சனி, 25 அக்டோபர், 2008

கேள்விப்பட்ட செய்திகள்

மதுபானம் அருந்திவிட்டு ஆட்டம் போடும் தமிழீழத்தினைச் சேர்ந்த கனேடியத் தமிழ்ப் பெண்கள்.................

என்னுடன் குலோபல் வூட்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் தமிழ் நண்பர் கூறினார் தான் ஒரு திருமண நிகழ்விற்குச் சென்றதாகவும் செல்லும்பொழுது அங்கே இளவயதுத் தமிழ்ப்பெண்களும் ஆண்களும் மதுபானம் அருந்திவிட்டு ஆட்டம் போடுகின்றனர் என்று. இது அவர் வாயால் சொன்னக்கேட்ட செய்தியே தவிர எனது கண்களால் நான் பார்க்கவில்லை.

தினம் ஒரு பாடல்



கனவெல்லாம் - கிரீடம்

இப்பாடலின் மூலம் எனக்குக் கிடைக்க முடியாத தந்தையினை நினைந்து வருந்துகின்றேன்.

தினக்கருத்து

வடிவேல் உண்மையில் பரிசுத்தமானவரே.........

தமிழ்த் திரையுலகம் நகைச்சுவை நடிகர்களாக குள்ளமான தோற்றம் கொண்டவர், கருமை நிறம் கொண்ட மெல்லிய உடலைக் கொண்டவர்கள் போன்றவர்களைத் தேர்ந்தெடுப்பதென்பது வேடிக்கையிலும் வேடிக்கை இந்தோ ஜரோப்பியர்களான ஆரியர்கள் அதாவது ஜயர் முதல் வடக்கு இந்தியர்கள் அனைவரும் அழகிற்கும் காமத்திற்கும் மயங்கியவர்கள். இவ்வாறான மனிதர்களால் கருமை நிறம் கொண்டவர்களாகவும் அழகில் சற்று ஆரியர்களில் குறைந்தவர்களாகத் திகழும் திராவிடர்கள் பல ஆண்டுகாலமாக கோவில் என்ற பெயரிலும் இறைவன் என்ற மூட நம்பிக்கையினாலும் அடிமைப் படுத்தப்பட்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான பாதிப்புக்கள் பெரும்பாலான தமிழ்த் திரைப்படங்களிலும் தொடர்வது வேடிக்கையிலும் வேடிக்கை. தலித்தின மக்கள் பலர் ஆரியர் கலப்பினால் உருவானவர்களால் கொலை செய்யப்படுவது சாதிக் கட்டமைப்பினால் அவர்களை முன்னேறவிடாமல் தடுப்பது போன்றவை ஆரியர்கள் பூச்சுத்தும் வேலையில் இன்னுமொரு வடிவமே! அவ்வகையில் கருமை நிறம் கொண்ட மெல்லிய தோற்றம் கொண்ட வடிவேல் கமல்ஹாசன் போன்ற ஆரிய நடிகரைக்காட்டிலும் குணத்தில் சிறந்தவரே பண்பில் உயர்ந்தவரே ஏனெனில் கமல் போன்ற நடிகர்கள் திரைப்படங்களில் நல்ல கருத்தைக் கூறிவிட்டுத் தனது வாழ்க்கையில் பல பெண்களை மணம் செய்து பலானக் காட்சிகளினைத் தமிழ்த் திரைப்படங்களிற்குள் உட்புகுத்தி ஆரியப் பண்பாடுகளான ஓக்கும் பண்பாடுகளைத் தமிழர் பண்பாடென உலகிற்கு எடுத்துரைக்க முனைவது வேடிக்கையிலும் வேடிக்கை. இவ்வாறானவர்களினால் தமிழர் என்ற உணர்வே அற்று ஆரியரின் வேசைத் தனமே எங்களுக்கும் புகுவது அதாவது புகுத்த நினைப்பது படு முட்டாள்தனம். கமல் ஹாசன் போன்ற ஆரியர்களின் அழகிய பெண்கள் தம் அழகால் திராவிடர்களது பண்பாட்டிற்கு அல்வா கொடுத்துப் பின் தமிழ் இனத்தையே அழிக்க நினைப்பது குறிப்பாக இலங்கையில் நடைபெறும் யுத்தத்தினைப் போன்று படு புத்திசாலித்தனமாக ஆரியர்களின் வேசைத்தனம் தமிழ்த் திரைப்படங்கள் வாயிலாகவும் தொடர்வது வேடிக்கையிலும் வேடிக்கை. ஆரியர்களின் வேசைத்தனம் மிகுந்த குணங்கள் கொண்ட கமல்ஹாசன் போன்ற நடிகர்களைக் காட்டிலும் வடிவேல் போன்ற நடிகர்கள் பண்பில் சிறந்தவரே! இவை அனைத்தும் எனது தனிப்பட்டக் கருத்தே!

பதிலளியுங்களேன் !