வியாழன், 28 ஆகஸ்ட், 2008

மூளைக் கிறுக்கல்கள்

பார்வைதானோ அதனால் வந்த மோகம் தேனோ
விளைந்தது காதல் கலந்த காமப் பாலோ !





விழிகள்தானோ அதனால் வந்த கண்ணீர்த் துளியேனோ
விளைந்தது சோகம் கலந்த பாவச் செயலோ !





வார்த்தைதானோ அதனால் வந்த பேச்சுக் கனலேனோ
விளைந்தது போர் கலந்த இரத்தச் சொல்லோ !

அனைவருக்கும் வணக்கம்

உலகத்து வாழ் அனைத்து உள்ளங்களுக்கும் வணக்கம். எனது வலைப்பதிவினூடாக உங்கள் அனைவரையும் என்னுள்ளத்தினுள்ளே அழைத்துச் செல்கின்றேன். இவ்வலைப்பதிவு பல புதிய மெருகூட்டல்களுடன் உங்களை மகிழ்விக்கும், சிந்திக்கவைக்கும். இது வெறும் வலைப்பதிவு மட்டுமல்லாது எனது உலகத்தின் உண்மைப்பதிவு.

பதிலளியுங்களேன் !