வியாழன், 16 அக்டோபர், 2008

கனவுகள்

உடைந்த கட்டடங்களும் இறைப் படங்களுடன் கூடிய அலுவலகமும்........

என்னுடன் குலோபல் வூட் தொழிற்சாலையில் வேலை செய்பவரின் வீட்டிற்குச் சென்றேன் மிக எளிமையான விடுதியில் அவர் தங்கியிருக்கின்றார் அவர் மனைவியும் என்னை அன்போடு உபசரிக்கின்றார். பின்னர் அவர் வீட்டிற்கு அருகாமையிலேயே புத்தகங்களை ஆராய்ச்சி செய்யும் தமிழர் ஒருவர் இருந்துவந்தார். அவரை நான் உள்ளே சென்று சந்திக்கும் சமயம் அவரிடமிருந்து சிலவற்றை காண்பித்ததாக ஞாபகம் அவர் அலவலகம் முழுவதும் இறைவனின் படங்கள் முழுவதும் நிரம்பியதாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.

பதிலளியுங்களேன் !