வியாழன், 2 அக்டோபர், 2008

கேள்விப்பட்ட செய்திகள்

கனடாவில் கறுப்பின இளைஞனை மணம் முடித்த அழகிய இலங்கைத் தமிழ்ப் பெண்.......

என்னுடன் தொழிற்சாலையில் பணிபுரியும் தமிழர் கூறினார் கறுப்பின வைத்தியர் ஒருவரை அழகிய தோற்றம் கொண்ட இலங்கைத் தமிழ்ப் பென் ஒருவர் மணம் முடித்ததாக. அவர் மேலும் தெரிவிக்கையில் படிக்கும் பொழுது இருவரும் விளையாடி (உடலுறவு) இருந்திருப்பர் என்று என்னைப் பொறுத்த வரையில் அப்பெண் தமிழர் பண்பாட்டில் வளர்க்கப்பட்டிருக்கவில்லை என்பதும். தமிழ்த் தெரியாத பெண் என்பதும் கணிப்பு. இப்படியான வளர்ப்புச் சரியில்லாத பெண்களால் ஒரு மொழி, ஒரு பண்பாடு சீரழிக்கப்படுவது என்பது மட்டும் உண்மையே! உலகில் எவருக்கும் அடிபணியாத தமிழன் வரலாறு இப்படியான அடிமைப் பெண்களினால் சீர்கெடுகின்றதென்பது உண்மை. மேலும் என்னுடன் பணிபுரிபவர் கூறினார் இலங்கையில் இருந்து வரும் சொந்தங்கள் இத்திருமணத்தினை எவ்வாறு எதிர்நோக்குவர் என்று. என்னைப் பொறுத்தவரை கேள்விக்குறியே. எனது கணிப்பின்படி இப்பெண் சாதிகளினைப் பற்றி அறியாதவராகவும் அறிந்தும் அதனை ஏற்காதவராகவும் இருக்கலாம். இதனை நான் தெரிவிப்பதன் காரணம் யாதெனில் பெரும்பாலான வெளிநாடுவாழ் இலங்கைத் தமிழர்களின் திருமணங்கள் சாதி அடிப்படையில் நடைபெறுவதும், சொந்தங்கள் உள்ளே நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இன்றைய காலகட்டங்களில் கனேடிய வாழ் தமிழ் இளைஞர்கள் மீது பெரும்பாலான பெற்றோர்கள் வெறுப்புடன் காணப்படுவதும் இத்தகு இனக்கலப்புத் திருமணங்களிற்கு வழி சமைத்திருக்கலாம். மனதிற்குப் பிடித்ததனால் மணம் முடித்திருந்தால் பரவாயில்லை ஆனால் தமிழர் பண்பாடுகள் அழியாது காத்தால் இத்தம்பதிகள் பாராட்டப்படுவார்கள் தமிழர் வரலாற்றில் பொறிக்கப்படுவார்கள்.

பதிலளியுங்களேன் !