புதன், 26 மே, 2010

தினக்கருத்து

திராவிடர்களுக்கென ஒரு மொழி வேண்டும்..........

தமிழ் மொழியின் தோற்றத்திற்கு வித்தாக விளங்குவது அகத்திய மாமுனிவர் எழுதியதாகக் கருதப்படும் அகத்தியம் என்னும் நூல். அகத்திய முனிவரின் சீடரான தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் எனும் நூல் தமிழ் மொழியின் தோற்றத்திற்கு சான்றாக இன்று அனைவரால் கூறமுடியும் நூலாக உள்ளது, அகத்தியம் என்னும் நூல் இன்றளவும் கிடைக்கவில்லை என்பது உண்மை. தொல்காப்பிய நூலானது ஆரிய முனிவராக இருக்கக்கூடிய தொல்காப்பியர் இயற்றப் பட்டிருக்கக்கூடும். இக்காரணத்தினால் தமிழ் மொழி ஒரு ஆரிய மொழியே அன்று திராவிட மொழி அல்ல. ஆரிய மொழியான தமிழ் மொழியினை கறுப்புத் திராவிடர்கள் அதாவது உண்மையான இந்தியர்கள் உபயோகிப்பதற்குக் காரணம் ஆரியர்களின் கட்டாயச் சமயத் திரிப்பு, பண்பாட்டுத் திரிப்பு எனவும் பதிலளிக்கலாம். எனது இத்தனிப்பட்டக் கருத்திற்கு நூறுசதவீதம் உண்மையென ஒத்துக்கொள்ள முடியாது. கி. மு. 500 முதலே தோற்றம் பெற்றிருக்கக்கூடிய தமிழ் மொழி பல மாற்றங்களினையும், பலவித சேர்க்கைகளினாலேயும் இன்று அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆகவே இத்தமிழ் மொழி ஆரிய மொழியானாலும் திராவிட மொழியாய் இருப்பினும் பரவாயில்லை அதனை வளர்த்தெடுத்தால் நன்று. திராவிடர்களின் பண்பாட்டழிப்புக்களில் முதன்மை வகித்தவர்களாகக் கருதப்படும் ஆரியர்களின் மொழியாக இத்தமிழ் மொழியினை முழுமையாக ஏற்க முடியாவிடினும் சிறிதளவேயினும் ஏற்றுக்கொள்வது சிறந்தது. இத்தகைய காரணங்களினால் திராவிடர்களின் சிறப்பான பண்பாடுகளிற்கேற்ப புதியதொரு பகுத்தறியும் மொழியொன்று உருவாக்கம் பெற்றால் நன்று என நான் கருதுகின்றேன்.

அனுபவம் புதிது

கனடாவில் நிர்வாண நடன மன்றத்தில் ஒருநாள்........

நான் City Ault Learning Centre இரண்டாம் முறையாகச் சேர்ந்து படிக்க 2010 ஆம் ஆண்டு Apply பண்ணச் சென்ற பின்பு பள்ளிக்கு அருகாமையில் அமைந்துள்ள Broadview வழியே நடந்து சென்றேன். பெரிய நெடுந்தெருக்கள், பெரிய கட்டிடங்கள் ஊடாக பின்னர் ஒரு பாலத்தினைக் கடந்து சென்று கொண்டிருந்தேன் வழியே ஒரு நிர்வாண நடனமன்றம் ஒன்று அமைந்திருந்தது. முதல் தடவை உள்ளே சென்ற பொழுது கதவு பூட்டியிருந்தது. அந்நிர்வாண நடன மன்றத்திற்கு மேலே ஒரு விடுதி ஒன்றுமிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அத்தெருக்களிநூடாக நடைபாதை மேற்கொண்டு இறுதியில் பின்னேரப்பகுதியில் அந்நடன மன்றத்தின் உள்ளே சென்றேன் உள்ளே சென்ற பொழுது காவலாளியாக ஒரு இளவயதினன் என்னைப் பார்த்து எனது புத்தகப் பையினை வாங்கி வைத்து என்னிடம் கூறினான் " நீ மது ஒன்றினை வாங்கவேண்டும் அல்லது குடிக்கும் பாணங்களினை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் வாங்க வேண்டும், வாங்கினால் தான் நிர்வாண நடன மன்றத்தில் நீ இருக்கலாம்." என்றான். இவன் கூறியதைத் தொடர்ந்து நானும் " I want to sleep with a girl" எனக் கூறினேன். அதனைக் கேட்ட வெள்ளை இன இளைஞன் " This is not a whore house just a strip club" எனவும் பதிலளித்தான். நானும் சரியெனக் கூறி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தேன். சற்று நேரத்திற்குப் பின்னர் panty அணிந்து என்னருகே ஒரு வெள்ளை இனப் பெண் வந்து "நான் உள்ளே சென்று உனக்கு மட்டும் நிர்வாணமாக ஆடிக் காட்டுகின்றேன்" என்றாள். நானும் அவளுடன் சென்றேன். அவள் இரு ஆங்கிலப் பாடல்களுக்கு நிர்வாணமாக எனது குஞ்சாமணியினியினைத் தேய்த்து ஆட்டம் காட்டினாள். பின்னர் 40 $ பணத்தினையும் பறித்துக் கொண்டாள். அவளைத் தொடர்ந்து அங்கு எகிப்திய மற்றும் இந்தியப் பெற்றோரின் மகள் ஒருத்தியும் நிர்வாண மாதுவாக எனக்கு நடனம் ஆடிவிட்டாள். அவள் என்னிடம் வெளியில் அமைந்திருந்த கடையில் Chocolate வாங்கி வருமாறு கூறினாள்,நானும் அவ்வாறே அவளிடம் வாங்கித் தந்து பின் அவளிடம் " என்னைக் கல்யாணம் கட்டு நான் உனக்கு நிறையக் காசு தாறேன் மேலும் ஒரு மருத்துவருக்காக வருவதற்குக் கல்வி கற்றுவருகின்றேன்" எனவும் ஒரு பொய்யொன்றினை அடித்துவிட்டேன். அவள் கூறினாள் தான் ஒரு ஓரினச் சேர்க்கைப் பெண்ணென்று. பின்னர் ஒரு கறுப்பின இளைஞியும் நிர்வாணமாக நடனமாடினாள், அவள் ஆடும் வேளை அவளிடம் என்னைக் கல்யாணம் கட்டிக்கொள் எனக் கேட்டே விட்டேன். அவள் கூறினாள் " இன்க்கு வருபவர்களை நான் கல்யாணம் செய்வதில்லை, மேலும் இங்கு இப்படிக் கேட்கக்கூடாது Dating பண்ண வா என்று தான் கேட்கவேண்டுமென்று. ஆகியோர் எனக்கு நடனம் ஆடிவிட்டனர். பல மணிநேரங்களின் பின்னர் ஒரு எசுபானியப் பெண் நிர்வாணமாக நடனமாடுவதை என்னால் அவதானிக்க முடிந்தது. அவளினைக் கல்யாணம் பண்ணப்போறேன் என்று இந்திய வம்சாவளிப் பெண்ணிடம் கேட்டே விட்டேன். அவள் அதற்கு எசுபானியப் பெண்ணிடமே இவ்வாறு கேட்டுவிடேன் எனக் கூற நானும் கேட்க எசுபானியப் பெண்ணும் " எனக்குக் கல்யாணம் ஆகிவிட்டது" எனப் பதிலளித்தாள். திடீரென அவள் என்னிடமிருந்து நழுவவே பிற பெண்களின் நடன ஆட்டத்தினை மேடையில் கண்டு எசுபானியப் பெண்ணுடன் தனியாக நடனமாட விரும்புவதாகக் கேட்டபொழுது அவளோ என்னுடன் ஆட இயங்கவில்லை பின்னர் Security Guard ஆகவிருந்த பையன் என்னிடம் வந்து நேரமாச்சு கிளம்பு என்று கூறி என் புத்தகப் பையினை எடுத்துக் கொடுத்து " Hookers ஜ நீ பார்க்க வேண்டுமானில் Jarvis Street North ற்குச் செல் எனவும் கூறிவிட்டான். நானும் என் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தேன். இதுவே வாழ்நாளில் நான் நேரடியாக நிர்வாண நடன மன்றத்தினில் சென்ற அனுபவம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அனுபவம் புதிது

கண்ட கனவுகள் பலிக்கின்றனவோ............

ஏர். ஆர் ரஹ்மான் ஆஸ்கார் வென்றதனையும் நான் அதற்கு முந்தைய காலத்தில் தமிழரான நான் ஆஸ்கார் வென்று தமிழ் பேசியதனையும் நினைந்து பார்க்கின்றேன். இதில் 2008 ஆம் ஆண்டில் ஏ. ஆர். ரஹ்மான் ஆஸ்கார் விருதினை வென்றதனை நான் முன்கூட்டியே என்னூடாக கண்டுகொண்டேன் என்பதற்கு வேறன்ன வேண்டும். இதே போன்றதொரு நிகழ்வினை நான் Word pad இல் எழுதியிருந்ததனை நினைந்து வியக்கின்றேன்.இது ஒரு தற்செயல் நிகழ்வாக எடுத்துக்கொள்ள முடியாது, காரணம் இக்கனவினைக் கண்ட வேளை நான் பாடசாலைக்குச் செல்லாது உறங்கியிருந்தேன். அனைத்தினையும் வெறுத்து கவலை நிலையில் இருந்தேன்.இச்சம்பவம் மட்டுமல்லாமல் பின்வரும் சம்பவமும் என் கனவுகள் பின்னாட்களில் பலித்ததற்கான எடுத்துக்காட்டுச் சம்பவமாக 3d வடிவில் நீல நிற கிருஷ்ணரின் படத்தினை எடுக்க எத்தனித்த என் கனவுகள் அவதார் திரைப்படம் மூலம் 2009 ஆம் ஆண்டு பலிப்பதனை உணர்ந்தேன். இக்கனவினை நான் Sir john A macdonald பாடசாலையில் படித்து Summer Holiday யில் திரைப்படங்களினை எனது கணணியில் தரையில் போட்ட கட்டிலில் இருந்தவாறு பார்த்த சமயம் நினைத்தது இங்கு குறிப்பிடத்தக்கது.இதேபோன்று அம்மாஜி கோவிலிற்கு செல்லும் கொஞ்ச நாட்களிற்கு முன்னர் அக்கோவிலினைப் போன்றதொரு கனவும்,நான் இந்தியாவில் இருந்த வேளை கனடாவில் குளிருக்கு நடுவே உள்ள பாடசாலையில் படித்ததனைப் போன்ற நினைவுகளையும் இன்று கனடாவில் நினைத்துப் பார்க்கின்றேன் அதே போன்ற சூழலை கனடாவில் அவதானிக்க முடிகின்றதனை நினைந்து இன்று வியக்கின்றேன்.பனிக்குள்ளே City Adult Learning Centre இல் படிப்பது நான் இந்தியாவில் கனவில் கண்டது போன்றதொரு புதுவிதமான அனுபவம்.இக்கனவுகள் பலித்தது போலவே பல கனவுகளினை என் வாழ்நாளில் நான் கண்டதும், காண்பதும் குறிப்பிடத்தக்கது.

பதிலளியுங்களேன் !