ஞாயிறு, 5 மார்ச், 2017

தினக்கருத்து


பிற இனத்தோர்....

இன்று உலக மக்களில் பலராலும் புரிந்து கொள்ள முடியாமலும், போதிய  அளவு அறிவின்மையினாலும்  சமபால் உறவுக்காரரும் (), திருநங்கையினத்தவரும் பலதரப்படட இல்லல்களிற்கும்  ஆளாகின்றனர். இவர்களின் இவ்வாறான பிறப்பிர்க்குக்  காரணம் நிரோஜனின் அமைக்கப்பெற்ற விதியே () காரணம் அன்று வேறெதுவுமில்லை. ஒவ்வொரு மனிதரும் தாம் இப்பூமியில் அவதரிக்கும்பொழுதே உங்கள் பிறப்புக்கள், இறப்புக்கள்  அனைத்தும் எழுதப்பட்டுவிட்டது.  இவற்றிற்குக் சான்று பயிற்றுவிக்கும் ஆளாக அகத்திய மாமுனிவரின் நாடி ஜோதிடம் இருக்கின்றது. அது உண்மையாகயில்லாவிடினும் அதனோடு ஒப்பிட்டு உலக மக்களின் இவ்வாறான பிரிவினைகளை நோக்கினால் எல்லாம் உண்மையெனப் படும். இதன்மூலம் எந்தவொரு மனிதரும் பிற இனத்தவரை தாழ்த்திக்கூறியோ, பழிகூறியோ வாழாதீர்..அவ்வாறு செயவீராயின் நீர்  ஒரு வடிகட்டின முடடாள். இவை எனது தனிப்பட்டகருத்தே !... 

கருத்துகள் இல்லை:

பதிலளியுங்களேன் !