வியாழன், 28 ஆகஸ்ட், 2008

அனைவருக்கும் வணக்கம்

உலகத்து வாழ் அனைத்து உள்ளங்களுக்கும் வணக்கம். எனது வலைப்பதிவினூடாக உங்கள் அனைவரையும் என்னுள்ளத்தினுள்ளே அழைத்துச் செல்கின்றேன். இவ்வலைப்பதிவு பல புதிய மெருகூட்டல்களுடன் உங்களை மகிழ்விக்கும், சிந்திக்கவைக்கும். இது வெறும் வலைப்பதிவு மட்டுமல்லாது எனது உலகத்தின் உண்மைப்பதிவு.

1 கருத்து:

செல்வா சொன்னது…

நிரோ, வலைப்பதிவைத் தொடங்கியதற்கு என் வாழ்த்துகள்!

பதிலளியுங்களேன் !