வியாழன், 14 அக்டோபர், 2010

கனவுகள்

வியாழக்கிழமை, அக்டோபர் 14, 2010 ஆன இன்று காலை 4:45 மணிக்குக் கண் விழித்துக் கொண்டேன். பின் 5:50 போலெல்லாம் எழும்பி பாடசாலைக்குச் செல்லத் தயாராகின்றேன். இதற்கு முந்திய நேரம் நான் ஒரு கனவினைக் கண்டேன் அதில் ஒரு தமிழ்க்கடையொன்று இருப்பதனையும், தமிழ்ப் பெண்ணொருவர் வந்து என்னுடன் கதைப்பதனையும் உரக்கக் கத்தி என்னை அழைப்பதுமாக இருந்தார் அப்பெண். நான் அவரைவிட்டு விலகி அக்கடைக்கருகாமையிலிருந்த எனது வீட்டிற்குச் செல்ல எத்தனிக்கின்றேன். இக்கனவில் வந்த எனது வீடு நான் திருச்சிராப்பள்ளி முருகன்கோவிலில் தங்கியிருந்தசமயம் இருந்த வீட்டினைப் போல் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை எழுதுவது வியாழக்கிழமை காலை 6:37 மணியாகும்.

பதிலளியுங்களேன் !