வியாழன், 25 ஜூன், 2009

தினம் ஒரு பாடல்

கண்ணீர்த் துளியே - கிரீடம்

இப்பாடல் தந்தை மகன் பாசத்தினை விளக்குவதால் இது ஒரு சிறந்த பாடல்.

செவ்வாய், 23 ஜூன், 2009

கேள்விப்பட்ட செய்திகள்

கணவனின் இறப்பின் துயரால் உயிர் துறந்த பெண்மணி...............

நான் இரவு நேர வேலையில் குளோபல் வூட் தொழிற்சாலையில் ஈடுபட்டிருக்கும்வேளை எனது மேற்பார்வையாளரான முகமது என்னிடம் கூறினார் குளோபல் வூட்டின் இன்னொரு கிளைத் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தாராம் ஒரு தமிழர், அவர் போர்க்லிஃப்ட் ஓட்டுனராக பணிபுரிந்த வேளை தவறி வீழ்ந்து பின் இறந்தாரெனவும் முகமது கூறினார். மேலும் கணவன் இறந்த செய்தியினை அறிந்த அவரது மிகவும் அழகிய மனைவி அவர்தம் இரு குழந்தைகளையும் கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டார் என்றும் முகமது கூறினார். இச்சம்பவம் நடைபெற்றது இரண்டாயிரத்து ஜந்தாம் ஆண்டு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது மேலும் நான் காலை நேர வேலைப் பணியில் சந்தித்த சற்று உடல் பருமனான தமிழ்ப் பெண்மணியான விஜயாவின் சொந்தக்காரரே தற்கொலை செய்துகொண்ட பெண்மணி என்பதனையும் முகமது கூறினார். குளோபல் வூட் நிறுவனத்தினரால் அப்பெண்மணிக்கு வழங்கப்பட்ட காப்புறிப்பணத்தினை அவர் ஏற்க மறுத்து தற்கொலை செய்துகொண்டார் என்பது முகமது வாயால் நான் கேட்ட செய்தியாகும், இச்செய்தியை குபேந்திரனிடமும் கேட்டபொழுது அதனை அவரும் உறுதி செய்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பல இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்கள் கணவன் இறந்த பின் தம்மை மாய்த்துக் கொள்ளும் பண்டைய இந்துக் பண்பாட்டினால் அழிகின்றனரோ அல்லது கனடாவில் தனிமையினால் ஏற்படும் மற்றும் வீட்டிற்குள்ளேயே அடைபட்டுக்கிடக்கும் தன்மை காரணமாக வரும் மன அழுத்தம் காரணமாக இவ்வாறு உயிரை முட்டாள்தனமாக மாய்த்துக் கொள்கின்றனரோ தெரியாது, ஆனாலும் வாழப் பிறந்த குழந்தைகளையுமா ஈழத்தை பிறப்பிடமாகக் கொண்ட இப்பெண்மணி கொல்ல வேண்டும். இவை அனைத்தும் சிலப்பதிகாரம் என்ற தமிழ்க் காப்பியத்தினால் வந்த மூட நம்பிக்கைத்தனமான பழக்கமோ!.

செவ்வாய், 16 ஜூன், 2009

தினம் ஒரு பாடல்

எங்கிருந்தாலும் வாழ்க - நெஞ்சில் ஓர் ஆலயம்

என்றும் இனிய பழைய பாடல்களில் ஒன்று.

திங்கள், 15 ஜூன், 2009

தினம் ஒரு பாடல்

லக்கி லக்கி - ரட்சகன்

இப்பாடலினைக் கேட்கும்போது தனிமையிலிருந்து மீளும் ஒரு உற்சாகம் தோன்றுகின்றது

ஞாயிறு, 14 ஜூன், 2009

நபரொருவர்

புஸ்பராஜா

பெயர்: புஸ்பராஜா

பிறந்த இடம்: இலங்கை

வாழ்ந்த இடங்கள்: இலண்டன், சவுதி அரேபியா, சுவிட்சர்லாந்து.

வாழும் இடம்: கனடா (எக்லிங்டன் வீதி)

அடையாளம்: எப்பொழுதும் திருநீற்றுப் பட்டை அடித்திருப்பார் நெத்தியில் (பெரிய சிவன் பக்தன் என்ற நடிப்புத்தான்....) / வெளியில் விடுதலைப் புலிகளை ஆதரித்தாலும் உள்மனதில் சிறிய கோபமுண்டு அவ்வமைப்பின்மேல்.

பிடித்த கவர்ச்சி நடிகைகள்: சில்க் ஸ்மிதா மற்றும் நமீதா.

நற்பண்புகள்: வேலைத்தளத்திற்கு வரும் வேளை அனைவரும் வாசிக்க இதழ்களை (பத்திரிக்கைகள்) கொண்டுவருவார், குறிப்பாக தமிழ்ப் பத்திரிக்கைகளினைத் தமிழர்களுக்காகவும், ஆங்கிலப் பத்திரிக்கைகளினை ஜோசப் மெக்கானிக்குக்கும் அதனூடாக பலான பத்திரிக்கையான "நொவ்" இதழையும் ஜோசப்பிற்கு அளித்துச் செல்வது / யாரைப்பார்த்தாலும் "ஹாய்" சொல்வது.

தீயபண்புகள்: யாரும் கோபித்துக்கொண்டால் புண்டை, வேசைமகன் போன்ற வார்த்தைகளினைப் பிரயோகித்து மற்றவரை மடக்க நினைப்பது / வேளாளருடன் மட்டுமே உணவினைப் பகிர்ந்து உண்ணும் கொள்கையினைக் கொண்டது.

சாதி: செட்டி வேளாளர் (எனத் தன்னைப் பெருமையுடன் கூறிக்கொள்வார்....)

வயது: அண்ணளவாக ஜம்பது (இந்நிகழ்படத்தினை எடுக்கும் வேளை)

திடீர்த் திருப்பம்: சுவிட்சர்லாந்தில் வாழ்ந்த சமயம் ஒரு இளவயது மதிக்கத்தக்க வாலிபரின் மிதியுந்தினால் தவறுதலாக ஏற்றப்பட்டு ஏழு முதல் எட்டு மாதங்கள் வரை கோமாவில் இருந்தது.

(தகவல்கள் விரியும்..........)

கேட்ட கடிகள்

இந்துக்கடவுளர் கைவிட்ட கதை........

ஒரு விமானத்தில் பல தரப்பட்ட மதங்களையும் சார்ந்த பொது மக்களும் பயணித்துக்கொண்டிருந்தனர். திடீரென விமான ஓட்டிகளின் அறைக்குள் தீவிரவாதிகள் புகுந்த விமானத்தினை அமெரிக்கக் கட்டடம் ஒன்றினுள் மோதுமாறும், இல்லையெனில் அனைவரையும் வெடிக்க வைத்து விடுவோம் என்றும் எச்சரித்தனர். தீவிரவாதிகளின் மிரட்டலைக் கேட்ட பயணிகள் அமர்ந்திருக்கும் இடப் பராமரிப்பாளர்கள் பயணிகளிடம் வான்குடைகளைக் கொடுத்து "உங்கள் தெய்வங்களைக் காப்பாற்றச் சொல்லி வேண்டிக்கொண்டே கீழே குதித்துத் தீவிரவாதிகளிடமிருந்து தப்பித்துக்கொள்ளுங்கள்" எனக்கூறி வான்குடைகளினை அனைத்துப் பயணிகளிடமும் கொடுத்தனர். இஸ்லாம் மதத்தினைச் சேர்ந்த அன்பர் "அல்லாஹ் என்னைக் காப்பாற்று" எனக் கூறி வான்குடைதனை அணிந்து கீழே குதித்தார், பத்திரமாக அவரை அல்லாஹ் காப்பாற்றி கீழே கொண்டு சேர்த்தார். அடுத்ததாக கிறிஸ்தவ சமயத்தினைச் சேர்ந்த ஒருவர் "பரம பிதாவான யேசுவே என்னைக் காப்பாற்று" எனக் கூறி விட்டு கீழே குதித்தார், அவரை யேசுநாதர் காப்பாற்றிவிட்டார். இறுதியாக வந்த இந்து சமயத்தினைச் சேர்ந்த அன்பர் முதலாவதாக "சிவனே என்னைக் காப்பாற்று" என்று கூறிக் கீழே குதித்தார், பார்த்தால் சிவபெருமான் உமாதேவியுடன் உடலுறவு வைத்துக் கொண்டிருந்த காரணத்தினால் தன் பக்தர் கூப்பிட்டும் வராமல் இருந்துவிட்டார். இந்து சமய பக்தர் மனம் தளராது கிருஷ்ணா என்னைக் காப்பாற்று எனக் கதறினார் !, பார்த்தால் கிருஷ்ணர் கோபியருடன் காம விளையாட்டுக்களில் ஈடுபட்டிருந்தார், தன் பக்தர் கூப்பிட்டும் வராமல் இருந்துவிட்டார், இந்து சமய பக்தரோ அம்மாளாச்சி என்னைக் காப்பாற்று என்று கதறினார், யாரும் வந்தபாடில்லை இறுதியாக முருகா, பிள்ளையாரே, பைரவா, சனீஸ்வரா, சரஸ்வதி, துர்க்கா, என இந்துக்கடவுளரின் பெயர் அனைத்தினையும் கூப்பிட்டுக்கொண்டு வரும்போதே வான்குடை பிரிந்து தரையில் விழுந்து மண்டையப் போட்டார் அதாவது மடிந்தார் என்பது கதை.

தினம் ஒரு பாடல்

கலையாத - திருமலை தென்குமரி

மனதிற்கினிய சீர்காழி கோவிந்தராஜனின் கணீரென்ற குரலில் அமைந்த பாடல்.

சனி, 13 ஜூன், 2009

வெள்ளி, 12 ஜூன், 2009

தினம் ஒரு பாடல்

இன்பமே - இதயக்கனி

பழைய டி. எம். சௌந்தர்ராஜனின் மென்மையான பாடல்களில் இதுவும் ஒன்று.

செவ்வாய், 9 ஜூன், 2009

கனவுகள்

ஒரு பெண்ணைத் தொடர்கின்றேன்............

நான் ஒரு தோட்டம் போன்ற தோற்றம் கொண்ட வீட்டின் வெளியே தினம் நடந்து வந்து கொண்டிருக்கின்றேன். அச்சமயம் அப்பகுதியில் அமைந்திருந்த ஒற்றையடிப் பாதையினால் ஒரு பெண்ணும் நடந்து சென்றார். இவர் எங்கிருந்து வருகின்றார் என்பதனை அறிய நான் அவர் வந்த பாதை நோக்கிச் செல்லும் பொழுது அவர் ஒரு கல்லூரியில் இருந்து வந்தது தெரிந்தது. இக்கனவினை இன்று காலை நான் கண்டேன், மேலும் இக்கனவினை ஆராய்ந்து பார்க்கும்பொழுது தினம் நடக்கும் சம்பவம் என் நினைவிற்கு வருகின்றது, அச்சம்பவமானது நான் காலை நேர வேலையின் பின் எனது முதல் பேருந்தினை எடுக்க எத்தனிக்கும் வேளை ஒரு அழகிய வட இந்தியப் பெண்ணைக் காண்பேன், அவர் மூக்குத்தி ஒன்றும் குத்தியிருப்பார். அப்பெண்மணி வழமையாக நான் ஏறும் பேருந்துத் தரிப்பிடத்திலிருந்து அடுத்த பேருந்துத் தரிப்பிடத்தில் ஏறுவார். சில வேளைகளில் நான் ஏறும் இடத்தில் வந்தேறுவார். அவர் கீல் மற்றும் செப்பர்ட் பகுதியில் இறங்குவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருவேளை நான் மாலை நேர வேலைக்கு மாறியதன் காரணத்தினால் இவ்வாறு அப்பெண்ணைக் காணாததன் பொருட்டு இக்கனவினைக் கண்டேனோ தெரியவில்லை !.

ஞாயிறு, 7 ஜூன், 2009

கேட்ட கடிகள்

நான்காம் விசில்..............

தீயணைப்புப் படையினைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் உடலுறவு செய்யச் செல்லும் வேளை மூன்று விசில் முறையினைக் கடைபிடித்தனர். அதாவது தீயணைப்பு வேலை விசில் சத்தம் கேட்டவுடன் ஆரம்பமாகும் அஃதுபோலவே தாங்களும் தாம்பத்யம் செய்யச் செல்லும் முன்னர் மூன்று விசில் அடிப்பதனைக் கடைபிடித்தனர். அதாவது முதல் விசில் அடிக்கும் போது மனைவி ஆடைகளைக் கழற்ற வேண்டும் என்றும், இரண்டாவது விசில் அடிக்கும் வேளை கணவன் ஆடைகளைக் கழற்ற வேண்டும் என்றும், அதேபோல மூன்றாம் விசிலுக்கு உடலுறவு செய்ய ஆயத்தமாகவேண்டுமென்பதுமாக கணவன் மனைவி இருவரும் கடைபிடித்துவந்தனர். ஆனால் திடீரென ஒரு நாள் கணவன் நான்காம் விசிலை அடித்துவிட்டார். இதனைப் பார்த்த மனைவி "ஏங்க நாலாம் விசில்" என வினவ, தீயணைப்புத்தொழிலைக் கனவில் கண்டுகொண்டிருந்த கணவனும் தீயணைப்பு வண்டியில் இருக்கும் குழாய்ப் பைப்பின் நீளம் போதாது அதனை நீட்டச் சொல்ல விசில் ஒன்றை அடிக்கச் சொன்னவர், ஆனால் நிஜத்தினில் "பைப்பு (குஞ்சாமணி) நீளவில்லை அதுதான் இந்த நாலாவது விசில்" என்றாரே பார்க்கலாம் அவர் மனைவியின் வயிறும் குலுங்கியது, கனவினில் இருந்து விழித்துக்கொண்ட அவரும் எள்ளி நகையாடினார்.இக்கடியினை Global Wood Custom இல் என்னுடன் வேலைசெய்யும் தன்னை செட்டி வேளாளர் எனத் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் புஸ்பராஜா கூறினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கேட்ட கடிகள்

குண்டப்பாவும் குண்டம்மாவும்..........

ஒரு ஊரில் ஒரு குண்டப்பாவும் ஒரு குண்டம்மாவும் வாழ்ந்து வந்தனராம். இருவருக்கும் பனங்காப்பணியாரம் சாப்பிடோணும் என்று ஒரே ஆசையாம். அப்ப ஒரு நாள் குண்டப்பா பனங்காய் பிடிங்குவதற்கு பனங்காய்த் தோட்டத்திற்குச் சென்றார்.அங்கு திடீரென வந்த ஒரு பேய் குண்டப்பாவினைப் பார்த்துக் கூறியதாம் "குண்டப்பா நான் உன்னைப் பிடித்துத் தின்னப் போறேன்" என்று. இதனைக் கேட்ட குண்டப்பா பயந்து நடுங்கவே பேய் கூறியது "சரி இப்ப நான் உன்னை விடுறன் ஆனால் நீ சமைத்து வைக்கும் பனங்காய்ப் பணியாரத்தில் நான்கினை எனக்கு வைக்க வேண்டும், நான் வந்து சாப்பிடுவன் என்ன" என்று கூறிச் சென்றது. குண்டப்பாவும் சரி எனத் தலையினை ஆட்டி விட்டு தேவையான பனம்பழத்தினைப் பறித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார். வீட்டில் குண்டம்மா பனங்காய்ப் பணியாரத்தினைச் சுட்டு வைக்க குண்டப்பாவும், குண்டம்மாவும் உண்டனர். இறுதியாகப் பேயுக்கு வைக்க வேண்டிய நான்கு பனங்காய்ப் பணியாரங்களினை பானை ஒன்றினுள் ஒழித்து வைத்தார் குண்டப்பா. இவர் ஒழித்து வைப்பதனைப் பார்த்த குண்டம்மா, குண்டப்பாவிற்குத் தெரியாமல் அந்நான்கு பனங்காய்ப் பணியாரங்களினையும் எடுத்துத் தின்றுவிட்டார். அவ்வேளை பேயும் கதவை வந்து தட்டி "குண்டப்பா கதவைத் திற" என அலறியது. பேயின் அலறைக் கேட்ட குண்டப்பா பேயுக்கு வைத்த பனங்காய்ப் பணியாரங்களினைத் தேடினார் அவற்றைக் காணவில்லை, குண்டம்மாவும் தான் பனங்காய்ப் பணியாரத்தினை உண்டதனைக் குண்டப்பாவிடம் கூறினார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குண்டப்பா, குண்டம்மாவுடன் சேர்ந்துகொண்டு பணியாரத்தினை ஒழித்து வைத்த பெரிய பானையின் உள்ளே ஒழிந்துகொண்டார். பேய் திரும்பத்திரும்ப அலறியபடியே கதவை உடைக்க எத்தனித்தது. பேயின் செய்கைகளினால் அதிர்ச்சியுற்ற குண்டப்பா படாரென ஒரு குசுவை விட்டார். குசு விட்ட அதிர்வினால் அவர் இருந்த பானை உடைந்து வெடித்தது. பானை வெடித்த சத்தத்தினைக் கேட்ட பேய் "ஆஹா என்னை விட ஒரு பெரிய சக்தி இருக்கே" என்று சொல்லிவிட்டு ஓட்டம் எடுத்ததாம். இக்கடியினை யார் வாயிலாகக் கேட்டேன் என்பது எனக்குத் தெரியாது.

முடிந்தால் பதிலளியுங்கள் !

குண்டி இருப்பதனால் குசு வருகின்றதா ?!, இல்லை குசு விடுவதற்காக குண்டி உள்ளதா ?!.

சனி, 6 ஜூன், 2009

என் கடி

பாட்டி வடை சுட்டு காகம் ஏமாந்த கதை..............

ஒரு ஊரில் ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டிருந்தார், அச்சமயம் அங்கு வந்த ஒரு காகம் ஒரு வடையினைத் துஉக்கிக்கொண்டு ஓடியது. ஓடிய காகம் வடையினை வைத்துக்கொண்டு ஒரு மர உச்சியின் மீது அமர்ந்துகொண்டது. இவ்வாறு அமர்ந்துகொண்டு காகம் தான் திருடிய வடையினைத் தின்பதற்கு ஆயத்தமான வேளை அங்கு ஒரு நரி வந்தது. நரி காகத்திடம் இருந்து எப்படியாவது வடையினைப் பறிக்க வேணும் எனத திட்டம் தீட்டியது. தனது திட்டத்தின்படியே காகத்தினைப் பார்த்து ஒரு நடனம் ஆடியது. தனது வாயினில் வடையினை வைத்திருந்த காகம் நரிகளின் யுக்திகளினால் தனது தலைமுறையினர் பலமுறை ஏமாந்த கதைகளினை நினைத்துப் பார்க்கின்றது. ஆகையால் வடையினை தான் இருந்த மரக்கிளையில் வைத்து விட்டு நரி ஆடியது போன்று நடனத்தினை ஆடியது. இதனால் ஏமாற்றம் அடைந்த நரி அழாகாக ஒரு பாட்டுப் பாடியது. காகம் தனது மூதாதையர் ஏமாந்ததை நினைவுகூர்ந்து வாயில் வைக்க வேண்டிய வடையினை மரக்கிளையில் வைத்துவிட்டு உல்லாசமாக நரியினைப் போன்று பாட்டுப் பாடியது. இதனைப் பார்த்து வெறுப்படைந்த நரியும் இறுதியாக ஒரு குசுவினை விட்டது. இதைப் பார்த்த காகம் "ஆஹா இப்படி எனது முன்னோரிடம் நரிகள் செய்ததாகக் கேள்விப்படவில்லையே!" எனக் கூறிக்கொண்டே வடையினைத் தனது வாயில் வைத்துக் கொண்டு தானே ஒரு குசுவினை விட்டது. தனது குசு நாத்தத்தினால் மயங்கி மரத்திலிருந்து வீழ்ந்தது, காகம் தன் வாயினில் வைத்திருந்த வடையும் விழுந்தது கீழே!. நரி இதுதான் சந்தர்ப்பம் என்று கூறிக்கொண்டே வடையினை எடுத்துக்கொண்டு ஓடோடி விட்டது.

பதிலளியுங்களேன் !