had wandered around the world to put 'Paradise' in words. One day when Nirojanpatoe was wandering in the wilderness. he heard a noise of thunder. Suddenly a bright light appeared before his eyes. Nirojanpatoe got frightened by that divine light and tried to ran away from it. Later, the light said to him "Nirojanpatoe wait, I will give you a divine power to fulfill your writing dream, with one condition, you should not reveal the magical words that i am about to reveal and you should not reveal that in your writings." "If you do so, your divine powers and your short story would be erased from history" said the divine light. After returning to his home nirojan patoe tried to write and in a sudden manner, he was overwhelmed by the divine power. He wrote his story starting with 'once there was a place called and ending with 'wrote'. After writing this story Potapatoe did ask his grandfather Sonalpatoe that "when did this legend was written down in history?", for that Sonalpatoe answered as follows " Circa 1432 A.D". Potapatoe replied and asked his grandfather "now the time period was 2309 A.D and why Nirojanpatoe didn't mention anything about the 'paradise' dream and the magical words given by the divine light ?!". For that Sonalpatoe answered "If the magical words are here in the legend, then we wouldn't be reading the short story. "Potapatoe was exclaimed as he was getting the answer from his grandfather.

வியாழன், 30 செப்டம்பர், 2010

தினக்கருத்து

ஏப்ரகாமியப் பெண்கள் சுண்ணிக்காக அலைபவர்களா………

இஸ்லாமிய வாலிபர்கள், யூத வாலிபர்கள், கிருத்துவ வாலிபர்கள் தமது குஞ்சாமணியினை வெட்டிப் பரிசுத்தமாக இருக்க விரும்புகின்றனர். இவர்கள் எல்லோரும் ஏப்ரகாமிய சமயத்தினைப் பின்பற்றுபவர்கள். இவர்கள் அனைவரும் தங்கள் மதங்கள் கூறுவதுபோன்றே சுத்தமாக இருப்பதற்காக விரும்புவது அனைவரும் அறிந்ததே ! இதனால் தாங்கள் தங்கள் குஞ்சாமணியினை வெட்டிக் கொண்டால் அவர்தம் பெண்களிடையே ஒரு பரிசுத்த உருவத்தினை ஏற்படுத்தி விடுகின்றனர். எது எப்படியாக இருப்பினும் இவர்கள் தங்கள் இதயங்களைச் சுத்தம் செய்யாது, குஞ்சாமணிகளினைச் சுத்தம் செய்வது வேடிக்கையிலும் வேடிக்கை அதேபோல ஏப்ரகாமியம் பெண்கள் இன்றளவும் குஞ்சாமணியின் சுத்தம் கருதி தங்கள் கணவன்மார்களைத் தேர்ந்தெடுப்பது பட்டிக்காட்டுத்தனத்தைத் தவிர வேறெதுவுமில்லை. இவ்வாறு தேர்ந்தெடுப்பதை விட சுண்ணி சூப்பும் விபச்சாரத் தொழில் செய்யலாம்.

கேள்விப்பட்ட செய்திகள்

தேய்ச்சுவிட்ட சவுதி அரேபிய இஸ்லாமியப் பெண்கள்………

நான் Smurfit image Pac தொழிற்சாலையில் வேலை செய்த காலத்தில் ஒரு நடுத்தர வயதுமிக்க நபர் என்னுடன் உரையாடுவார், சற்று உடல் பருமனான அவர் எதேச்சையாக என்னிடம் சவுதி அரேபியா பற்றிய தகவல்களைக் கூறினார். அவையாவன் "நான் சவுதி அரேபியாவில் இருந்த சமயம் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்தேன், திடீரென அங்கு இருந்த இயந்திரத்திற்குள் கையினை விடவே கை அகப்பட்டு இரத்தம் வந்து மருத்துமனைக்குக் கூட்டிச் சென்றனர். அங்கு தாதியாகவிருந்த இஸ்லாமியப் பெண்கள் மெதுவாகத் தன்னைத் தேய்த்து விட்டதாகவும், அங்குள்ள பெண்கள் வெளியுலகம் அறிந்தவாறு கற்பில் சிறந்தவர்களல்ல எனவும். பல பெண்கள் வாகன ஓட்டுனருடன் தொடர்பு வைத்திருப்பதும் தான் அறிந்ததே என்றார். சட்டப்படி இவ்வாறு இருந்தால் மரணதண்டனை சவுதி அரேபியாவில் விதிக்கப்படும், ஆனாலும் தான் இவ்வாறு பல விடயங்களினை அங்கு கேள்விப்பட்டதாகவும் அவதானித்ததாகவும் கூறினார்.

புதன், 29 செப்டம்பர், 2010

தினக்கருத்து

எனது பூர்வீகம் இரசிகர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்……

எனது blogger இணையத்தினை இவ்வளவு காலமும் இரசித்த பயணர்களுக்கும் தமிழன்பர்களுக்கும் ஓர் அறிவித்தல். இதுவரை காலமும் நான் தமிழிலேயே எழுதிவந்த 'எனது பூர்வீகம்' ஆங்கிலம் தெரிந்த அன்பர்களுக்காகவும் தமிழில் எவ்வாறு எழுதப்பட்டதுபோன்ற நடையில் எழுத முயல்கின்றேன். இதனால் பயனடையப்போவது நான் மட்டுமல்ல உலக அரங்கிலும் தமிழ் மொழியின் சிறப்பினை உயர்த்த இது ஒரு நுணுக்கமான வழி என நான் கருதுகின்றேன். ஆங்கிலம் உலகில் இன்று ஒரு இன்றியமையாத மொழி ஆகையினால் அம்மொழியின் மூலம் உலக மக்கள் அனைவரினையும் எனது பூர்வீகத்திற்குள் அழைத்துப் பின்னர் அவரனைவரையும் தமிழ் மொழியினைத் தாமாகவே விரும்பிக் கற்க வைக்க முடியும். எனவே இவ்வாறான எனது ஆங்கிலப் பதிப்புக்களிற்கு வரவேற்புத்தந்து உதவுமாறு எனது இரசிகர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன். அதுமட்டுமல்லாது மென்மேலும் 'எனது பூர்வீகம்' மெருகேறுவதற்காக புதிய நிகழ்படத்துண்டுகள், புதிய பல ஆக்கங்கள், குட்டிக்கதை என்னும் புதிய பகுதி போன்றவைகளும் வெகுவிமரிசையாகத் தொடங்கப்படப் போகின்றது. எனவெ அனைத்து உலகத்தினையும் அன்போடு மீண்டும் வருக 'எனது பூர்வீகத்திற்கு' என வரவேற்கின்றேன்.

திங்கள், 20 செப்டம்பர், 2010

கனவுகள்

ரெசிடண்ட் ஈவில் 5 (Resident Evil 5) ஆம் பாகக் கனவு……..

திங்கட்கிழமை காலை ஒரு கனவினைக் கண்டேன் அதில் ஒரு பேருந்து நின்று ஓட்டுனர் இறங்கி ஜந்து நிமிட இடைவேளை எடுத்தார். அவர் ஒரு தமிழ்க் கடையில் இறங்கி நானும் இறங்கி மலசலகூடத்திகுச் செல்ல எத்தனித்தேன். என்றும் இல்லாதவாறு இவ்வோட்டுனர் பின் பக்கம் அமர்ந்து பேருந்தினை ஓட்டினார். இக்கனவினைத் தொடர்ந்து ஒரு நிகழ்பட ஆட்டக் கனவில் ஒருவனை நான் பின் தொடர்ந்து துரத்திச் செல்கின்றேன் அவன் ஏணியில் ஏறி புகையிரதம் ஒன்றினை ஓட்டித் தப்பிக்க முயல்கின்றான், நான் அவனைப் பிடித்த அவனில் இருந்த சக்தியினை திருடினேன். என்னுடன் ஒரு பெண்ணோ அல்லது வேறொருவரோ கூட வந்திருந்தார். நான் நினைக்கின்றேன் ரெசிடண்ட் ஈவில் 5 ஆம் நிகழ்பட ஆட்டத்தினை தான் கனவாகக் கண்டிருக்கின்றேன் என்று. இதனைத் திங்கட்கிழமை, செப்டம்பர் 20 காலை பாடசாலைக்குச் செல்லும் முன்னர் எழுதினேன்.

ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

கனவுகள்

புதையல் கனவு……..

வியாழக்கிழமை, செப்டம்பர் 02, காலை 4:34 அன்று காலை ஒரு கனவு கண்டேன் அதில் பல விளையாட்டுப்பொருட்கள் ஒரு பெட்டிக்குள் இருந்ததனையும் அதனை நான் களவாடிச் செல்வதனையும் கண்டேன். இதே கனவினைப் போலவே வியாழனன்று நான் வேலை செய்யும் இடத்தில் பொருட்கள் வந்து இதுவரையும் இல்லாது பல பொருட்களைத் திருடியும் வந்தேன். ஒரு வேளை இக்கனவும் நான் முன்கூட்டியே எதிர்கால நிகழ்வுகளைக் கணித்த பழைய கனவுகளைப் போல இருக்கின்றதோ !. யாருக்குக்கு என்ன தெரியும், இவ்வாறானா கனவுகள் மூலம் ஏதோ சக்தி இவ்வுலகினையும் என்னையும் சுத்தி ஆட்டிப் படைக்கின்றது என்பது மட்டும் புரிகின்றது.

என் கடி

வெள்ளையரின் கழுவாத குண்டியும் தென்னிந்தியர்களின் கழுவின குண்டியும்……………
தென்னிந்தியாவில் நான் இருந்த வேளை பெரும்பாலும் காலையில் மலசலம் கழித்த பிறகு குண்டியினை தண்ணீரினால் கழுவுவது வழக்கம், ஆனால் நான் வெளிநாடு வந்திறங்கிய தொடக்கம் குண்டியினைத் துடைத்துவிட்டு கையோடு குளிப்பது வழக்கமாகியும் விட்டது. இப்பாரியப் பண்பாட்டு அழிப்பில் ஏன் நான் வீழ்ந்துவிட்டேன் என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை ஆனாலும் வெள்ளைகளும் பிற இனங்களும் வாசனைத் திரவியங்களினைப் பலவாறாக உபயோகிப்பது எதற்காக என்பதன் பதில் எனக்குக் கிடைத்தது என்றால் மிகையாகது. வெளிநாடுகளில் உள்ள அனைவரும் ஏன் வாசனைத் திரவியங்களை போட்டுக் கொள்வது வழக்கம் தெரியுமா, அதற்குக் காரணம் வெளிநாடுகளில் கக்கூஸ் இருந்துவிட்டு குண்டி கழுவதற்குப் பஞ்சியில் கடதாசியினால் துடைக்கின்றனர். துடைப்பதனால் நாத்தம் வெளியில் அடிப்பதனை மறைப்பதற்காகவும் தாம் சுத்தமானவர்கள் என வெளியுலகினர்க்குத் தெரிவிப்பதற்காகவும் திரவியங்களைப் பெரும்பாலும் பூசிக்கொள்கின்றனர். இவர்களின் இந்த வெளியுலக நடிப்பினைக் காட்டிலும் திரவியங்கள் பூசாத நடிப்பற்ற தென்னிந்தியக் கலாச்சாரம் பெரிதும் சிறந்தது என்பது எனது கருத்து. இதில் குறிப்பிடத்தக்க என்னுமொறு விடயம் யாதெனில் வெளிநாட்டவர்கள் போலே வாழ நினைக்கும் பல தென்னிந்தியரும் தமது கழுவும் பாரம்பரியப் பண்பாட்டுக்களை விடுத்து துடைக்கும் பாணிக்கு மாறிக்கொண்டு வருகின்றனர் என்பதே ஆகும். பெரும்பாலான ஆசிய நாடுகளில் இவ்வாறு கழுவும் பழக்கம் இருப்பதும் அவை நாடுகள் வளர்ச்சி அடையவும், உலகமயமாக்கம் தலைதூக்கும் இக்காலகட்டத்திலும் துடைக்கும் பாணிக்குமாற நினைப்பது எள்ளி நகைக்கக் கூடிய செயல்.

ஞாயிறு, 11 ஜூலை, 2010

தினம் ஒரு பாடல்



சிட்டுக்குருவி - புதிய பறவை

மிகச்சிறந்த தமிழ்ப் பாடல்களில் இதுவும் ஒன்றெனச் சொல்லலாம்.

வெள்ளி, 9 ஜூலை, 2010

தினம் ஒரு பாடல்



ராசா ராசா - மானஸ்தன்

இப்பாடல்வரிகளினைக் கேட்கும்பொழுதெல்லாம் எனக்கு எனது மாமாவான தருமு மாமாவின் நினைப்புத்தான் வரும் சரத்குமாரையும் அவர் கட்டிய வேட்டியையும் பார்க்கும் பொழுது.

வியாழன், 8 ஜூலை, 2010

தினம் ஒரு பாடல்



ஒருவர் - நெஞ்சில் ஓர் ஆலயம்

பழைய பாடல்தான் என்றாலும் இன்றும் இவ்வாறான பாடல்களை கணணியில் சேகரித்து வைத்திருப்பது மிகவும் அரிது.

செவ்வாய், 6 ஜூலை, 2010

தினம் ஒரு பாடல்



புது ரோசாப் பூவூ - ஒரு கைதியின் டைரி

இப்பாடலில் நடனம் ஆடும் கவர்ச்சி நடிகை என்னைப் பலமுறை கனவினில் வருத்தியதுண்டு.

திங்கள், 5 ஜூலை, 2010

தினம் ஒரு பாடல்



சிநேகிதனே - அலைபாயுதே

நான் திரும்பத் திரும்பக் கேட்கும் பாடல். உண்மைக் காதலினை வடித்தெடுத்த அற்புதமான பாடல்.

திங்கள், 31 மே, 2010

அனுபவம் புதிது

சவுதி அரேபியப் பெண்ணுடனான காதல்...........

2010 ஆம் ஆண்டு, பெப்ரவரி 25 ஆம் திகதியன்று வியாழக்கிழமை நான் எனது Biology வகுப்பினை City Adult Learning Centre இல் எடுத்துக்கொண்டிருந்த வேளை எனதருகில் சைகாம் (Siham) என்னும் இஸ்லாமியப் பெண் முகத்தினை மறைத்து ஆடை அணிந்து வந்து உட்கார்ந்திருந்தாள், அப்பொழுது நான் சைகாமினைப் பார்த்துக் கேட்டேன் " என்ன பெயர், எங்கிருந்து வருகிறாய், என்னைக் கல்யாணம் செய்கின்றாய என ஆங்கிலத்தில் கேட்டேன். அதற்கு அவள் தன் பெயரை 'சும்மா ஹபிப்' எனவும் தான் 'Eriteria' என்னும் பகுதியிலிருந்து வருவதாகவும் தன்னுடைய அப்பெயரால் அமைந்த Facebook முகவரியினையும் கொடுத்தாள். நானும் அவள் கொடுத்த Facebook முகவரியினைக் கொண்டு சென்று பார்த்த பொழுது George Bush இனை Shoe வினால் எறிந்த நபரப்பற்றிய Link குடனான Facebook முகவரியினைக் கொடுத்திருந்தாள் சைகாம். இவளுடன் பின்னர் பெப்ரவரி 29 முதல் உரையாட விரும்பி பலமுறை அவளருகில் சென்று உரையாட முடியாதவாறு ஏமாந்துபோனேன். இறுதியில் கொஞ்ச நாட்கள் அவளுடன் உரையாட முடிந்தது. அவள் தனக்கு கல்யாணம் பேசியிருப்பதாகவும் தனக்கு என் மீது எந்தவொரு Feeling கும் இல்லை எனவும் கூறியதும் குறிப்பிடத்தக்கது. இவள் இவ்வாறு பலமுறை கூறியும் நான் அவளை வம்புக்கு இழுத்தேன் என்பதே பொருந்தும். ஒருநாள் அவளை எனக்கு முத்தம் கொடு எனக் கேட்டு பீனர் அவளது முகத்தினை எனது கண்ணாடியினால் பார்த்து அவள் அகத்தின் அழகினை என் கைகளினால் வரைந்து காட்டி அவளிடமே தந்தேன். பல நாட்கள் கழித்து அப்படத்தினைதிரும்பத் தருமாறும் அவளது Boyfriend உடன் கதைக்குமாறும் நான் அவளைக் கேட்டு ஒரு கடிதத்தினை ஆசிரியர் பாடம் நடத்தும் பொழுது கொடுத்தேன். ஆனால் எவ்வளவு கேட்டும் கடிதத்தினை கொடுக்க மறுத்துவிட்டாள். இறுதியில் என் பெயரை அவள் அக்கடிதத்தில் பார்த்துத் தெரிந்துகொண்டிருப்பாள் என நினைக்கின்றேன். இவ்வாறு நான் வரைந்த அவளது ஓவியத்தினை அவள் கொண்டாளோ என்னவோ நான் அறியேன் ஆயினும் அவள் என்னை வாழ்நாளில் மறக்கமாட்டாள் எனவும் நம்ம்புகின்றேன். அவளைச் சந்தித்த ஒவ்வொரு நிமிடங்களினையும் அடியேனும் மறக்க மாட்டேன் என்பது உண்மை.

அனுபவம் புதிது

பறப்புண்டையாண்டி, கொட்டையாண்டி, வேசைமன்..........

நான் குலோபல் வூட் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த சமயம் தாஸன் (கறுத்த, குட்டையான, குண்டன்) என்ற வேளாளப் பெடியன் என்னைப் பார்த்து சுண்ணி என சுரேஸ் என்ற என்னுடன் வேலை செய்து வந்த பெடியனிடம் கூறினான். இதனை நான் மெதுவாக என் கடைக்கண்களால் அவதானித்ததனை தாஸன் கண்டுகொள்ளவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.இவர் இப்படியிருக்க நான் குலோபல் வூட் தொழிற்சாலையில் சேர்ந்த முதற் தொடக்க காலகட்டங்களில் மைக்கேல் (Jewish Manager) நான் வைத்திருந்த நீள முடியினைப் பார்த்து Tarzan ஜப் போல நான் உள்ளதாக Mohammed (Supervisor) இடம் கூறி எள்ளி நகைத்தார். அச்செய்தின்யினை முகமுது என்னிடம் கூறி என்னை Tarzan எனவும் பின்னர் தகாத வார்த்தைகளான பறப்புண்டைமோனே என நான் கற்றுக்கொடுத்த வார்த்தைகளையே உபயோகித்த என்னைக் கிண்டல் செய்து வந்தான். இவர்கள் மூவருக்கும் பாடம் கற்பிக்கவேண்டுமென்று சம்பளத்தினை கூட்டச் சொல்லி இவர்கள் மூவரிடம் வாதாடிய நாள் கழிந்து ஒருநாள் தொழிற்சாலையின் இயந்திரத்தில் மைக்கேல் கொட்டையாண்டி, முகமது பறப்புண்டையாண்டி, தாஸன் வேசைமன் என எழுது வைத்துவிட்டுச் சென்றேன். மறுநாள் காலை மைக்கேலிடம் இதனைத் தாஸன் படம்பிடித்துச்சென்று Complain குடுத்துவிட்டான், என்னை மூன்று நாட்கள் பணிநீக்கமும் செய்தார்கள். மைக்கேல் என்னை வேலையை விட்டு நீக்காமல் மூன்று நாட்கள் மட்டும் பணிநீக்கம் செய்யுமாறு சொன்னதாக யூத முதலாளி கூறினான். நானும் மனம் நொந்து என் வீடு வந்து சேர்ந்தேன் பின்னர் மூன்று நாட்கள் கழித்து தொழிற்சாலைக்குச் சென்றபொழுது சக வேலைத் தொழிலாளர்கள் என் கையைக் குழுக்கியும் "டே கொட்டையாண்டி" என தாஸ் என்னும் வேலை செய்யும் தமிழ்த் தொழிலாளரும் என்னைக் கூவி அழைத்தும் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

தினக்கருத்து

தமிழகத் திரைப்பட இயக்குநர்களுக்கோர் வேண்டுகோள்.................
தமிழகத் திரைப்பட இயக்குநர்கள் அனைவரும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக தம்மை அர்ப்பணித்து பல சுவையானவும், கசப்பானவுமான திரைப்படங்களினையும் எடுத்து வருவது பாராட்டுக்குரியது. மேலும் தமிழ் மொழி உலக அளவில் பிரசித்திபெறவும் அம்மொழியினை உலகில் உள்ள அனைவரும் உரையாட உபயோகிக்கும் மொழியாகவும் பரப்புதல் செய்ய உலகத்தரம் வாய்ந்த தமிழ்த் திரைப்படங்களினை இயக்குதல் அவசியம். தமிழ் மொழி ஒரு செம்மொழி, அம்மொழி பல புதிய மொழிகளைக் காட்டிலும் உயர் நிலையில் இருக்க வேண்டிய ஒரு மந்திர மொழி, ஆயினும் இத்தமிழ்மொழி உலக அளவில் இன்றும் பலராலும் அறியப்படாத மொழியாகவே உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழரின் பண்டைக்காலச் சிறப்புக்கள், Hollywood திரைப்படங்களில் வரும் வரலாறுகளிலும் சிறப்பானவை. இச்சிறப்புக்களின் தரம் குறையாமல் தமிழ்த் திரைப்படங்கள் கட்டிக் காத்தல் வேண்டும். இவ்வாறு தமிழ் மொழியினை உலகளவில் பரப்பும்வகை செய்யும் ஊடகங்களில் இலகுவாக உலக மக்களினைச் சென்றடையும் ஊடகம் திரைப்படங்கள், ஆகவே தமிழ்த் திரைப்படங்கள் ஜந்து பாடல்கள், ஒரு குத்துச்சண்டை, நகைச்சுவைக் காட்சிகள் என மசாலாவாகவே இல்லாது உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்குச் சிறப்புற எடுக்கப்படல் வேண்டும். உலகத் திரைப்படங்களுடன் போட்டி போடவேண்டும் அதுவே தமிழருக்கும், தமிழ்மொழியின் உலகளவிலான வளர்ச்சிக்கும் பெரும் உதவியாகவிருக்கும். தமிழ்த் திரைப்படங்களில் வித்தியாசமான வகைகள் வேண்டும் விஞ்ஞானத் திரைப்படங்கள், கலைத் திரைப்படங்கள், வரலாற்றுத் திரைப்படங்கள் எனப் பல பிரிவுகள், வகைகள் அவசியம். மலையாளக் கலைத் திரைப்படங்களைப் போலவும், சத்யஜித் ரே போன்றவர்களின் உன்னத படைப்புக்களைப் போலவும் பல கலைநயமுள்ள திரைப்படங்கள் எடுக்கப்படவேண்டும். சும்மாக ஒரு அழகிய ஆரியக் காதலனின் திராவிடப்பெண்ணின் மீது கொள்ளும் காதல்கதை போலவும், இல்லை ஒரு திராவிடக் காதலன் அழகிய ஆரியப் பெண்ணுடன் காதல் கொள்வதும் போலான காதல் கதைகளினை  திரும்பத் திரும்ப அரைத்துக் கொண்டிருப்பது வேடிக்கையிலும் வேடிக்கை. இதற்காகத் தமிழ்த் திரைப்பட உலகம் முயற்சிகளினை எடுக்கவில்லை என ஒட்டுமொத்தமாகக் கூறிவிட இயலாது. பல புதிய நோக்குகள் தமிழ்த் திரைபபடங்களில் வருவது குறிப்பிடத்தக்கது. அவை இன்னும் பிற மொழி இனத்தாரும் பிற திரைப்படக் கலைஞர்களும் பாராட்டும் வகையில் இருத்தல் மிக மிக அவசியம்.

வெள்ளி, 28 மே, 2010

தினக்கருத்து

உடலைக் குளிப்பாட்டாமல் மனதைக் குளிப்பாட்டுங்கள்............
கனடாவில் நான் பலரையும் கவனித்திருக்கின்றேன் உடலைக் குளிப்பாட்டி தாங்கள் சுத்தமானவர்கள் என்பதனைப் பிறருக்குக் காட்ட முயல்கின்றனர். இவர்களை நான் கேட்கின்றேன் "நீங்கள் இறந்த பின்பு போகப்போகும் மண்ணிற்காகவா உங்கள் அழகுதனை மெருகேற்றுகின்றீர்கள்.
என்னைப் பார்த்து பலரும் கனடாவில் இக்கேள்விதனைக் கேட்கின்றனர் "நீ குளிப்பதில்லையா என்று", முதலில் எனது அண்ணனின் சிநேகிதியான தர்சிகா அவர் " ஏன் சந்துரு நீங்கள் குளிக்கிரேல்லையே? " நானும் "நான் என் உடம்பைக் குளிக்கவாக்கிறேல்ல மனசைத்தான் குளிக்கவாக்கின்றது" எனச் சாமர்த்தியமாகப் பதிலளித்தேன். இக்கேளிவியினை என்னிடம் கேட்ட தர்சிகா மதுபானம் அருந்துபவர் என்பது இங்கு கிறிப்பிடத்தக்கது இவர் வெள்ளைத் தோலையுடைய வேளாள இனத்தினைச் சேர்ந்த பெண் என்பதும் நான் அறிந்த உண்மை, இதை நான் ஏன் இங்கு தெரிவிக்கின்றேன் என்றால் குடித்துவிட்டுக் கோவிலுக்குச் செல்லும் இவ்வகை பணக்காரவீட்டு கனேடியத் தமிழ் வேசைகள் பிறரிடம் சுத்தத்தினை எதிர்பார்ப்பது வேடிக்கையிலும் வேடிக்கை. தர்சிகா அம்மையார் கேட்ட கேள்வியினை மதனின் நண்பனான ஜயப்ப பக்தரும் கூறினார் "முதலில் குளியுங்கள் என்று" இவருக்குத் தெரியாது ஜயப்பன் பிறந்தது சிவபெருமானும், கிருஷ்ணரும் ஓத்துத்தான் ஜயப்பன் பிறந்ததென்று. இப்படி ஓரினச்சேர்க்கைவாதிகளான கடவுள்களைக் கும்பிடும் இவர் பிறர்தமை சுத்தமாக இருக்கவேண்டுமென்று எத்தனிப்பது நகைப்புக்குரிய விடயம். மேலும் நான் CALC Biology வகுப்பினில் கல்வி கற்ற வேளை இஸ்லாமிய அம்மையார் ஒருவர் இதே கேள்வியைக் கேட்டார் அவரிடம் நான் கேட்க விரும்புகின்றேன் "இஸ்லாமிய மதத்தினைப் பின்பற்றுபவர்கள் பிற உயிர்களைக் கொன்றுவிட்டு 'தெய்வீகப் போர்' எனக் கூறுகின்றானே ஒசாமா பின் லேடன் , அவனைவிடவா நான் கேவலமாகத் தெரிகின்றேன். ஆகவே குரங்கிலிருந்த வந்த மனித இனம் குரங்குகளாக பண்டைக்காலத்தில் சண்டைகள், சுத்தங்கள் பார்க்காமல் இருந்ததனைப் போல இருப்பதே மேல் அதைவிடுத்து இன்று மனிதர்கள் என சாதி, சமயம், நான் பெரியவன், நீ சிறியவன் எனக்கூறி முட்டாள்தனமாக உடம்பினை மட்டும் குளிப்பாட்டி மனதைக் கழுவி மூளைதனை வளர்க்க முயலாமல் உள்ளோம் எனபது இங்கு குறிப்பிடத்தக்கது.

புதன், 26 மே, 2010

தினக்கருத்து

திராவிடர்களுக்கென ஒரு மொழி வேண்டும்..........

தமிழ் மொழியின் தோற்றத்திற்கு வித்தாக விளங்குவது அகத்திய மாமுனிவர் எழுதியதாகக் கருதப்படும் அகத்தியம் என்னும் நூல். அகத்திய முனிவரின் சீடரான தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் எனும் நூல் தமிழ் மொழியின் தோற்றத்திற்கு சான்றாக இன்று அனைவரால் கூறமுடியும் நூலாக உள்ளது, அகத்தியம் என்னும் நூல் இன்றளவும் கிடைக்கவில்லை என்பது உண்மை. தொல்காப்பிய நூலானது ஆரிய முனிவராக இருக்கக்கூடிய தொல்காப்பியர் இயற்றப் பட்டிருக்கக்கூடும். இக்காரணத்தினால் தமிழ் மொழி ஒரு ஆரிய மொழியே அன்று திராவிட மொழி அல்ல. ஆரிய மொழியான தமிழ் மொழியினை கறுப்புத் திராவிடர்கள் அதாவது உண்மையான இந்தியர்கள் உபயோகிப்பதற்குக் காரணம் ஆரியர்களின் கட்டாயச் சமயத் திரிப்பு, பண்பாட்டுத் திரிப்பு எனவும் பதிலளிக்கலாம். எனது இத்தனிப்பட்டக் கருத்திற்கு நூறுசதவீதம் உண்மையென ஒத்துக்கொள்ள முடியாது. கி. மு. 500 முதலே தோற்றம் பெற்றிருக்கக்கூடிய தமிழ் மொழி பல மாற்றங்களினையும், பலவித சேர்க்கைகளினாலேயும் இன்று அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆகவே இத்தமிழ் மொழி ஆரிய மொழியானாலும் திராவிட மொழியாய் இருப்பினும் பரவாயில்லை அதனை வளர்த்தெடுத்தால் நன்று. திராவிடர்களின் பண்பாட்டழிப்புக்களில் முதன்மை வகித்தவர்களாகக் கருதப்படும் ஆரியர்களின் மொழியாக இத்தமிழ் மொழியினை முழுமையாக ஏற்க முடியாவிடினும் சிறிதளவேயினும் ஏற்றுக்கொள்வது சிறந்தது. இத்தகைய காரணங்களினால் திராவிடர்களின் சிறப்பான பண்பாடுகளிற்கேற்ப புதியதொரு பகுத்தறியும் மொழியொன்று உருவாக்கம் பெற்றால் நன்று என நான் கருதுகின்றேன்.

அனுபவம் புதிது

கனடாவில் நிர்வாண நடன மன்றத்தில் ஒருநாள்........

நான் City Ault Learning Centre இரண்டாம் முறையாகச் சேர்ந்து படிக்க 2010 ஆம் ஆண்டு Apply பண்ணச் சென்ற பின்பு பள்ளிக்கு அருகாமையில் அமைந்துள்ள Broadview வழியே நடந்து சென்றேன். பெரிய நெடுந்தெருக்கள், பெரிய கட்டிடங்கள் ஊடாக பின்னர் ஒரு பாலத்தினைக் கடந்து சென்று கொண்டிருந்தேன் வழியே ஒரு நிர்வாண நடனமன்றம் ஒன்று அமைந்திருந்தது. முதல் தடவை உள்ளே சென்ற பொழுது கதவு பூட்டியிருந்தது. அந்நிர்வாண நடன மன்றத்திற்கு மேலே ஒரு விடுதி ஒன்றுமிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அத்தெருக்களிநூடாக நடைபாதை மேற்கொண்டு இறுதியில் பின்னேரப்பகுதியில் அந்நடன மன்றத்தின் உள்ளே சென்றேன் உள்ளே சென்ற பொழுது காவலாளியாக ஒரு இளவயதினன் என்னைப் பார்த்து எனது புத்தகப் பையினை வாங்கி வைத்து என்னிடம் கூறினான் " நீ மது ஒன்றினை வாங்கவேண்டும் அல்லது குடிக்கும் பாணங்களினை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் வாங்க வேண்டும், வாங்கினால் தான் நிர்வாண நடன மன்றத்தில் நீ இருக்கலாம்." என்றான். இவன் கூறியதைத் தொடர்ந்து நானும் " I want to sleep with a girl" எனக் கூறினேன். அதனைக் கேட்ட வெள்ளை இன இளைஞன் " This is not a whore house just a strip club" எனவும் பதிலளித்தான். நானும் சரியெனக் கூறி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தேன். சற்று நேரத்திற்குப் பின்னர் panty அணிந்து என்னருகே ஒரு வெள்ளை இனப் பெண் வந்து "நான் உள்ளே சென்று உனக்கு மட்டும் நிர்வாணமாக ஆடிக் காட்டுகின்றேன்" என்றாள். நானும் அவளுடன் சென்றேன். அவள் இரு ஆங்கிலப் பாடல்களுக்கு நிர்வாணமாக எனது குஞ்சாமணியினியினைத் தேய்த்து ஆட்டம் காட்டினாள். பின்னர் 40 $ பணத்தினையும் பறித்துக் கொண்டாள். அவளைத் தொடர்ந்து அங்கு எகிப்திய மற்றும் இந்தியப் பெற்றோரின் மகள் ஒருத்தியும் நிர்வாண மாதுவாக எனக்கு நடனம் ஆடிவிட்டாள். அவள் என்னிடம் வெளியில் அமைந்திருந்த கடையில் Chocolate வாங்கி வருமாறு கூறினாள்,நானும் அவ்வாறே அவளிடம் வாங்கித் தந்து பின் அவளிடம் " என்னைக் கல்யாணம் கட்டு நான் உனக்கு நிறையக் காசு தாறேன் மேலும் ஒரு மருத்துவருக்காக வருவதற்குக் கல்வி கற்றுவருகின்றேன்" எனவும் ஒரு பொய்யொன்றினை அடித்துவிட்டேன். அவள் கூறினாள் தான் ஒரு ஓரினச் சேர்க்கைப் பெண்ணென்று. பின்னர் ஒரு கறுப்பின இளைஞியும் நிர்வாணமாக நடனமாடினாள், அவள் ஆடும் வேளை அவளிடம் என்னைக் கல்யாணம் கட்டிக்கொள் எனக் கேட்டே விட்டேன். அவள் கூறினாள் " இன்க்கு வருபவர்களை நான் கல்யாணம் செய்வதில்லை, மேலும் இங்கு இப்படிக் கேட்கக்கூடாது Dating பண்ண வா என்று தான் கேட்கவேண்டுமென்று. ஆகியோர் எனக்கு நடனம் ஆடிவிட்டனர். பல மணிநேரங்களின் பின்னர் ஒரு எசுபானியப் பெண் நிர்வாணமாக நடனமாடுவதை என்னால் அவதானிக்க முடிந்தது. அவளினைக் கல்யாணம் பண்ணப்போறேன் என்று இந்திய வம்சாவளிப் பெண்ணிடம் கேட்டே விட்டேன். அவள் அதற்கு எசுபானியப் பெண்ணிடமே இவ்வாறு கேட்டுவிடேன் எனக் கூற நானும் கேட்க எசுபானியப் பெண்ணும் " எனக்குக் கல்யாணம் ஆகிவிட்டது" எனப் பதிலளித்தாள். திடீரென அவள் என்னிடமிருந்து நழுவவே பிற பெண்களின் நடன ஆட்டத்தினை மேடையில் கண்டு எசுபானியப் பெண்ணுடன் தனியாக நடனமாட விரும்புவதாகக் கேட்டபொழுது அவளோ என்னுடன் ஆட இயங்கவில்லை பின்னர் Security Guard ஆகவிருந்த பையன் என்னிடம் வந்து நேரமாச்சு கிளம்பு என்று கூறி என் புத்தகப் பையினை எடுத்துக் கொடுத்து " Hookers ஜ நீ பார்க்க வேண்டுமானில் Jarvis Street North ற்குச் செல் எனவும் கூறிவிட்டான். நானும் என் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தேன். இதுவே வாழ்நாளில் நான் நேரடியாக நிர்வாண நடன மன்றத்தினில் சென்ற அனுபவம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அனுபவம் புதிது

கண்ட கனவுகள் பலிக்கின்றனவோ............

ஏர். ஆர் ரஹ்மான் ஆஸ்கார் வென்றதனையும் நான் அதற்கு முந்தைய காலத்தில் தமிழரான நான் ஆஸ்கார் வென்று தமிழ் பேசியதனையும் நினைந்து பார்க்கின்றேன். இதில் 2008 ஆம் ஆண்டில் ஏ. ஆர். ரஹ்மான் ஆஸ்கார் விருதினை வென்றதனை நான் முன்கூட்டியே என்னூடாக கண்டுகொண்டேன் என்பதற்கு வேறன்ன வேண்டும். இதே போன்றதொரு நிகழ்வினை நான் Word pad இல் எழுதியிருந்ததனை நினைந்து வியக்கின்றேன்.இது ஒரு தற்செயல் நிகழ்வாக எடுத்துக்கொள்ள முடியாது, காரணம் இக்கனவினைக் கண்ட வேளை நான் பாடசாலைக்குச் செல்லாது உறங்கியிருந்தேன். அனைத்தினையும் வெறுத்து கவலை நிலையில் இருந்தேன்.இச்சம்பவம் மட்டுமல்லாமல் பின்வரும் சம்பவமும் என் கனவுகள் பின்னாட்களில் பலித்ததற்கான எடுத்துக்காட்டுச் சம்பவமாக 3d வடிவில் நீல நிற கிருஷ்ணரின் படத்தினை எடுக்க எத்தனித்த என் கனவுகள் அவதார் திரைப்படம் மூலம் 2009 ஆம் ஆண்டு பலிப்பதனை உணர்ந்தேன். இக்கனவினை நான் Sir john A macdonald பாடசாலையில் படித்து Summer Holiday யில் திரைப்படங்களினை எனது கணணியில் தரையில் போட்ட கட்டிலில் இருந்தவாறு பார்த்த சமயம் நினைத்தது இங்கு குறிப்பிடத்தக்கது.இதேபோன்று அம்மாஜி கோவிலிற்கு செல்லும் கொஞ்ச நாட்களிற்கு முன்னர் அக்கோவிலினைப் போன்றதொரு கனவும்,நான் இந்தியாவில் இருந்த வேளை கனடாவில் குளிருக்கு நடுவே உள்ள பாடசாலையில் படித்ததனைப் போன்ற நினைவுகளையும் இன்று கனடாவில் நினைத்துப் பார்க்கின்றேன் அதே போன்ற சூழலை கனடாவில் அவதானிக்க முடிகின்றதனை நினைந்து இன்று வியக்கின்றேன்.பனிக்குள்ளே City Adult Learning Centre இல் படிப்பது நான் இந்தியாவில் கனவில் கண்டது போன்றதொரு புதுவிதமான அனுபவம்.இக்கனவுகள் பலித்தது போலவே பல கனவுகளினை என் வாழ்நாளில் நான் கண்டதும், காண்பதும் குறிப்பிடத்தக்கது.

பதிலளியுங்களேன் !