வியாழன், 28 ஆகஸ்ட், 2008

மூளைக் கிறுக்கல்கள்

பார்வைதானோ அதனால் வந்த மோகம் தேனோ
விளைந்தது காதல் கலந்த காமப் பாலோ !





விழிகள்தானோ அதனால் வந்த கண்ணீர்த் துளியேனோ
விளைந்தது சோகம் கலந்த பாவச் செயலோ !





வார்த்தைதானோ அதனால் வந்த பேச்சுக் கனலேனோ
விளைந்தது போர் கலந்த இரத்தச் சொல்லோ !

கருத்துகள் இல்லை:

பதிலளியுங்களேன் !