tag:blogger.com,1999:blog-64040095956830920012024-03-13T16:02:28.354-04:00நிரோஜனின் பூர்வீகம்……. Nirojan's Origin……..Welcome everyone from around the world............நிரோஜன் சக்திவேல்http://www.blogger.com/profile/07805595621839129639noreply@blogger.comBlogger305125tag:blogger.com,1999:blog-6404009595683092001.post-83942446758638599042017-03-05T18:29:00.001-05:002017-03-05T18:29:13.618-05:00கேள்விப்பட்ட செய்திகள் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
மயக்க ஊசி ஏற்றப்படட பிரபாகரன்.....<br />
5/14/2015 அன்று வான் கூல் மாஸ்டர் தொழிற்சாலைக்கு வேலை நிமிர்த்தம் சென்றிருந்தேன். அங்கு தமிழர்களே பெரும்பாலும் வேலை செய்துகொண்டிருந்தனர். அதனை நடத்துபவரும் ஒரு தமிழரே !. 1.30 மதிய வேளை இருக்கும். ஒரு சற்று வயது முதிர்ந்தவர், பிரபாகரனுக்கு மயக்கு ஊசி போட்டு வேறொரு இடத்திற்கு அனுப்பப்பட்டதென கூறி உரையாடினார். நான் கூறினேன் செய்தியில் படித்தேன் அவர் இறந்து விட்டாரெனவும் மேலும் டி. என். ஏ பரிசோதனை செய்து அவரது உடலை உறுதி செய்துகொண்டனரெனவும் சொன்னேன். ஒரு வாலிபர் ஷாருக் கொதித்து. "இல்லை அவர் சாவேலை" எனகே கூறினார். இவையனைத்திலும் எது உண்மை என்பதனை என்னால் உறுதியாகக் கூறமுடியாது. இவையனைத்தும் பிறர் உரையாடக் கேள்விப்படட செய்திகளே அன்று நூறுவீதம் உண்மையில்லை.</div>
நிரோஜன் சக்திவேல்http://www.blogger.com/profile/07805595621839129639noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6404009595683092001.post-6437460415887117822017-03-05T17:37:00.000-05:002017-03-05T17:37:13.096-05:00தினக்கருத்து <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
பிற இனத்தோர்....<br />
<br />
இன்று உலக மக்களில் பலராலும் புரிந்து கொள்ள முடியாமலும், போதிய அளவு அறிவின்மையினாலும் சமபால் உறவுக்காரரும் (), திருநங்கையினத்தவரும் பலதரப்படட இல்லல்களிற்கும் ஆளாகின்றனர். இவர்களின் இவ்வாறான பிறப்பிர்க்குக் காரணம் நிரோஜனின் அமைக்கப்பெற்ற விதியே () காரணம் அன்று வேறெதுவுமில்லை. ஒவ்வொரு மனிதரும் தாம் இப்பூமியில் அவதரிக்கும்பொழுதே உங்கள் பிறப்புக்கள், இறப்புக்கள் அனைத்தும் எழுதப்பட்டுவிட்டது. இவற்றிற்குக் சான்று பயிற்றுவிக்கும் ஆளாக அகத்திய மாமுனிவரின் நாடி ஜோதிடம் இருக்கின்றது. அது உண்மையாகயில்லாவிடினும் அதனோடு ஒப்பிட்டு உலக மக்களின் இவ்வாறான பிரிவினைகளை நோக்கினால் எல்லாம் உண்மையெனப் படும். இதன்மூலம் எந்தவொரு மனிதரும் பிற இனத்தவரை தாழ்த்திக்கூறியோ, பழிகூறியோ வாழாதீர்..அவ்வாறு செயவீராயின் நீர் ஒரு வடிகட்டின முடடாள். இவை எனது தனிப்பட்டகருத்தே !... </div>
நிரோஜன் சக்திவேல்http://www.blogger.com/profile/07805595621839129639noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6404009595683092001.post-25479808079747736902017-03-04T13:23:00.000-05:002017-03-04T13:24:27.467-05:00தினக்கருத்து <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பூமியினை விட்டு பல பூமி.....<br />
இன்று பூமி ஒரு சிறிய கிராமமாக கணனி மூலம் வந்துள்ளது சந்தோஷம் இருப்பினும் இதனையும் தாண்டி வேறொரு எங்கோ பிரபஞ்சத்தில் இருக்கும் என்னப்போல் ஒருவர் இவ்வாறு தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்து ஒரு தாய் மொழி அழியாதிருக்க இவ்வாறு பிளாகரில் எழுதி வரலாறுகளை சேமித்து வருங்காலச்சந்ததியினர் வந்து அறிந்து கொள்வதற்கு அழகிய தமிழில் எழுதிக்கொண்டிருப்பார் என நினைக்க முடியாது ஆனாலும் வேறொரு மொழியில் கணனி போன்று வேறொரு கருவியினை வைத்து ஆராய்ச்சி செய்துகொண்டிருக்க வாய்ப்புக்கள் அதிகமே. பில்லியன்கணக்கில் இப்பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள், பூமிகள் , கோள்கள் இருக்கும் வேளையில் அனைத்தும் சாத்தியமே. ஆனாலும் வேறொரு பூமி எம்பூமி போன்றிருந்தால் அது மிகவும் நன்றே. இன்னும் 20,000 வருடங்களிற்குப் பிறகு இதனை வந்து வாசிக்கும் வேற்றுக்கிரகவாசியும் இதனைப் படித்து எம்பூமியில் 20,000 ஆயிரம் வருடத்திற்கு முன்னர் என்னைப் போல் ஒருத்தன் பூமியில் உள்ள அனைவராலும் கிறுக்கனாக் கருதப்பட்ட நிரோஜன் என்பவர் எழுதியிதாக அறிந்து உண்மையினைத் தெரிந்து கொண்டால் அதுவும் எனக்கும், தமிழ் மொழிக்கும் பெருமையே ஏனெனில் 20,000 ஆயிரம் வருடத்திற்குப் பிறகும் தமிழ் மொழி இருந்திருந்தால் எனது பிளாகர் இருந்திருந்தால் எவ்வளவு நன்று. இவை அனைத்தும் எனது கருத்துக்களே !.</div>
நிரோஜன் சக்திவேல்http://www.blogger.com/profile/07805595621839129639noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6404009595683092001.post-6056736698730022392017-03-03T18:15:00.001-05:002017-03-03T18:15:05.609-05:00தினக்கருத்து <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஈழத்தின் இந்நிலைமையும் அதன் காரணங்களும்.....<br />
<br />
ஈழத்தினை நோக்கியும் அதன் பிரச்சனைகளினை நோக்கியும் பலரும் பலவாறு கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர். ஈழத்தின் பிரச்சனைக்களுக்கும் இலங்கைத் தமிழர்களினை சிங்களவர்கள் கொடுமைப்படுத்தியதே முக்கிய காரணமெனவும் , பெரும்பான்மையாக வாழும் சிங்களவர்கள் அதாவது நான் வாழும் கனடா நாட்டினில் பெரும்பான்மையாக வெள்ளையினம் வாழுகின்றது அவ்வினம் சிறுபான்மையான பிற இனங்களினையும் அடக்கி ஒடுக்கி பிற இனப் பெண்களினை உயர்பதிவில் கொடுத்து அவர்களினை வப்பாட்டியாக்கிக்கொண்டு வாழ்ந்து பிற ஆண்களை அழித்துக் கொன்று குவித்து வாழுவது போன்று .(செவ்விந்திய இனமுதல் உலகின் பல இனங்களும் இவ்வாறு அழிக்கப்பெற்று சான்றுகளும் அழிக்கப்பெற்று. இன்று ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இஸ்லாமியர்கள் சர்வ சாதாரணமாக அழிக்கப்படுவதுவும் போன்று) சிங்களவர்கள் தமிழர்களை அடக்கி ஒடுக்கி வாழுவதே முக்கிய காரணமெனவும் பலரும் கூறுவர், சிலர் இவற்றிற்கு பிரபாகரன் 1983 இல் சில இலங்கை இராவணுவத்தினை கொன்றதன் பின்னரே மிகப்பெரிதாக ஆனதெனவும் ஜூலைக் கலவரமும் இதனாலேயே ஆரம்பித்ததெனவும் கருதுவர், பலர் பண்டைக்காலந்தொட்டே இருந்துவந்த தமிழர் சிங்களவர் பிரச்சனைதான் தொடர்ந்தும் இருந்து இன்று இனக்கலவரமாக வெடித்து 2009 ஆமாண்டில் இறுதிப் போரும் நடந்து பல அப்பாவித் தமிழ்ப் பொதுமக்களும் கொன்று குவிக்கப்பட்டதும் இவர்களிடையே இருந்துவந்த பண்டைய கால வேறுபாடுகளாகுமென கூறுவர். என்னைப்பொறுத்தமட்டில் இலங்கையில் ஏற்படும் அனைத்து சண்டைகள், போர்கள் யாவும் நிரோஜனின் "அமைக்கப்பெற்ற பாதை" யே (N.A.P.(t)) காரணமென அடித்து உறுதியாகக் கூற முடிகின்றது. இவ்வுலகில் நிகழும் ஒவ்வொரு மாற்றங்களிற்கும் இத்தகு விதியே காரணமென்பது எனது தனிப்பட்ட கருத்தே... </div>
நிரோஜன் சக்திவேல்http://www.blogger.com/profile/07805595621839129639noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6404009595683092001.post-55304559471346289622017-03-03T13:44:00.001-05:002017-03-03T13:44:24.585-05:00பலகலை வல்லவன் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<br />
பச்சோந்தி போன்று நிறம் மாறும் உன் வடிவம்<br />
மந்தி என்று பாரம் தூக்கும் படத்தின் கதாபாத்திரம்<br />
காந்தி அன்று கூறும் இந்தியனும் தான் நீயாம்<br />
பாத்தி நின்று கட்டும் விருமாண்டியும் ஏன் பொய்யாகும்<br />
சாதி ஒன்று வேண்டாம் என்றும் கூறியவுன் வாக்கும் செல்லுபடியாகும்...<br />
<br />
யாரிவர்.........(e-mail ur answers to me nirojansakthivel66@gmail.com}</div>
நிரோஜன் சக்திவேல்http://www.blogger.com/profile/07805595621839129639noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6404009595683092001.post-23665414331956963982017-03-01T20:08:00.001-05:002017-03-01T20:08:11.398-05:00வரலாற்றிக்கு அப்பாற்படடவன் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இவன் ஒரு மனிதனல்ல, மிருகமுமல்ல<br />
தான் பெரு முனிவரல்ல, அப்பெருமையுமல்ல<br />
தெருவின் மோரு ருசிக்கவல்ல, திருடமெல்ல<br />
பெண்களின் ஜோரு இவனாளல்ல, இவனது குழலூதுவதனால்மெல்ல<br />
வானத்தின் பேரு உனக்கல்ல, உன்னுள் ஒருத்தனுக்கென்று சொல்ல<br />
பாரதத்தின் உட்கரு நீயல்ல, உன்னாலே பாரதம் என்றுசொல்ல<br />
<br />
யாரிவர்.........(e-mail ur answers to me nirojansakthivel66@gmail.com}</div>
நிரோஜன் சக்திவேல்http://www.blogger.com/profile/07805595621839129639noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6404009595683092001.post-65510008807517728132017-03-01T19:46:00.000-05:002017-03-01T19:46:50.933-05:00தினக்கருத்து<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
உலகில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் யாருமில்லை...<br />
இன்று நாம் வாழ்கின்ற பூமியில் சமுதாயம் மனிதர்களினைப் பல்வேறு பிரிவுகளாகப் பிரித்துள்ளது, தாழ்ந்த சாதி , உயர்ந்த சாதி என இந்தியாவில் இன்றும் பழக்கத்திலுள்ளது. பெரும்பாலான பெற்றோர் இவர் டாக்டர், இவர் எஞ்ஞீனியர் என தமது பிள்ளைகளை விடுத்துப் பிற பிள்ளைகளைப் புகழ்வதுவும் நீயும் ஏன் ஒரு டாக்டராக உயர்ந்த பதவியில் இல்லை எனவும் அலட்டுவதனையும் பார்த்துள்ளோம். இவ்வாறு பலரும் பல பிரிவுகளினைப் பிரித்து மனித சமுதாயத்தினைப் பிரித்துக் குட்டிச் சுவராக ஆக்கியுள்ளது நடைமுறையிலுள்ள ஒன்றே, இதற்குக் காரணம் மனிதர்கள் தமக்கென்று அமைக்கப்பெற்ற பாதையினை (Nirojan's Assigned path theory(N.A.P (t))) அறியாததன் காரணமே ஆகும். அமைக்கப்பெற்றபாதையின் படி சிலர் ஓரினச்சேர்க்கையாளர்களாகவும், சிலர் பிச்சைக்காரர்களாகவும், சில பெண்கள் விபச்சாரிகளாகவும், சிலர் பெரிய செல்வந்தர்களாகவும், சிலர் சண்டைபிடித்து மடிபவர்களாகவும் பிறக்கும்போதே தலையில் எழுதப்பட்டு விடப்படுகின்றனர். ஒவ்வொரு பாதையிலும் அமைக்கப்பெற்று விடப்படுவதன் காரணமே இத்தகு பிரச்சனைக்கு விடை. இவையனைத்தும் எனது கருத்தே!.</div>
நிரோஜன் சக்திவேல்http://www.blogger.com/profile/07805595621839129639noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6404009595683092001.post-78015649455680021622017-02-28T10:26:00.002-05:002017-02-28T10:26:40.079-05:00ஆரியக் கலப்பினவன் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சிங்கம் போன்ற கூரிய வாளை உபயோகிப்பவன்,<br />
தானும் மற்ற ஆரிய மக்களை போன்றேயெனயுரைத்தவன்,<br />
மேன்மையும் பெற்ற பாரிய வடுக்களை ஏற்படுத்துவான்,<br />
பலரதும் குற்ற மனத்தினையுடைய முற்களை உருவாக்கியவன்,<br />
தெலுங்கையும் ஒற்ற வார்த்தையுடைய வேர்களை கொண்டமொழியுடையவன்..<br />
<br />
<br />
<span style="background-color: white; color: #222222; font-family: arial, tahoma, helvetica, freesans, sans-serif; font-size: 13.2px;">யாரிவர்.........(e-mail ur answers to me nirojansakthivel66@gmail.com}</span></div>
நிரோஜன் சக்திவேல்http://www.blogger.com/profile/07805595621839129639noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6404009595683092001.post-39328163059598136102017-02-28T08:24:00.000-05:002017-02-28T08:24:02.376-05:00தினக்கருத்து<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
தமிழ்த் திரைப்படத்துறையினை எவ்வாறு உலகமயப்படுத்துதல்....<br />
<br />
இன்று உலகின் பல பாகங்களிலும் இருந்து தமிழில் திரைப்படங்கள் வந்தவண்ணம் உள்ளது அனைவரும் அறிந்த உண்மையே, மலேசியா, தமிழ்நாடு, இலங்கை, கனடா, எனப் பல இடங்களிலும் வாழும் தமிழ் மக்களாலும் தமிழ்த் தெரிந்த மக்களாலும் இவ்வாறு வெளிவருகின்றது. வெளிவரும் திரைப்படங்கள் அனைத்தும் தமிழகத்திலிருந்து வெளிவரும் திரைப்படப்பாணிகளுடன் ஒத்து 4, 5 பாடல்களும் ஒரு காதல் கதையினை வைத்து வருவதும் பெரிது. இவ்வாறு<br />
<br />
- இந்தியத்திரைப்படங்கள் பெரிதும் வரும் பாடல்களுடன் நான்கைந்து சண்டை பிறகு காதலன் காதலியினைக் கைப்பிடித்தல் போன்ற அரைத்த மாவினை அரைக்காமல்<br />
திரைப்படங்கள் வந்தால் நன்று.<br />
<br />
- ஒவ்வொரு வருடமும் மிகப்பிரமாண்ட செலவில் ஹாலிவுட் திரைப்படங்களுக்கே சவால் விடும் அளவிற்கு 4,5 திரைப்படங்கள் வெளிவ்ந்தால் அது தமிழ்மக்கள் தவிர உலக மக்கள் அனைவரது இரசனையினைத் தமிழ்த் திரைப்படத்துறைக்குக் கொண்டுவரும். இதனால் அதிகளவில் இரசிகர்கள் கூடி தமிழ்த் திரைப்பட வியாபாரம் பெருகும்.<br />
<br />
- ஒரே காதல் காதல் என அரைக்காது வித்தியாசமான வகைகளில் திரைப்படங்கள் வெளிவருவது நன்று, விஞ்ஞானம் சம்பந்தமாக, வரலாறு சம்பந்தமாக, சங்கத் தமிழ் வரலாறுகள் எனப் பல ஆராய்ச்சியின் பின் எடுக்கப்படும் திரைப்படங்கள் வரவேண்டும் மேலும் பிற பிற விடயங்களினையும் ஆராய்ந்து வெளிவந்தால் இன்னும் பல இரசிகர்களினை தமிழ்த் திரைப்படத்துறை தன் வசம் பெறும்.<br />
<br />
- தமிழரல்லாத பிறரும் தமிழ்த் திரைப்படத்தினை விரும்பிப்பார்க்கும்வைகையில் உலகமுழுதும் விளம்பரப்படுத்துதல் வேண்டும் , உலகத் தொலைக்காட்சிகள் அனைத்திலும் விளம்பரப்படுத்தல் வேண்டும். பிற பிற இந்திய மாநிலங்கள் பிற உலக நாட்டு மக்களின் பண்பாட்டு விழுமியங்களினையும் உள்ளடக்கி வெளிவருவதும் பலரது மத்தியிலும் ஒவ்வொரு திரைப்படங்களினையும் சந்தைப்படுத்த முடியும். இக்காலகட்டத்தில் யூடியூப் இவ்வேலையினைச் செய்கின்றது உலக மக்கள் ப்லருக்கும் தமிழ் மொழியென்றால் என்ன தமிழ்த்திரைப்படங்களென்றால் என்ன என்பதனையும் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்து கொண்டிருக்கின்றனர்.<br />
<br />
- ஒவ்வொரு திரைப்படங்களிலும் புது வைகை டெக்னோலோஜியினை அறிமுகப்படுத்தி உலகில் எவரும் எடுக்காத யுக்திகளினைக் கையாளுதல் மிகவும் நன்று. ஆங்கிலத்திரைப்பட இயக்குனருக்கே சவால்விடும் அளவிற்கு திரைக்கதை இருப்பது மென்மேலும் நன்று.<br />
<br />
- மிகப்பெரும் இயக்குனர்கள் பலர் ஒன்றிணைந்து பல சூப்பர்ஸ்டார்ஸ்களைச் சேர்த்து ஒரு மாபெரும் படைப்பினை அளித்தால் அது ஒரு மிகப்பெரும் வெற்றியினை ஈட்டித்தரும்.<br />
<br />
- உலகின் பல பாகங்களிலும் பிரசித்த பெற்ற பெரிய சூப்பர் ஸ்டார்களினையும் அறிமுகப்படுத்தினால் மென்மேலும் தமிழ்த் திரைப்படங்கள் உலகமயமாகும் இதனால் வியாபாரம் பெருகும்.<br />
<div>
<br /></div>
<div>
- உலகத் தமிழ்த் திரைப்பட விருது என ஒரு விருதினை அறிமுகம் செய்து ஆஸ்கார் விருது வழங்கும் விருது போன்று விருதுகளினை வழங்கிச் சிறப்பித்தால் நன்றாகவிருக்கும். </div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
</div>
நிரோஜன் சக்திவேல்http://www.blogger.com/profile/07805595621839129639noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6404009595683092001.post-78631080037976358992017-02-27T11:30:00.000-05:002017-02-27T11:30:20.859-05:00 to Advertise on this blogger !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
Important announcement for advertisers..i am informing that this blogger does encourage ads from around the planet earth..does have more than 13,000 page views and it is still growing. I will be putting your ads in a professional manner with my new AdWords stuffs...please kindly send an email or contact me through my cellphone to place your ads..and the deals will be talked over phone directly by myself...<br />
<br />
<br />
<span style="font-size: large;">contact info:</span><br />
Phone - 647 784 6707<br />
E-Mail address - nirojansakthivel66@gmail.com......</div>
நிரோஜன் சக்திவேல்http://www.blogger.com/profile/07805595621839129639noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6404009595683092001.post-41807942681141543762017-02-27T11:21:00.002-05:002017-02-27T11:21:08.878-05:00கத்தியுடைய பேரோன் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தமிழிற்கு மூத்தோன், அதன் இனிமைக்குக் காரணமானோன்..<br />
வடிவிற்கு குள்ளோன், இவன் மேன்மைக்கு யாருமிலோன்...<br />
தமிழ்க்குடியிற்கு மூத்தோன், தான் சித்தனுக்கு தலைவனென்றோன்...<br />
உலகினிற்க்கு நாடியின், பாதையின் அமைக்கப்பெற்ற விதிக்கு வித்திட்டோன்...<br />
<br />
<div class="post-body entry-content" id="post-body-1907113268671447760" itemprop="description articleBody" style="background-color: white; color: #222222; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.2px; line-height: 1.4; position: relative; width: 520px;">
<div dir="ltr" trbidi="on">
<span style="font-family: arial, tahoma, helvetica, freesans, sans-serif; font-size: 13.2px;">யாரிவர்.........(e-mail ur answers to me nirojansakthivel66@gmail.com}</span></div>
</div>
</div>
நிரோஜன் சக்திவேல்http://www.blogger.com/profile/07805595621839129639noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6404009595683092001.post-8670640602840455412017-02-27T07:30:00.001-05:002017-02-27T07:43:53.576-05:00தினக்கருத்து <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
பூமிக்கு அமைக்கப்பெற்ற பாதை...<br />
நாம் வாழும் பூமியாது தன்னத்தானே சுற்றி வர ஒரு நாளை எடுக்கின்றது, அது இவ்வாறு தன்னத்தானே சுற்றி சூரியனைச் சுற்றிவர 365 நாட்களினை எடுக்கின்றது ,,இது இவ்வாறிருக்கும்பொருட்டு ஏன் ஒரு வருடம் 400 நாட்களோ அல்லது இன்னொரு வரும் 1000 நாட்களினையோ எடுக்காது அதே 365 நாட்களினையே எடுக்கவேண்டும். இன்றைய விஞ்ஞானிகள் இது புவியீர்ப்பு சக்திகளினாலே எனக் கூறி ஏதோ உலகத்தினை ஏமாற்றிச் சமாளித்துவிடுகின்றனர். இவையெல்லாம் பொய் இவ்வாறு பூமி சுற்றி வருவதற்கு அதனது "அமைக்கப்பெற்ற பாதை" nirojan's "assigned path' theory (N.A.P(t)) (first time to the planet earth i am revealing) இத்தகு அந்தந்தப்படியே அமைக்கப்பெற்றதனாலேயே இது 365 நாட்களே சுற்றமுடிகின்றது. இவ்வாறு இப்பிரபஞ்சத்தில் அன்னைத்தும் அமைக்கப்பெற்ற விதிதனையே தொடரமுடியுமென்பதனை இங்கு நான் கூறிக்கொள்கின்றேன்.ஒரு தனி மனிதனின் வாழ்க்கையும் இவ்வாறு அமைக்கப்பெற்ற பாதையினாலேயே இயங்குகின்றது. அதற்குச் சான்றாகத் தான் அகத்திய மாமுனிவர் எழுதியதெனக் கருதப்படும் நாடி ஜோதிடம். நாடி ஜோதிடத்தின் மூலம் அனைவரது அமைக்கப்பெற்ற விதியும் மாறுதல் பெறுகின்றது. அது போலவே பிரபஞ்ச்சத்தின் கிரகங்கள், நட்ஷத்திரங்கள் எனப் பலவும் அமைக்கப்பெற்ற விதியினையே சார்ந்து இயங்கும். அதுவே எமக்கு மேலே ஒரு சக்தி இருப்பதற்கும் எடுத்துக்காட்டு. கணனியினால் Programmed பண்ணப்பட்டது போலே பிரபஞ்ச்சத்தில் அனைத்தும் இவ்வமைக்கப்பெற்ற பாதையினைச் சார்ந்தே இருக்கமுடியும். இவையனைத்தும் எனது தனிப்பட்ட கருத்தேயாகும் !.</div>
நிரோஜன் சக்திவேல்http://www.blogger.com/profile/07805595621839129639noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6404009595683092001.post-82886662300122156252017-02-26T19:32:00.001-05:002017-02-26T19:32:33.455-05:00இது எனக்குச சொந்தம் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
மாம்பழமிது அதுவே இதன் தோற்றமாகும்...<br />
சிங்களமது இதுவே பலரின் மொழியாகும்...<br />
தனியுரிமையில்லாதது ஆகவே போரின் காரணமேயாகும்.....<br />
மேலைநாடானது பொதுவே தோற்பதுதான் இதன் அழகாகும்.....<br />
சோழனவனது தீவே இதன் வரலாறாகும் .....<br />
<br />
<br />
<span style="background-color: white; color: #222222; font-family: arial, tahoma, helvetica, freesans, sans-serif; font-size: 13.2px;">யாரிவர்.........(e-mail ur answers to me nirojansakthivel66@gmail.com}</span></div>
நிரோஜன் சக்திவேல்http://www.blogger.com/profile/07805595621839129639noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6404009595683092001.post-19071132686714477602017-02-26T12:06:00.002-05:002017-02-26T12:06:04.212-05:00பறக்கும் பறவையானவன் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஆகாயத்திற்குச் சொந்தக்காரன் முகிலையும் தொடுவான்<br />
மனிதர்களையும்சேர்த்துச் சுற்றுலாவும் செல்லவும் தயங்கமாட்டான்<br />
உயிரற்றுச் சேவைசெய்வான் ஓட்டுனரையும் கொள்வான்<br />
அலுமினியச் சீலை பூர்த்திடுவான் மென்மேலும் பெருமைசேர்ப்பான்<br />
<br />
<br />
<span style="background-color: white; color: #222222; font-family: arial, tahoma, helvetica, freesans, sans-serif; font-size: 13.2px;">யாரிவர்.........(e-mail ur answers to me nirojansakthivel66@gmail.com}</span></div>
நிரோஜன் சக்திவேல்http://www.blogger.com/profile/07805595621839129639noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6404009595683092001.post-90796555626814458572017-02-26T11:17:00.002-05:002017-02-26T11:17:57.255-05:00கேள்விப்படட செய்திகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அம்மம்மாவின் சோக நிலை....<br />
<br />
அனைவருக்கும் எனது அம்மம்மா யாழ்ப்பாணத்தில் முடியாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்து தெரிந்ததே !..இவற்றை நான் எனது பிற சமூக வலைத்தளங்களூடே தெரிவித்தது இங்கு அனைவரும் அறிந்திருக்க முடியாமலும் போயிருக்கலாம்..ஆனால் நான் இங்கு எனது தாய் மொழி மூலம் கேள்விப்படட செய்தியினை அறியத்தருகின்றேன். சின்னவள் என்னும் பள்ள இனத்தினத்தை சார்ந்த நல்ல குணம் கொண்டவரின் மகளும் , எனது பபி மாமாவின் பெற்றோரும் அம்மம்மாவினைப் பார்த்துக்கொள்கின்றனர் எனக் கூறும் பொழுது சற்று மனதிற்கு ஆறுதலைத் தருகின்றது. மேலும் எனது அம்மம்மாவின் இருதயம் லேசாக பலவீனமடைந்ததையும் அதனால் அவரது காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளது என்பதனையும் இங்கு நான் கூறக்கடமைப்பட்டுள்ளேன்.. </div>
நிரோஜன் சக்திவேல்http://www.blogger.com/profile/07805595621839129639noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6404009595683092001.post-31756013407710168612017-02-26T08:51:00.002-05:002017-02-26T08:51:45.291-05:00தினக்கருத்து <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அமெரிக்கப் பாலியற் திரைப்படங்களும் மலையாள மாலுத் திரைப்படங்களும்........<br />
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் செக்ஸ் திரைப்படங்கள் பெரும்பான்மையானவர்கள் அறிந்ததே, இவற்றினைச் சிலர் செக்ஸ் திரைப்படங்களினை விற்கும் கடைகளிற்குச் சென்று வாங்குவர், பலர் செக்ஸ்த் திரைப்பட இணையத்தளத்தில் சென்று பார்ப்பர் முக்கியமாக அமெரிக்க செக்ஸ் திரைப்படங்களில் ஹார்ட்கோர், காங்பேங், ஸோப்ட்கோர் ஆன பல வகையிலும் திரைப்படங்கள் வருவதுண்டு இவையனைத்தும் இவற்றைப்பார்க்கும் நபருக்குப் பெரும்பாலும் கேடு விளைவிக்கும்வகையிலேயே அமைந்துள்ளது இத்தகு மனிதர்களிற்குக் கேடு விளைவிக்கும் திரைப்ப்டங்களினைக் காட்டிலும் மலையாளத்தில் கேரளாவினை மையமாகக் கொண்டு வெளிவரும் மாலுத் திரைப்படங்கள் எவ்வளவோ நன்று சற்று உருப்படி. ஷகீலா முதல் டேவிகா ஆன்டிகளின் காமத்துப் படைகள் எவ்வளவோ தேவலை இவையனைத்தும் எனது தனிப்பட்ட கருத்துக்களே !.</div>
நிரோஜன் சக்திவேல்http://www.blogger.com/profile/07805595621839129639noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6404009595683092001.post-15754257473926820712017-02-25T22:06:00.002-05:002017-02-25T22:06:31.674-05:00உலக அரங்கின் விண்வெளிக்காரன் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
.விண்வெளியெங்கும் போய்வரத் தூண்டும் குழுமம் இவன்<br />
அமெரிக்கரெங்கும் பாய்மரத் தோட்டம் போடும் ஆகாயவீடுவன்<br />
உலக அரங்கிலும் ஆனதொருத் தோழனாம் நிலையமும் ஆவான்<br />
என்னுள்ளும் வீரத் தோடும் பாட்டும் நேரலையில் தெரிவான்....<br />
<br />
<br />
<span style="background-color: white; color: #222222; font-family: arial, tahoma, helvetica, freesans, sans-serif; font-size: 13.2px;">யாரிவர்.........(e-mail ur answers to me nirojansakthivel66@gmail.com}</span></div>
நிரோஜன் சக்திவேல்http://www.blogger.com/profile/07805595621839129639noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6404009595683092001.post-899920255227314572017-02-25T09:11:00.000-05:002017-02-25T09:11:56.582-05:00என்றும் உன் தலைவா !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
இவன்தான் உலகில் சூப்பரெனும் நட்ஷத்திரம்,<br />
ஆசியாவில்தான் பெரியளவில் பேசப்படும் தமிழமுதம்,<br />
உலகமனைத்தும்தான் பேராவல் தூண்டும் உன்திரைப்படம்,<br />
சிறுவரும்பெரியோரும்தான் காவல் காத்திடும் உன்சினிமாவும்,<br />
அரசியலிலிருந்தும் விலகல் என்றும் உனது மானதாகும் ...<br />
சுள்ளானும் உன்னால் உறவினன் ஆனதும் எமக்குத்தெரிந்ததேயாகும்..<br />
<br />
<div class="post-body entry-content" id="post-body-2930606854216508039" itemprop="description articleBody" style="background-color: white; color: #222222; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.2px; line-height: 1.4; position: relative; width: 520px;">
<div dir="ltr" trbidi="on">
<span style="font-family: arial, tahoma, helvetica, freesans, sans-serif; font-size: 13.2px;">யாரிவர்.........(e-mail ur answers to me nirojansakthivel66@gmail.com}</span></div>
</div>
</div>
நிரோஜன் சக்திவேல்http://www.blogger.com/profile/07805595621839129639noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6404009595683092001.post-53395165862828933842017-02-25T08:34:00.000-05:002017-02-25T08:34:59.449-05:00தினக்கருத்து <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
புத்தரின் தத்துவமும் மாஸ்லோவின் கருத்துக்களும்....<br />
Physiological needs, Safety needs, Love and belonging, Esteem, Self-actualization இவைதான் மாஸ்லோவின் அடிப்படைக் கருத்து...இவற்றையே புத்தன் அக்காலத்திலேயே உங்கள் ஆடை, உடை, உணவு, உங்கள் ஆபத்துக்களை, பந்தபாசங்களையும் மேலும் உங்களைப்பற்றி உற்றார் உறவினர் கூறும் கருத்துக்களையும் விடுத்து உன்னை நீ அறியும் தருணம் நீ ஒரு ஞானியாகுகின்றாய் எனக் கூறுகின்றார். புத்தரின் பண்டைய காலக் கருத்துக்களை ஏதோ எவனும் தெரியாதுமாதிரி உல்டா பண்ணி வெள்ளையருக்கே உரித்தான "டெக்னிக்கல் காப்பித் தந்திரம்" அதாவது உரிமையாளருகும் பிறருக்கும் தெரியாது அடிக்கும் காப்பியே இது. இதனையே மாஸ்லோ வெளியிட்டு ஏதோ ஒரு புதிய கண்டுபிடிப்பைச் செய்துவிட்டதாக உலகினையும் ஏமாற்றிக்கொண்டிருக்கின்றார். இவை என்னால் உறுதிப்படுத்தப்பெற்ற கருத்தே !.<br />
<div>
<br /></div>
</div>
நிரோஜன் சக்திவேல்http://www.blogger.com/profile/07805595621839129639noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6404009595683092001.post-29306068542165080392017-02-24T21:26:00.000-05:002017-02-24T21:26:28.363-05:00 பிரியாவிடைகொண்ட சூரியன் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இவன் ஈழவேந்தன் ஆண்ட கரனாவான்,<br />
அவன் சோழவேந்தன் எனத் தனைக் கூறிக் கரிகாலனென்றான்,<br />
எவன் எதிர்த்தனன் இத்தனியோன் தான்கொண்ட ஆட்ச்சியினைதான்,<br />
கோன் பிழைத்ததன் காரணம்தான் போர் செய்தனன்,<br />
மீன் பிடித்தவன் சாதியின் புதல்வனிவன்<br />
நான் காமானபோரின் இறுதியில் விடை பெற்றவன்...<br />
<br />
<br />
<span style="background-color: white; color: #222222; font-family: "arial" , "tahoma" , "helvetica" , "freesans" , sans-serif; font-size: 13.2px;">யாரிவர்.........(e-mail ur answers to me nirojansakthivel66@gmail.com}</span></div>
நிரோஜன் சக்திவேல்http://www.blogger.com/profile/07805595621839129639noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6404009595683092001.post-37420567308359072552017-02-24T19:06:00.000-05:002017-02-24T21:21:23.647-05:00இவனைப்பற்றி முற்றிலும் தெரிந்துகொள்ளேன் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<br />
ஈராயிரவர் பட்டம்தரித்தும் எழுத்தாளன் இவன்!<br />
ஆயிரமேல் படத்துண்டும் ஏற்றும் கூகிளன் இவன்!<br />
பிரதமரைக் கடிந்தும் வாழும் கள்ளன் இவன்!<br />
பூனையெனப் பெயரும் கொண்ட நீ பைப்பினன் இவன்!<br />
பாட்டிமீது பெரும் அக்கறை கொண்டவன் இவன்!<br />
எக்காலத்தும் பிடித்த எனக்கொண்ட உலகினவன் இவன்!<br />
<br />
<br />
யாரிவர்.........(e-mail ur answers to me nirojansakthivel66@gmail.com}</div>
நிரோஜன் சக்திவேல்http://www.blogger.com/profile/07805595621839129639noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6404009595683092001.post-90491892536544341172017-02-24T18:42:00.001-05:002017-02-24T18:42:27.368-05:00தினக்கருத்து<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
இலங்கைத்தமிழர் திரைத்துறையும் அதன் வருங்காலமும்........<br />
<br />
இலங்கையில் இருந்து தமிழில் வரும் திரைப்படங்கள் மிகக்குறைவே இவற்றிற்கு ஈழப்போர் ஓர் முக்கியகாரணம் மற்றது இலங்கைத் தமிழர்களிடையே தொலைத்தொடர்பாடல் மிககுறைவாகவிருப்பதுவும் ஒரு காரணம்.இவை இவ்வாறிருக்க வெளிநாடுவாழ் இலங்கைத் தமிழர்களினால் சில திரைப்படங்கள் வெளிவருவதுவும் அனைவரும் அறிந்ததே இஃது இவ்வாறிருக்க மிகவும் பெரும்பொருட்செலவில் இந்தியத்திரைப்படத்துறையினரைப்போன்றோ ஹாலிவுட் திரைப்படத்தினரைப் போன்றோ உலக சந்தையில் பிரபலமாக எந்தவொரு திரைப்படமும் இல்லை. இவ்வாறு உலக மக்களைக் கவரும் வகையில் உலகித்தினிற்கு இலங்கைத்தமிழர் பிரச்சனைகளினை எடுத்துச் சொல்லும் அளவிற்கு எந்தவொரு திரைப்படங்களும் இல்லை, ஆக வெளிநாடுவாழ் இலங்கைத் தமிழ்ச் சிறார்கள் தமது நாட்டுப்பிரச்சனைதனை உலகளவிலும் எடுத்துச் சொல்வதற்கு தத்தம் வரலாறுகளினையோ தாம் வாழும் நாடுகளின் நடப்புவிடுப்புகளைத் திரைப்படங்களாகவோ எடுத்தால் நன்று. இதன் மூலம் எங்கெங்கு எவ்வாறு இலங்கைத் தமிழர் பண்பாடு மாறுகின்றது, அது வாழுகின்றதா அல்லது அழிகின்றதா என்பதனையும் தெரிந்துகொள்ளலாம். இன்றைய வெளிநாடு வாழ் இலங்கைத் தமிழ் இளையோரில் பெரும்பான்மையினர் தமிழ் தெரியாதே வளர்வது மிகவும் துக்கமாகவுள்ளது இருப்பினும் இவர்களது சந்ததியினர் அவர்களுக்குப் பிறக்கும் சந்ததியினர் வந்து தெரிந்து கொள்வதற்குத் திரைப்படத்துறையில் வளர்ச்சி வேண்டும் இலங்கைத்தமிழ்மொழியில் பல திரைப்படங்கள் வெளிவரவேண்டும். வருங்கால கட்டங்களில் அதாவது 50, 60 ஆண்டுகளில் தமிழகத்திலும் தமிழ் வேறொரு தமிழ் வடிவத்தினை எடுக்க வாய்ப்புண்டு அதுபோலவே இலங்கைத் தமிழும் வேறொரு தமிழ் வடிவம் பெற வாய்ப்புண்டு. இவ்வாறு இன்று எவ்வாறு இலங்கைத்தமிழ் மொழி இருக்கின்றதோ என்பதனை வருங்காலங்களில் உள்ள தமிழ்க்குடி அறிய திரைப்படத்துறை முக்கியம். இன்று எடுக்கப்போகும் திரைப்படங்கள் நாளை ஒரு வரலாற்றுச் சான்று ஆகவே இலங்கைத்தமிழர்கள் இந்தியாவில் இருந்து வரும் திரைப்படங்களிற்கே முக்கியத்துவம் கொடுக்காது தமது கலாச்சாரம் , பாரம்பரியங்களினைக்கட்டிக்காக்கும் விதமாக புதிய இலங்கைத்தமிழ்த் திரைப்படத்துறையினை ஆரம்பித்தால் மிக நன்று இவை எனது தனிப்பட்டக்கருத்துக்களே !.<br />
<div>
<br /></div>
</div>
நிரோஜன் சக்திவேல்http://www.blogger.com/profile/07805595621839129639noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6404009595683092001.post-79277585987490341832017-02-23T22:34:00.004-05:002017-02-23T22:34:49.553-05:00மீண்டும் நல்வரவு...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="https://2.bp.blogspot.com/-8LLvO91wtAw/WK-ppMt9jaI/AAAAAAAAGW4/fR8w2kHPJqg0Xdf7XzVdWTEMv2-QcqgdACLcB/s1600/20161226_095254.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://2.bp.blogspot.com/-8LLvO91wtAw/WK-ppMt9jaI/AAAAAAAAGW4/fR8w2kHPJqg0Xdf7XzVdWTEMv2-QcqgdACLcB/s640/20161226_095254.jpg" width="360" /></a>உலக வாழ் அனைத்துத் தமிழ் உள்ளங்களே வருக ! வருக ! மீண்டும் நல்வரவு !.....இனிமேல் தமிழ் மொழி எங்கும் ஒலிக்கும்...என் பிளாக்கர் தமிழ்க் கவி பாடும் !....<br />
<br />
பயணங்கள் பல மாறினும் இருப்பிடம் ஒரே இடமே...ஆகையால் அதுபோலேயே பல பாதை நான் போய் ஓயும் இச்சமயம்..திரும்பவும் எனது இருப்பிடம் வந்து அதனை நன்கு அலங்கரிக்க எத்தனிக்கின்றான் இப்பூர் வீகமறியா கவிக்கிழவன் !... <br />
<br />
<br /></div>
நிரோஜன் சக்திவேல்http://www.blogger.com/profile/07805595621839129639noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6404009595683092001.post-85010706871434412862017-02-23T21:30:00.003-05:002017-02-23T21:30:38.199-05:00HI.......Hi....hI.......ONCE again...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<br />
<div style="text-align: right;">
<a href="https://2.bp.blogspot.com/-EIU9M0aWfO4/WK-Z1QViF8I/AAAAAAAAGUw/ROqi_PMqJkYDbU4ZypKLt3di-nhEwiJ9QCLcB/s1600/20170106_065726.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://2.bp.blogspot.com/-EIU9M0aWfO4/WK-Z1QViF8I/AAAAAAAAGUw/ROqi_PMqJkYDbU4ZypKLt3di-nhEwiJ9QCLcB/s320/20170106_065726.jpg" width="180" /></a></div>
<div style="text-align: right;">
<i><span style="font-size: large;"><span style="background-color: #f6b26b;">very very sorry..after a long time i am coming back to blogger...one should understand why this much gap...it was because of the fact i am busy with the other stuffs. u know my work...money problems...and not getting times..developing or concentrating on my face book and twitter on recent days rather than developing my blogger....but i will be posting more stuffs..and brand new cool things in the near future..and thank u for all of ur nice support so far..</span>.</span></i></div>
<div style="text-align: right;">
<br /></div>
<div style="text-align: right;">
<br /></div>
<br />
<div style="text-align: center;">
<br /></div>
</div>
நிரோஜன் சக்திவேல்http://www.blogger.com/profile/07805595621839129639noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6404009595683092001.post-54432634184004433022015-06-22T20:02:00.001-04:002017-02-25T08:32:51.562-05:00A request from nirojan.....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
Sameway the tamils tried to conquer the three worlds, as we need vishnu/ brahma/ shiva to satisfy<br />
the hindus, as the holy father : holy son : holy ghost are all important to chrstianity, as it is<br />
important for proton,electron and neutron to create an atom i will be contacting or connecting the<br />
entire world's unknowns with the following three mediums<br />
<br />
<br />
FACEBOOK (https://www.facebook.com/nirojan.sakthivel)<br />
TWITTER (twitter.com/nirojancat)<br />
YOUTUBE (catnirojan)</div>
நிரோஜன் சக்திவேல்http://www.blogger.com/profile/07805595621839129639noreply@blogger.com0