சனி, 24 செப்டம்பர், 2011

தினம் ஒரு பாடல்

முதன் முதலாக - எதிரி

இப்பாடல் வரிகளினாலும் அதன் சோகத்திலும் பலமுறை என் மனம் அழுததுண்டு. எனக்குத் துக்கம் ஏற்படும்போதெல்லாம் இப்பாடல்வரிகள் என்னை ஆறுதல் செய்ததுண்டு, ஒருமுறை அல்ல பலமுறை.

பதிலளியுங்களேன் !