ஈழமுதலே கனடா வரையிலே ! From Eelam to Canada !

எனது வரலாற்றினைத் தாங்கிய பதிவுகளினை 1 மில்லியன்  பயனர்களின் வரவிற்குப் பிறகு நிரோஜனின் பூர்வீகத்தில் சேர்க்க உத்தேசம்..........................

நாவலின் சிறப்பம்சங்கள்:
* உலகின் பல மொழிகளையும் உடைத்த முதல் நாவலாகத் திகழும் இந்நாவல்.
* இணையத்தில் வெளியடப்பட்டு தொடர்ந்து பிழைதிருத்தப்படப்போகும் முதல் நாவல்.
* உலகின் மிகப்பெரும் நாவலாக வடித்தெடுக்க உத்தேசம்.

தற்போதைய மொத்தப் பயணர்களின் எண்ணிக்கை:
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 19, 2010 வரை - 199
வியாழக்கிழமை, பெப்ரவரி 23, 2017 வரை - 13,592


i am working on two more notebooks and recently continuing this project in my cellphone that sounds really great...

If i would reach the total audience number by 1 million total page views, i would be publishing my autobiographical work 'From Eelam to Canada'............................

Special stuffs about the novel:
* It would contain most of the world's languages to attract different cultures to learn Tamil.
* It would be the first novel on the blogger to edited and corrected enormously.
* It would be the longest epic autobiographical novel than any other languages combined.

Current Viewers:
199 as of  Sunday, December 19. 2010
13,592 as of Thursday, February 23, 2017

free preview-----------------------------------------------------------------------------------------------------up until 2012, February.

extended up until 2020....


ஈழமுதலே கனடாவரையிலே

ஈழ நினைவுகள்………………………………………………………………………………..
தொண்டைமாணாறு நாட்கள்
காட்டுப்பில காலங்கள்……...
எனது தந்தையின் சகோதரியான எனது பெரியமாமியின் காட்டுப்பில வீட்டிற்கு நான் செல்வதுண்டு. இவ்வீட்டிற்கருகாமையிலேயே சுடுகாடு ஒன்று அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது, இம்மயானத்தினைப் பற்றி நான் பலமுறை கனவுகள் காண்பதுவும் மறக்க இயலாத நினைவுகள். 

இலங்கை நினைவுகள்………………………………………………………………………….
வெள்ளவத்தை நாட்கள்
சின்சபா வீதி காலங்கள்…………



இந்திய நினைவுகள் ………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
திருச்சிராப்பள்ளி நாட்கள்
அய்யப்ப நகர் காலங்கள்…………………………………………………………………………….
நான் முதன் முதலாக இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு திருச்சியில் உள்ள ஜயப்ப நகரில் தான் குடிபுகுந்தேன். திருச்சியில் அய்யப்ப நகரில் அமைந்திருந்த இரண்டு மாடி வீட்டினில் நான், பாலா மச்சாள், தறுமுமாமா, அம்மன்மாமி, நிரூபன், ஜீவா அக்கா, செல்வன் அண்ணா, சூரசிங்கம் மச்சான், நிஷாந்தினி, நிரோஷினி ஆகியோருடன் வாழ்ந்தேன். இங்கு வாழ்ந்த காலங்கள் என் வாழ்நாளில் மறக்க இயலாத பூக்கோலங்கள். எனது அம்மம்மாவான இரத்தினேஸ்வரியுடன் தனியே பிரிந்து வாழ்ந்து வந்ததும் அய்யப்ப நகரில்தான் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. 

அய்யப்ப நகரில் குடியேறிய காலமானது கொழும்பிலிருந்து நான் எனது அண்ணனான நிரூபன், அம்மன்மாமி, தறுமுமாமா, ஜீவாக்கா மற்றும் செல்வன் அண்ணாவுடன் வந்த பொழுது  ஆகும். கொழும்பிலிருந்து நான் முதன்முறையாக விமானமேறியதும் இந்தியப் பயனத்திற்காகவே. நாம் இந்தியாவிற்கு வர பல தடைகளினைத் தாண்டினோம் கொழும்பில். நாம் அம்மன்மாமியுடன் தெகிவளையில் இந்தியா வருவதற்காகப் பல நாட்கள் தங்கியிருந்தோம். கொழும்பிலிருந்து இந்தியா வந்து சேர்ந்ததும் பாலா அக்காவின் வாடகை வீடான அய்யப்ப நகர் வீட்டில் நாம் அனைவரும் சென்று குடியிருந்தோம். அய்யப்ப நகரில் குடியிருந்த காலம் பசுமை பொருந்திய காலம் சிறிய கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சி ஒன்றில் நாம் சன் தொலைக்காட்சியினைப் பார்ப்பதுண்டு குஷினியறை கீழ் விறாந்தையிலும் ஒரு அறை அவ்விறாந்தைக்கு அருகாமையிலேயும் இருந்தது. வழமை போல வாசலில் ஒரு Marble ஆல் ஆன விறாந்தை இருந்தது அவ்விறாந்தையில் தறுமு மாமா நித்திரை கொள்வது வழக்கம், தறுமுமாமா நித்திரை கொள்ளும் சமயம் நாம் தொலைக்காட்சிப் பெட்டியினைப் போட்டுப் பார்த்தால் வந்து ஏசுவது வழமை. அவ்வீட்டின் பின்புறம் சிறிய ஒட்டுப் பாதை இருந்தது குறிப்பிடத்தக்கது. வீட்டினுள் நுழையும் வழியில் ஒரு சற்றுப் பெரிய வளவு இருந்தது, நடுவில் உள்ளே செல்லும் கதவு அதிலும் ஒரு சிறிய தூண்களால் ஆன அரங்கு ஒன்றிருந்தது. அவ்வரங்கினிற்கு வலது பக்கமாக ஒரு Garage போன்ற தோற்றம் கொண்ட இடமிருந்தது. வீட்டினிற்குள்ளே குஷினிக்கு அருகாமையிலிருந்த விறாந்தையின் மேலே பெரிய ஒரு மின்விளக்கிருந்தது. அதன் காரணமாக அவ்விறாந்தையின் மேல்பகுதி நீளமாகவிருந்தது. அவ்விறாந்தையிலேயே வீட்டின் இரண்டாவது மாடிக்குச் செல்லும் படியுமிருந்தது. அப்பெடியின் மூலம் நடந்து சென்றால் இரண்டாவது மாடியில் அமைந்த அறைக்குச் செல்லலாம். பல முறை நான் அவ்வறையிலிருந்து பசுமையான வெளிதனை இரசிப்பதுண்டு. பலமுறை நான் சுய இன்பம் செய்து கொண்ட போது இவ்வறையிலேயே படுத்திருந்ததுண்டு. இன்றும் இதனை எழுதிக்கொண்டிருக்கும் நாளான ஞாயிற்றுக்கிழமை 8:04 மணி அக்டோபர் 17, 2010 அவ்வீட்டின் நினைவுகள் எனக்கு ஒரு இன்பத்தைக் கொடுக்கின்றது அது எவ்வகை இன்பமென்பது என்பதனை இங்கு விளக்கிக் கூற வார்த்தைகள் இல்லை.

ஞானேஸ்வரா பள்ளி அனுபவங்கள்…………………………………………………………………………………………….
எழுதுவது திங்கட்கிழமை, அக்டோபர் 18, 2010, 4:16 மாலை
அய்யப்ப நகர் வீட்டிலிருந்த காலகட்டத்தில் பல முக்கிய சம்பவங்கள் ஏற்பட்டன அதில் முதலாவது ஞானேஸ்வரா பள்ளிக்குப் படிக்கச் சென்றது. ஞானேஸ்வரா பள்ளியினை இந்தியாவினைச் சேர்ந்த கீதா மிஸ் அவரது தங்கையான சாந்தி மிஸ் மற்றும் பல இந்தியாவினைச் சேர்ந்த ஆசிரியர்கள் வைத்து நடத்தும் ஒரு சிறு பள்ளி, இப்பள்ளியின் பெரும்பான்மையான மாணவர்கள் இலங்கைத் தமிழர்களே என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. ஞானேஸ்வராவில் நான் கல்வி கற்ற காலங்களில் பல நண்பர்களை என்னால் அடையமுடிந்தது அதில் முக்கியமான குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய நண்பர்களானோர்  புலவர் பாரதியார் மீது பற்றுக்கொண்ட  ஆசிரியையான கவிதா மிஸ், கறுத்தச் செல்வா, இரஞ்சித், மயூரன், சுமன், மதன் மற்றும் பலர். இவர்களில் பலருடனான  தொடர்புகள் இன்று இதனை கனடாவில் எழுதும் வண்ணம் இல்லாத காரணத்தினால் நான் வருந்துகின்றேன். இப்பள்ளியே நான் எனது ஆங்கில அறிவினை வளர்த்துக்கொள்ளக் காரணமாகவிருந்த பள்ளியாகும். இப்பள்ளியில் கல்வி கற்றுக்கொண்டிருந்த சமயம் எனக்கு நெருங்கிய ஆசிரியையான கவிதா மிஸ்ஸின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. இவர் என்னுடன் வெறும் ஆசிரியையாகவில்லாமல் நெருங்கிய தோழியாக பழகக் காரணம் நான் பிச்சைக்காரனாக நாடகம் நடித்ததன் பின்னேயாகும். (புகைப்படம் தேவை) இவருடன் ஏற்பட்ட நட்பு எவ்வித நட்பென எனக்குத் தெரியாது இவர் என் மீது கோண்டிருந்த நட்பினால் செல்வாவும் என்னுடன் சில காலம் இணைபிரியாத் தோழனாகவிருந்தான். ஞானேஸ்வராவில் கல்வி கற்ற ஆரம்ப நாட்களில் நாம் விரும்பிய ஆடைகளினை அணிந்து சென்றோம் பின்னர் போகப் போக பிற்காலங்களின் சிவப்பு நிறத்திலான செக் சேட்டும், சிவப்புக் காற்சட்டையும் அணிந்து சென்றோம். இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் காற்சட்டையினை நிரூபனையும் என்னையும் வைத்துப் பார்த்து நாம் போட்டிருந்த நீளம் சரியானதா அந்நீளத்தினை வைத்து அதுவே மிகவும் சரியான நீளம் என கீதா மிஸ் சரிபார்த்தார்.  

ஞானேஸ்வரா பள்ளி அமைந்திருந்த இடம் அய்யப்ப நகரில் தண்ணி தாங்கி அமைந்திருந்த தெருவிலும் நாம் அய்யப்ப நகரில் தங்கியிருந்த வீட்டிற்கு அருகாமையிலேயே இரண்டாவது தெருவான அத்தண்ணித் தாங்கி அமைந்திருந்த தெருவிலும் அமைந்திருந்தது. ஞானேஸ்வரா பள்ளி எப்பொழுது ஆரம்பிக்கப்பெற்றது , யார் யாரெல்லாம் அதன் ஆரம்ப வளர்ச்சிக்கு உந்துகோலாக விளங்கினர் என்பது சரியாகத் தெரியவில்லை ஆனாலும் கீதா மிஸ்ஸின் தந்தையினாலும் கீதா மிஸ்ஸின் முயற்சியினாலும் அப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம் என்பது எனது பதில்.  ஞானேஸ்வரா பள்ளியின் பெயர் தோன்றிய காரணம் ஞானேஸ்வரா என்ற இந்து சமயக் குரு ஒருவரின் பக்தைகள் என்ற காரணத்தினால் கீதா மிஸ் அப்பெயரினைத் தேர்ந்தெடுத்திருக்கக் கூடும் என்பது நானறிந்த உண்மை. இப்பள்ள்ளி ஆரம்பிக்கும் காலை நேரங்களில் இந்து சமயப் பஜனைப் பாடல்கள் பாடப்படும் வெள்ளிக்கிழமை தோறும் பூஜை போன்றதொன்று நடைபெற்று ஏதாவதொரு மாணவர் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியே பூஜை நடைபெற்ற கடவுளினை வணங்கச் சொல்லுவர் ஆசிரியர்கள். ஞானேஸ்வராவின் பள்ளியின் தோற்றம் எவ்வாறு இருந்தது எனில் மூன்று மாடிக் கட்டிடத்தில் பெரிய கட்டிடமாக இல்லாமல் சிறியதாகவும் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட அளவுடன் இருந்தது அக்கட்டிடம். பள்ளிக்கு இரு வாசல்கள் இருந்தன, ஒரு வாசல் சிறிய அளவிலும் கம்பியினால் ஆன கதவினையும் கொண்டிருந்தது. மற்ற வாசல் பெரியளவிலும் கம்பியினாலும் கட்டப்பட்டிருந்தது. நாம் பிரயாணம் செய்யும் சைக்கிள்களை இப்பெரிய கதவினூடே அமைந்த விறாந்தை போன்ற இடத்தில் வைப்பது வழக்கம். பள்ளிக் கட்டடத்தின் பின் பக்கம் எவ்வாறு இருந்தது என்பது எனக்குச் சரியாக தெரியாது. கட்டிடத்தின் அடி விறாந்தை சிறு பிள்ளைகள் கல்வி கற்கும் இடமாகவிருந்தது. இங்கு தான் நான் பிற்காலங்களின் Tuition ற்குச் சென்ற ஆசிரியையின் தங்கை கல்வி கற்பித்துக்கொண்டிருந்தார். இம்முதலாவது மாடியில் ஒரு சிறு அழகிய குண்டுக் குழந்தை ஒன்று படித்துக் கொண்டிருந்தது, ஒருநாள் அக்குழந்தையினை நானும் இரஞ்சித்தும் துரத்தித் துரத்திக் கொஞ்சினோம். இவற்றையெல்லாம் அங்கிருந்த அவ்வாசிரியர் பார்த்துவிட்டார். இம்முதலாவது வாசலில் அமைந்த விறாந்தையில் உடற்பயிற்சி வகுப்பினை ஒரு இந்தியத் தமிழ் ஆசிரியர் வழங்கினார். இவரிடம் தான் செல்வன் அண்ணா கராத்தே வகுப்புக்களை எடுத்தார் என்பது இங்கு கூறத்தகும். உடற்பயிற்சி வகுப்புக்கள் ஆரம்ப காலங்களில் ஞானேஸ்வரா பள்ளியில் இருக்கவில்லை ஆனால் பின்னாட்களில் கட்டாயமாக்கப்பட்டது. இவ்வுடற்பயிற்சி வகுப்புக்களினை செல்வன் அண்ணா சில நாட்கள் வந்து சொல்லிக் கொடுத்தார் அதுவும் அவரது குரு வராத நாட்களில் செல்வன் அண்ணா வந்து சொல்லிக் கொடுத்தார் என்பது உண்மை. அடி விறாந்தைப் பகுதியில் பல அறைகளும் இருந்தன அதில் சைக்கிள்கள் விடும் பகுதிக்கு கட்டிடத்தின் வலது பக்கத்தில் ஒரு அறையில் சில நாட்கள் சென்று கல்வி கற்றதுண்டு. இரண்டாவது மாடியில் தான் நாம் கல்வி கற்றோம் அம்மாடிக்கு ஏறிச் செல்லும்படியானது கட்டடத்திற்கு வெளியே சைக்கிள்கள் விடும் பகுதிக்கு அருகாமையிலேயே அமைந்திருந்தது. மேல்மாடிக்கு ஏறிச் சென்றோமேயானால் நாம் மூன்றாவது மாடிக்கும் சென்றடையமுடியும். இரண்டாவது மாடியில் தான் பூஜைகள் நடைபெறும். இங்கு தான் கீதா மிஸ்ஸின் அலுவலகம் இரண்டாவது மாடியின் வாசலில் அமைந்திருக்கும். முதலாவது விறாந்தையிலிருந்து படிகளினால் ஏறிச் சென்றோமேயானால் இடது புறப் பக்கத்தினூடே இரண்டாவது மாடிக்குச் செல்லும் வாசல் அமைந்திருந்தது. அவ்வாசலில் மேல் நோக்கிச் சென்றோமேயானால் அதன் வலது புறம் ஒரு வகுப்பறை இருந்தது. நேரே ஒரு பெரிய விறாந்தை இருந்தது அவ்விறாந்தையிலேயே நமக்குப் பூஜைகள் நடைபெறும், பூஜைகள் முடிவுற்ற பின்பு வகுப்புக்கள் நடைபெறும். ஒரு முறை நான் காலில் சொறி வருத்தம் வந்து இருக்கையில் இந்த விறாந்தையிலேயே அமர்ந்திருந்தேன். அப்பொழுது அங்கு வந்த யாரோ ஒரு ஆசிரியை என்னை மொட்டைமாடியில் சென்று அமர்ந்திருக்கச் சொன்னார். காலில் சொறி வருத்தம் எனக்கு ஏன் ஏற்பட்டது என்று தெரியவில்லை ஆனால் அச்சொறிவருத்தம் ஏற்பட்டதன் காரணம் நான் காலினைப் பலமுறை சொறிந்து சொறிந்துதான் வந்ததென நினைக்கின்றேன். இதிலிருந்து எழுதுவது புதன்கிழமை, அக்டோபர் 20, காலை 6 மணியிலிருந்து இரண்டாவது மாடியின் விறாந்தைக்கு இரு கதவுகள் ஒரு கதவு  கீதா மிஸ்ஸின் அலுவலகத்தின் பக்கத்தில் மற்றொரு கதவு அதற்கு நேரே விறாந்தையின் மறுபுறத்தில் அமைந்திருந்தது. அக்கதவினூடே சென்றால் அதன் இடதுபுறம் ஒரு சிறிய அறை, வலது புறம் கணணி வகுப்பறை ஆகியன அமைந்திருந்தன. பெரும்பாலும் ஒரு வீட்டின் தோற்றத்தினைக் கொண்டிருந்தது அப்பள்ளி.  பெரும்பாலான அடி மாடி, இரண்டாம் மாடி ஆகியனவற்றிற்கு கரும்பலகைகள் இருந்தன என்பது எனக்குத் தெரியும். இக்கரும்பலகைகள் சுவருடன் ஒட்டி இருந்ததா என்பது எனக்குச் சரியாகத் தெரியாது. ஞானேஸ்வரா பள்ளியில் மூன்றாவது மாடி அதாவது மொட்டை மாடிக்கு உச்சியில் எதுவும் ஓடுகள் இருக்கவில்லை, நான் போன புதுசில் ஓடுகள் இல்லாதிருந்து பின்னர் படிப்படியாக் கூரை வேயப் பட்டு அங்கும் வகுப்புக்கள் நடந்தேறின. மொட்டை மாடியில் ஒரு ஓடு போட்ட விறாந்தை இருந்தது அது பதிவில் இருந்தது. அங்கு பல முறை பூஜைகள் நடைபெற்றன, வகுப்புக்களும் நடைபெறும். வகுப்புக்கள் அங்கு நடைபெறும் சமயம் கும்மாளமும் அதிகமாகவிருக்கும். மூன்றாவது மாடியில் கூரை வேயப்பட்ட ஒரு கையினை இழந்த இந்தியாக்கார வரலாற்றாசிரியர் பாடம் நடத்தியதும் அவருடன் நான் பலமுறை சேட்டை விட்டதும், அருகருகே பிற ஆசிரியர் பாடம் நடத்தியதும் எனக்கு மறக்க முடியாத சம்பவங்களாகத் திகழ்கின்றன. மூன்றாவது மாடியின் இறுதி எல்லையில் கூரை வேயப்பட்ட பிற்காலத்தில் கவிதா மிஸ்ஸுடன் Tuition படித்த காலங்களும் ஞாபகத்திற்கு வருகின்றன. இம்மூன்றாம் மாடியில் ஏற்பட்ட மூன்று மறக்க முடியாத முக்கிய விடயங்களில் ஒன்று நான் பிச்சைக்காரனாக நடித்ததாகும். அது என்ன விடயம் என்றால் ஒருமுறை ஞானேஸ்வரா பள்ளியில் விழா ஒன்று நடைபெற்றது அவ்விழாவில் பல மாணவர்கள் பங்குபற்றிய (இதிலிருந்து எழுதுவது புதன்கிழமை, அக்டோபர் 27, 2010, காலை 6:14 மணியிலிருந்து) வேடப்போட்டி நடைபெற்றது. அதில் நான் பிச்சைக்காரனாக என்னை அலங்கரித்து பார்வையாளராக எனக்கு முன்னால் இருந்த சிறுவன் ஒருவனை பயமுறுத்தி முதலாம் பரிசினை நான் பெற்றுக்கொண்டேன். நான் இவ்வேடப் போட்டியில் நடித்தசமயம் மூன்றாவது மொட்டைமாடியில் கூரை வேயப்பட்டிருக்கவில்லை. இப்பரிசினை நான் வாங்கிய அசல் புகைப்படம் அம்மாவிடம் இருப்பதாக நினைக்கின்றேன். இப்போட்டிக்குத் தலைமைதாங்கிப் பார்வையாளரக வந்தவர் எனக்கு பரிசேதோ கொடுத்தார், என்ன பரிசு என்று எனக்குச் சரியாக ஞாபகமில்லை. இங்கு நடந்த இரண்டாவது முக்கிய சம்பவமானது எம்முடன் படித்த மயூரன் என்ற பெடியன் மூன்றாவது மாடியின் பூஜை அறையினில் படித்துக்கொண்டிருந்த சமயம் வைற்றுக்குள் ஏதோ செய்கிறதென்று வெளியில் சென்றவன் படிகளிலும், மொட்டைமாடியிலும் கக்கூஸ் இருந்துவிட்டான். நாம் பின்னர் சென்றூ பார்க்கையிலேயே அது தெரிந்தது. மூன்றாவது மாடியில் நடந்த மூன்றாவது முக்கிய சம்பவம் கவிதா மிஸ் முன்னிலையிலோ யாரோ ஆசிரியர் முன்னிலையிலோ இந்தியக் கொடியினை மிதித்த நிகழ்வு. என்ன நடந்ததென்றால் மூன்றாவது மாடியில் கூரை வேயப்பட்டு வகுப்புக்கள் நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் கவிதா மிஸ் சற்று எமதருகில் வந்துகொண்டிருந்தார் வாங்குகள், கதிரைகள் இல்லாது மூன்றாவது மாடியின் இறுதிப் பகுதி வெறிச்சோடியிருந்தது. கவிதா மிஸ் இப்பகுதியிலேயே வைத்து எனக்குப் பாடம் நடத்திய ஞாபகம் எனக்குண்டு. அன்றொருநாள் நான் பிற நண்பர்கள் அனைவரும் கூடி இந்திய தேசியக்கொடி போன்றதொரு படத்தினை சுவரில் இருந்ததனை அவதானித்தோம். நான் அதற்கு அருகில் சென்று அதனைக் காலால் உதைத்தேன். இதனைக் கவிதா மிஸ்ஸோ அல்லது யாரோ ஒரு ஆசிரியையோ பின்னால் இருந்து அவதானித்துவிட்டார். அவர் இதனை கீதா மிஸ்ஸிடம் போய்க்கூற கதை கந்தலாகிவிட்டது. என்னை வாங்கிற்கு மேலே ஏறச் சொல்லி தண்டனை கொடுத்தார்கள், ஆரம்பத்தில் எனக்குப் பதட்டமாக ஆகியது. பின்னர் கவிதா மிஸ் மூன்றாவது மாடியில் அமைந்திருந்த பூஜை அறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்தார், அவரிடம் சென்றுத் தயங்கித் தயங்கி உரையாடலாமென நினைத்தேன், ஆனால் முடியவில்லை. பின்னர் எப்படியோ அச்சம்பவம் முடிவுற்றது. இப்பொழுது இதனை எழுதும்போதும் மனதிற்குப் பதட்டமாகவுள்ளது.







கனேடிய நினைவுகள்…………………………………………………………………………
டொராண்டோ நாட்கள்
'சைச்செச்டர் பிளேஸ்' காலங்கள்……….
இங்கு வாழ்ந்த காலகட்டத்தில் பெரும்பாண்மையான நாட்களினை நான் வெளியில் செல்வதனைத் தவிர்த்திருந்தேன். சைச்செஸ்டர் பிளேஸில் தான் எனக்குப் பைத்தியம் பிடித்தாற்போலவும், படு பயங்கரமான ஆத்திரக்காரனாகவும், நிகழ்பட ஆட்டத்தில் வல்லவனாகவும் எனது காமப் பசியினைத் தீர்க்க கணணியில் காத்திருந்து பாடசாலைக்குச் செல்லாது இருந்த காலமாகவும் இருந்தது. இன்றும் அக்காலங்களினை நினைந்து வருந்துகின்றேன். ஏன் நான் சைச்செஸ்டர் பகுதியில் நல்ல பிள்ளையாகப் படித்து இன்று பல்கலைக்கழகத்தினை அடையவில்லை என்பதனை நினைந்து வருந்துகின்றேன். இத்தலையங்கப் பந்தியினை எழுதும் இக்காலப் பகுதியான 2010 செப்டம்பர் 20 திங்கட்கிழமை மாலை 5:10 மணியளவில் இன்றும் கால்கில் எனது கல்வியினைத் தொடர்கின்றேன் என்பது வருத்தம், ஆனாலும் சைச்செஸ்டர் பகுதியில் இருந்த சமயமே நான் வித்தியாசமான மனிதராக அதாவது நான் நினைத்த சம்பவங்களும் எனது கனவுகளும் பிற்காலத்தில் நிறைவேறுவதற்குக் காரணமான பெரிய தூக்கம் நிகழ்ந்தேறியது. கணணியினாலும், நிகழ்பட ஆட்டங்களினாலும் மட்டுமல்லாது இங்கு வாழ்ந்த கால கட்டத்தில்தான் எனது எழுத்தார்வமும் பெருக்கெடுத்தது, திரைப்படக் கருத்துருவாக்கங்கள், ஆழ்ந்த தத்துவங்கள் என வித்தியாசமான மனிதனையும் என்னுள் அவதானிக்கமுடிந்தது. என் வாழ்நாளில் காதல் அனுபங்கள் படு தோல்வி அனுபங்கள் போன்ற இன்னும் பல சுவாரசியமான நிகழ்வுகளும் நடந்தேறின. என்வே அவற்றைப் படிப் படியாக நடந்தேறிய காலப் பகுதிகளிலிருந்து அடுக்கி இங்கு பதிவது அறிவு ! எனவே என்னால் முடிந்த அளவு நினைவு கூர்ந்து என் வாழ்க்கைச் சம்பவங்களினை சைச்செஸ்டர் பிளேஸ் காலங்களில் பதிவு செய்கின்றேன்…………………

சைச்செஸ்டர் பிளேஸ் (Chichester Place) வீதியானது விக்டோரியா பார்க் மற்றும் செப்பர்ட் (Victoria park and Shepperd) பகுதியில் அமைந்துள்ளது. இவ்வீதியில் பல விடுதிகளும் வீடுகளும் அருகருகே அமைந்திருந்தன. அவற்றுள் ஒரு விடுதியில் அதாவது இலக்கம் 10 இல் நான் குடியிருந்தேன்.



'லாரென்சு அவெனியூ' காலங்கள்
கனேடிய அரசாங்கத்தினால் எமது குடும்பத்திற்கு விடுதி வழங்கப்பட்டது. இவ்விடுதிக்குப் பிற விடுதிகளைக் காட்டிலும் வாடகை குறைவு. இவ்வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்த பின்னர் அருகில் இருக்கும் சிற்றாற்றின் அறிமுகம் எனக்குக் கிடைத்ததனை நினைந்து பெருமிதம் அடைகின்றேன். இங்கு குடிபுகுந்த பின்னரே ஈழமுதலே கனடாவரையிலே என்னும் இப்பதிவினை எழுதும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. இங்கு வந்தவுடன் புதிய பல புத்துணர்ச்சிகள் பெற்றேன்.

திங்கட்கிழமை, ஜூன் 14, 2010
இன்று காலை என்னுடன் Designing your Future வகுப்பில் கல்வி கற்கும் ஒரு நிர்வாண நடனமாதுவாகவிருக்கும் பெண்மணி ஒரே கெட்டவார்த்தைகளால் ஆங்கிலத்தில் இலங்கையையைச் சேர்ந்த தமிழ் இஸ்லாமியப் பெண்ணுடன் உரையாடிக்கொண்டிருந்தார். அப்பெண்மணி எனக்குத் தெரிந்த விஞ்ஞான ஆசிரியர்நான் இரு வருடங்களிற்கு முற்பட்ட காலகட்டத்தில் கால்க்கில் கல்வி கற்ற போது தெரிந்த நான் கால்க்கினை விடுத்து வரும் வழியில் சில நண்பர்கள் என்னை 'Loser' என அழைத்தது ஞாபகம் வருகின்றது. நான் வழமைபோலே புகையிரதத்திலும், பேருந்தின் மூலமும் பயணித்து வரும் வேளை RBC வங்கிக்குச் சென்று எனது வங்கிக் கணக்கில் ஏற்பட்ட  கோளாறுகளினைப் பற்றி எடுத்துக் கூறினேன். அக்கோளாறு எனது வங்கிக்கணக்கில் ஏற்படக் காரணம் நான் 50 இஞ்சித் தொலைக்காட்சியினை வாங்கியவேளை 1640 கனேடிய டாலர்கள் வரையில் கணக்கிலிருந்து எடுத்திருந்தேன். அதன் காரணத்தினால்தான் வங்கி அட்டையிலிருந்து பணத்தினை எடுக்க இயலவில்லை. Lawrence Avenue East இல் அமைந்திருந்த கிளை வங்கியில் சென்று வங்கிக் கணக்கின் கோளாறுகளின் காரணத்தினை அறிய வங்கியின் முகப்பில் அமர்ந்திருந்த கறுப்பின அம்மையாரினை வினவினேன்.  அவர் எனது வங்கி அட்டையினை வாங்கிப் பின்னர் என்னை ஒரு நாற்காழியினைக் காட்டி அங்கு அமர்ந்திருந்த ஒரு கறுப்பின இளைஞனை எழுப்பி என்னை அங்கு அமரச்செய்தார். அவர் தனது இருக்கையையினை நோக்கி அமர்ந்தார் பின்னர் உள்ளே அமர்ந்திருந்த வங்கி அலுவலர் என்னை அழைத்தார். அவரிடம் என்ன பிரச்சனை எனக் கூறினேன் மேலும் அவரை அவதானித்தபொழுது ஒரு இந்திய இளம்பெண்மணி போலத் தோற்றம் அளித்தார். அப்பெண்மணியின் கைகளில் இந்து சமயத் திருமணங்களில் போடப்படும் மருதாணி பூசப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அம்மருதாணியினை வைத்து அவர் ஒரு இந்து சமயப் பெண்மணி என என்னால் ஊகிக்கமுடிந்தது.

செவ்வாய்க்கிழமை, ஜூன் 15, 2010
இன்று எனது 10 ஆம் ஆண்டு ஆங்கில வகுப்பில் நிகழ்பட ஆட்டங்களின் நல்ல விளைவுகளும் தீய விளைவுகளினையும் பற்றி (Presentation) சொற்பொழிவாற்றினேன் . என்னைத் தொடர்ந்து எனக்கு அருகாமையில் அமர்ந்திருக்கும் சூடான் நாட்டினைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண் நைல் நதியினைப்பற்றி சொற்பொழிவாற்றினார். அவர் தான் கொண்டுவந்த கடதாசியினை பார்த்து சற்றுப் பதற்றத்துடன் சொற்பொழிவாற்றியது குறிப்பிடத்தக்கது. அவரைத் தொடர்ந்து எனக்குப் பழக்கமாகவிருந்த ஆஃப்கானிஸ்தான் நாட்டினைச் சேர்ந்த இஸ்லாமிய நண்பரும் பெண்களே ஆண்களைவிட அதிகளவில் மன உளைவிற்கு உள்ளாகின்றார்கள் என்ற சொற்பொழிவினை நிகழ்த்தினார். இன்று ஆங்கில வகுப்பு ஆசிரியரான ஜப்பானிய இளம் அம்மையார் நாம் Facebook இனைப் பற்றி எழுதிய கட்டுரையினைத் திரும்பத் தந்தார். இதில் என்ன வேடிக்கை என்றால் என்னிடம் பல விடயங்களினைக் கேட்டு எழுதும் ஆஃப்கானிய நாட்டினைச் சேர்ந்த இஸ்லாமிய வாலிபரான Javid எம்மில் பலரைக் காட்டிலும் கூடிய மதிப்பெண்களினைப் பெற்றிருந்தார் என்பதாகும். அவர் 52 ற்கு 41ம் நான் 34 கும் எனக்கு அருகாமையில் அமர்ந்திருந்து பின்னர் என்னுடன் சண்டையிட்டு வேறு இடத்திற்கு மாறிய இன்று பின்னேரம் நான்கரை மணிநேரத்தில் நான் Far cry instincts: predator நிகழ்பட ஆட்டத்தினை ஆட ஆரம்பித்தேன். இந்நிகழ்பட ஆட்டத்தினை ஆடிய முதற்கட்டங்களின் சோர்வாகவிருந்தேன் மேலும் இதே போல நிகழ்பட ஆட்டத்தின் பகுதியினை எங்கோ விளையாடிய ஞாபகம் வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்பட ஆட்டத்தினைப் போன்ற நிகழ்படத்துண்டினை எங்காவது நான் பார்த்திருக்கலாம் என நினைக்கின்றேன். இன்று இரவு நித்திரைக்குச் செல்லும் முன்னர் நாளை எழுதப் போகும் ஆங்கிலப் பரீட்சையினைப் பற்றி யோசித்துக் கொண்டே நித்திரை கொண்டேன்.

புதன்கிழமை, ஜூன் 16, 2010
இன்று நான் ஆங்கில வகுப்பினில் முதலாம் பாகப் பரீட்சையினை எழுதினேன். பள்ளிகளில் வீட்டிலிருந்து பணம் கொடுத்து கற்பதா நல்லது அல்லது அனைவரும் செல்லும் அரசாங்கப் பள்ளியில் சென்று கல்வி கற்பதா சிறந்தது என்பது பற்றிய கட்டுரையினை எழுதுமாறு பரீட்சையில் வந்தது. இதில் நான் வீட்டிலிருந்து பெறும் கல்வியினை எதிர்த்து எனது கட்டுரையினை எழுதினேன்.  


வியாழக்கிழமை, ஜூன் 17, 2010
இன்று பத்தாம் ஆண்டு Academic ஆங்கில வகுப்பினில் பலரும் தங்களுக்கு விருப்பமானவற்றினைப் பற்றி சொற்பொழிவினை (Presentation) நிகழ்த்தினர். அவர்களுள் சோமாலிய நாட்டினைச் சேர்ந்த ஒரு இஸ்லாமியப் பெண் தான் அணிந்திருந்த இஸ்லாமிய உடையினைப் பற்றி சொற்பொழிவாற்றினார். பின்னர் வந்த பலரும் தம் தம் விருப்பத்திற்கேற்றாற்போல சொற்பொழிவுகளை நிகழ்த்தினர். அவர்களுள் கனேடியராகத் தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட ஒரு வெள்ளையினப் பெண்மணி மதுபானத்தினைப் பற்று சொற்பொழிவாற்றினார். அவர் தான் மதுபானத்தினை பெரிதும் விரும்புவதாகவும் விளக்கிக் கூறினார். அவரைப் பார்த்து நானும் மதுபானம் பலமுறை அருந்துவது உடலுக்குக் கேடு எனக் கேள்விப்பட்டேன் உண்மையா என வினவினேன், அதற்கு அவர் ஆம் அதிகமாக எதை உபயோகித்தாலும் அது கேடே எனவும் கூறிக்கொண்டார். இறுதியில் இலவசமாக மதுபானம் ஒன்று குடைக்குமா எனக் கேட்டேன் அக்கேள்வியினைக் கேட்டு வகுப்பு எள்ளி நகைத்தது. ஈரான் நாட்டினைச் சேர்ந்த காற்பந்தாட்ட காற்சட்டை அணிந்து வரும் இஸ்லாமிய வாலிபர் பாரசீகத்தின் பெருமைகளினைப் பற்றி விபரித்துக் கூறினார். நானும் அவரிடம் இறுதியில் பாராசீக மொழியும் இந்தி மொழியும் ஒன்றா எனக் கேள்வி எழுப்பினேன். அக்கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் பண்டைய காலத்தில் பரந்திருந்த பாரசீக இராச்சியத்தினால் இந்தியாவும் ஆளப்பட்டிருந்தது மேலும் பாராசீக மொழியிலிருந்து தோன்றியதுதான் இந்தி மொழி எனவும் அவர் தெரிவித்தார். இன்று  வழமைபோலே நான் லாரென்சு அவெனியூ RT புகையிரத நிலையத்திலிருந்து ஓர்ட்டன் பார்க எடுக்கும்பொழுது ஒரு இஸ்லாமியப் பெண்ணைப் பார்த்தேன், அப்பெண்மணியினைப் பார்க்கும்பொழுது சைகத்தினைப் பார்த்த ஞாபகம் வந்தேறியது. வீடு வந்து சேர்ந்து வழமைபோல நித்திரை கொண்டு பின்னர் நான்கரை மணியளவில் எழும்பி Far cry instincts: predator நிகழ்பட ஆட்டத்தினை ஆடினேன். பின்னர் சன் தொலைக்காட்சியினை அம்மம்மாவிற்குப் போட்டு வழமைபோல அவர் பார்க்கும் இந்தியத் தமிழ் நாடகங்களினைப் போட்டு விட்டேன். இதனை எழுதும்பொழுது  நாளை Designing your Future வகுப்பினில் வழங்கப்போகும் சொற்பொழிவினைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கின்றேன். 

வெள்ளிக்கிழமை, ஜூன் 18, 2010
இன்று Designing your Future வகுப்பினில் (Presentation) சொற்பொழிவுகள் நடைபெற்றன, குழுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு பின்னர் சொற்பொழிவு நிகழ்த்துபவர்களது ஆற்றல்களினை ஒவ்வொரு முறையும் பதிவு செய்யுமாறு ஆசிரியர் கேட்டுக்கொண்டார். நான் குழுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவேன் என நினைத்தேன் ஆனால் அவ்வாறு நினைத்தது போல் தேர்ந்தெடுக்கப்படவில்லை. பலரும் பலவன பற்றிய சொற்பொழிவினை நிகழ்த்தினர். முதலாவதாக கறுப்பின தந்தையான பாஸ்கல் குழுக்கல்முறையில் தேர்ந்தெடுக்கப்பெற்று Computer Network Specialist ஆகத் தான் வரவிரும்புவதாகவும் அதனைப்பற்றி ஒருவரிடம் நேர்காணலினை நடத்தியதாகவும் தெரிவித்து நேர்காணலில் தான்  .இன்று எனது ஆங்கில வகுப்பில் கல்வி கற்கும் செந்தூரன் தான் போதை ஊசி அடித்த ஞாபகங்களை எண்ணி என்னிடம் கூறினான். எனது தாய் தனது வேலைத்தளத்தில் பிரச்சனை ஏற்பட்டு இனிமேல் வேலைக்குச் செல்ல மாட்டேன் என்று புலம்பிக்கொண்டும் பிறரிடம் அவற்றினைப் பற்றி அலட்டிக்கொண்டும் இருக்கின்றார். அவர் வழமைபோல வேலைத்தளத்தினை விட்டு வீடு திரும்பும் நேரமான 6 மணியளவில் வீடுதிரும்பாமல் மதியம் 1 மணியளவில் வீடு திரும்பினார். இவர் தனது வேலைத்தளத்தில் வேலை செய்யும்பொழுது ஒரு சிறிய பொருளை Line Belt இல் செல்ல விட்டுவிட்டாராம் அதன் காரணத்தினால் எனது தாயாருக்கு அருகாமையில் வேலைபார்த்துவந்த புதிதாகத் தொழிற்சாலையில் சேர்ந்த அன்பர் எனது தாயாரை "ஏன் அவ்வாறு அந்தப் பொருளை செல்ல விட்டீர்கள் ?" என வினவியவாறே பெரிய Supervisors களிடம் சென்று முறையிட்டிருக்கின்றார். இதனால் கோபம்கொண்ட என் தாயாரும் பதிலுக்கு வாதடிப் பின்னர் அனைவரும் பார்க்கும் அளவிற்கு பெரிய பிரச்சனை ஆகிவிட்டது அச்சிறு பிரச்சனை. இப்பிரச்சனைகளால் பலரும் தன்னைத் தூற்றிய காரணத்தினால் எனது தாயார் வேலைத்தளத்தினை விட்டு அழுதவாறே வீடு வந்து சேர்ந்ததாக என்னிடம் கூறினார். இனிமேல் தான் அந்த வேலைத்தளத்திற்குத் திரும்பச் செல்லப் போவதில்லையென்றும் பபாக்காவிடவும், மகேஸ் போன்றவர்களிடமும் கூறினார். இவர் இவ்வாறு தனது பிரச்சனையினை அனைவருக்கும் தெரியுமாறு கூறிக்கொண்டிருக்கையில் நான் எனது எக்ஸ் பாக்ஸ் 360 யில் இணையத்தினைத் தொடுத்து பல நிகழ்பட ஆட்டங்களின் Demoக்களினை தரவிறக்கம் செய்துகொண்டேன். இவற்றை இங்கு பதிவுசெய்யும் வேளை சைகத்தினை நான் சந்தித்த வேளை எழுதிய வரலாறுகள் தொலைந்ததனை நினைந்து வருந்துகின்றேன்.

சனிக்கிழமை, ஜூன் 19, 2010
ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 20, 2010
இன்று மாலை நேரம் Far Cry:Instincts Predator இல் Instincts Story இறுதிப் பகுதியினை முடித்து Evolution Story நிகழ்பட ஆட்டத்தினை ஆடத்தொடங்கி அதனை முடித்து Assassins creed ii நிகழ்பட ஆட்டத்தினை ஆடத் தொடங்கினேன். மிகவும் வேகமாகவும் முந்தைய ஆட்டத்தினைக் காட்டிலும் வித்தியாசமாகவும் திகழ்ந்த இந்த ஆட்டம் மிகுந்த ஆர்வத்தினை என்னுள் ஏற்படுத்தியது. இவ்விளையாட்டினை இரவு 12 மணி வரைக்கும் ஆடுப் பின் நித்திரைக்குச் சென்றேன்.


திங்கட்கிழமை, ஜூன் 21, 2010
இன்று காலை நான் பலருடன் பல உச்சி மலைகளிலும் மரத்தால் ஆன பல அந்தரப் பொருட்களிலும் தொங்கிக்கொண்டும் பாய்ந்து கொண்டும் இருப்பதாகக் கனவு கண்டேன்.  இக்கனவுகளினை நான் கண்டதன் காரணம் நான் விளையாடிய நிகழ்பட ஆட்டங்கள் தான் என நினைக்கின்றேன்.

செவ்வாய்க்கிழமை, ஜூன் 22, 2010
இன்று காலை Designing your Future வகுப்பினில் செவ்வந்தி தேவராஜா என்ற தமிழ் அம்மையார் சொற்பொழிவினை நிகழ்த்தினார். அவர் தனது கணணி தட்டச்சு வெகு மெதுவாக இருப்பதாகவும்  ஒரு நிமிடத்திற்கு 40 வார்த்தைகளினை மட்டுமே தன்னால் அடிக்கமுடிகின்றது என்றும் கூறி தான் ஒரு Office Clerk ஆக வருதவதற்காக தனது நேர்காணலினை நடத்தியதாகவும் தெரிவித்தார். தனது நாட்டில் ஆசிரியராகத் தான் 15 வருடங்கள் வேலை செய்ததாகவும் கனடாவில் தன்னால் வேலை எடுக்கமுடியவில்லையென்றும் தெரிவித்தது எனக்கு வேதனை அளிக்கின்றது.

புதன்கிழமை, ஜூன் 23, 2010
இன்று காலை வழமைபோலே பாடசாலைக்கு 7 மணியளவில் எனது வீட்டிலிருந்து பயணிக்க ஆரம்பித்தேன், பாடசாலையினை ஏழே முக்கால் அளவில் அடைந்த சமயம் 
இன்று வழமைபோல பாடசாலையினை விடுத்து வீடு வந்து எனது கணணியில் அவசர அவசரமாக  இணையத்தளத்தில் இந்தியப்பெண்ணொருவர் போலிருந்த அம்மையார் வெள்ளை இனத்தினைச் சேர்ந்த ஒரு வழுக்கைத் தலை வாலிபருடன் உடலுறுவு வைத்துக்கொள்ளும் திரைப்படத்தினைப் பார்த்தேன். பார்த்து எனது குஞ்சாமணியினைத் தேய்த்துக் கொண்டிருந்த வேளை எனது கணணி மற்றும் எனது அறை போன்றனவைகள் அதிர்ந்தன. என்ன ஏது என்று அறியாது திகைத்த நான் நாடகம் பார்த்துக் கொண்டிருந்த அம்மம்மாவிடம் கூறினேன். பின்னர் சிறிது வேளைக்குப் பிறகு அம்மா தனது வேலைத்தளத்திலிருந்து எம் வீட்டிற்குத் தொலைபேசியினை எடுத்து தனது வேலைத்தளத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டதன் தாக்கத்தினை உணர்ந்ததாகவும் உங்கும் நிலநடுக்கம் ஏற்பட்டதா எனவும் வினவினார். நானும் "ஆமாம் இங்கும் நிலநடுக்கம் ஏற்பட்டது" எனவும் பதிலளித்துப் பின் சிறிது நேரம் கழித்து தொலைபேசியினை வைத்தேன்.

வியாழக்கிழமை, ஜூன் 24, 2010
இன்று வழமைபோல எழும்பி பாடசாலைக்குச்சென்று Designing your Future வகுப்பினில் இரண்டாம் பரீட்சையினை எழுதிவிட்டு வீடு வந்தேன். வீட்டிற்கு வரும் வழியில் 54 ஆம் இலக்கத்தினைக்கொண்ட பேருந்து வழமைபோல எசுகாபோரோ கோல்ஃப் கிளப் (Scarborough Golf Club) வழியாகத் திரும்பும்வேளை ஒரு கறுப்பின அம்மையார் பத்திரிகையில் செயின்பீல்ட் (Seinfield) நாடகத்தில் நடிப்பவர் லேடி காகாவினைப் (Lady Gaga) பற்றி விமர்சித்ததனைப் பார்த்துச் சிரித்தார். நானும் "இவர் லேடி காகா புகழ்பெறுவதனை விரும்பவில்லை என ஆங்கிலத்தில் தெரிவித்தேன். வழமைபோல எனது காமப்பசியினைத் தீர்த்துக்கொள்ள மாலை நான்கு மணியளவில் வழமைபோல் எக்ஸ் பாக்ஸ் 360யினைப் போட்டு Assassin's Creed ii நிகழ்பட ஆட்டத்தினை ஆடத்தொடங்கினேன். அவ்வாட்டத்தில் நான் இத்தாலியில் உள்ள Venice நகரிற்கு 15 ஆம் நூற்றாண்டளவில் அஃதாவது கி. பி 1480 அளவில் லியானார்டோ டாவின்சியுடன் சென்று கொண்டிருக்கின்றேன். மிகவும் அற்புதமான வடிவமைப்பில் எடுக்கப்பட்டுள்ள இந்நிகழ்பட ஆட்டம் எந்தவொரு நிகழ்படத்திலும் இல்லாதவாறு கட்டிட வடிவமைப்புக்கள் சிறந்து விளங்குகின்றன. நாளை எனது மதிப்பெண்களைப் பார்வையிடும் நாள் என்ற காரணத்தினால் நான் சற்று மகிழ்ச்சியுடன் உள்ளேன். இம்மகிழ்ச்சி என்னுள் ஏற்படக் காரணம் யாதெனில் நான் Assassin's Creed ii இனைத் தொடர்ந்து நாளை மற்றும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை போன்ற நாட்களிலும் தொடர்ந்து ஆட முடியும் என்ற காரணத்தினால்தான்.

சனிக்கிழமை ,ஜூன் 26, 2010
இன்று நான் Assassin's Creed ii ஆம் பாக நிகழ்பட ஆட்டத்தினை தொடர்ந்து விளையாடினேன். பல திருப்பங்களிற்குப் பின்னர் எனது அண்ணன் உலக கிண்ண காற்பந்தாட்டப் போட்டிதனை பார்க்கப் போவதாகச் சொல்லி விளையாடுவதனை நிறுத்து எனவும் கூறினான். நான் அவனிடம் "சனி, ஞாயிறு தினங்களில் நான் வீடியோ கேம் விளையாடுகிறதைத் தடுக்காதை, திங்களல இருந்து வெள்ளிவரை அம்மம்மா நாடகம் பார்ப்பா நீ அவா நாடகம் பார்க்கும் முன்னரும், நாடகம் பார்க்கும் பின்னரும் வருற நேரத்தில நீ டீவியைப் பார் 

ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 27 , 2010
இன்று நான் Assassin's Creed ii ஆம் பாகத்தினை ஆடி முடித்தேன், முடித்த பின்னர் Gun என்ற நிகழ்பட ஆட்டத்தினை ஆடத்தொடங்கினேன் எக்ஸ் பாக்ஸில் வெளியாகிய இதே நிகழ்பட ஆட்டத்தினையும் நான் வைத்திருக்கின்றேன் மேலும் எக்ஸ் பாக்ஸ் 360 பகுதி தரத்தில் குறைவாகவிருந்தாலும் ஆடி முடியும் வரை மகிழ்ச்சி இல்லாமல் போகவில்லை.

திங்கட்கிழமை, ஜூன் 28, 2010
இன்று நான் எழும்பி 8 கால் மணியளவில்  Mass Effect நிகழ்பட ஆட்டத்தினை ஆடத்தொடங்கினேன்.

செவ்வாய்க்கிழமை, ஜூன் 29, 2010
இன்று மாலை 5 மணியளவில் நானும் எனது தாருமாக எனது Graduation Ceremony க்குச் சென்றோம் பாடசாலையினை 6 மணியளவில் அடைந்த நாம் முதலில் மலசலத்தினைக் கழித்தோம்.  பின்னர் எனது தாயாரை Cafetaria அழைத்துச் சென்ற நான் அங்கு எனது தாயாருடன் அமர்ந்திருந்தேன் அங்கு வந்த ஒரு ஆசிரியர் மாணவர்களை நூலகத்திற்குச் செல்லுமாறு கட்டளையிட்டார். பின்னர் அங்கு எமக்கு அழித்த Form இனை நிரப்பி அனைவரது பெயரையும் ஒரு அட்டையில் எழுதித் தந்தனர். வரிசையில் சென்ற நாம் விழா நடைபெற்ற Cafetaria வின் முன் வரிசையில் அமர்ந்திருந்தோம். அமர்ந்திருந்த இடத்தினில் இருவர் இசையெழுப்பியவண்ணம் இருந்தனர். சிறிது நேர இடைவேளையின் பின்னர் அனைவரையும் எழும்பி நின்று ஜாக் லேய்டன் எம். பியினை வரவேற்றோம், அதேவேளை கனேடியத் தேசிய கீதத்தினை ஒரு ஆசிரியர் பாடிப் பின் அனைவரும் அமர்ந்தோம். பலரும் பலவாறான சொற்பொழிவுகளை நிகழ்த்தினர். இவற்றினுள் ஜாக் லேய்டன் தான் கனடாவில் வீடற்றோரைப் பற்றியும் செவ்விந்தியப் பழங்குடியினரின் உரிமைகளினைப் பற்றியும் விளக்கி பின்னர் எம்மைப் பார்த்து நீங்கள் வயதில் மூத்தவராக இருந்து பல நாடுகளில் பலவாறான கல்விமுறையினைக் கற்று வந்துள்ளீர்கள், பலரும் வேலை பார்த்துக் கொண்டு படுக்கின்றீர்கள், பல இன்னல்களையும் இடைவெளிகளையும் பாராது பொருட்படுத்தாது முன்னேறியுள்ளீர்கள். உங்கள் வருங்கால வாழ்க்கைக்கு வித்திட்டுள்ளீர்கள். எனவும் மேலும் பல கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டார். அவரைத்தொடர்ந்து ஆசிரியர்கள் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களிற்குப் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தனர். அவர்களைத்தொடர்ந்து அனைத்து மாணவர்களும் மேடைக்கு அழைக்கப்பட்டு எமது Diploma வழங்கப்பட்டது.

 புதன்கிழமை, ஜூன் 30, 2010
இன்று நான் காலை வழமை போல் எழும்பி  7 மணியளவில் Mass Effect நிகழ்பட ஆட்டத்தினை ஆடத்தொடங்கினேன். அவ்விளையாட்டின் சிக்கலான ஒரு பகுதியில் ஆடினேன். ஒரு தீய வேற்றுக்கிரகப் பெண்ணுடனான சண்டையில் அவளைத் தோற்கடிக்க இயலவில்லை. இன்று நான் மதியம் நித்திரை கொண்ட வேளை ஒரு கனவு கண்டேன் அதில் ஒரு பெண் வெட்டவெளியில் அமைந்த குளியலைறையில் குளித்துக்கொண்டிருப்பதனை எனது மொட்டை மாடியில் இருந்து அவதானித்துக்கொண்டிருனக்கின்றேன், அதே வேளை நிகழ்பட ஆட்டங்களில் பல பகுதிகளினையும் என்னால் அவதானிக்கமுடிந்தது. 

வியாழக்கிழமை, ஜூலை 01, 2010
இன்று நான் எனது தாயாருடன் எமது விடுதிக்கருகாமையில் இருந்த பாலத்தடியில் அமைந்திருந்த ஆற்றருகில் நடந்து சென்றோம். கீழே இறங்கி நடக்கும் பொழுது எனது தாயாரான ரேணுகா சக்திவேல் கூறினார் தனக்குப் பயமாக இருக்கின்றது என்று நான் சொன்னேன் "இதற்கெல்லாம் பயப்பிட்டா நீங்கள் எப்பிடி கனடாவில் வாழப்போறீங்கள்" நாம் நடந்து சென்ற பாதையில் மரத்திலான ஒரு நாற்காழி அமைந்திருந்தது, அதில் சற்று இளைப்பாறினோம். நாம் இளைப்பாறிய சமயம் ஒரு சீனக் குழு அங்கு நடந்து வந்து கொண்டிருந்தது. அச்சீனக்குழுமத்தில் பலரும் வயதுபோனவர்களாக இருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அக்குழுவினைத்தொடர்ந்து பலரும் அங்கு வந்தனர் ஒரு வெள்ளைக்காரத்தம்பதியினர் நான் முன்பொருமுறை இறங்கி விளையாடிய ஆற்றங்கரையில் நாற்காழி போட்டு தமது இரு நாய்களுடன் இருந்தனர். இதனை நாம் பூங்காவினை விடுத்து வீடு திரும்பும் சமயம் பார்த்தோம். பூங்காவின் இரண்டாம் நாற்காழி வரை நாம் நடந்து பின் வீடு திரும்பியது இங்கு குறிப்பிடத்தக்கது.

சனிக்கிழமை, ஜூலை 03, 2010
நான் இன்று காலை 9 மணியளவில் நிரூபனுடன் EB Games இல் Call of Duty: modern Warfare 2 ஆம் பாகத்தினை மாற்றி புத்தகத்துடன் கூடிய புதிய பிரதியினை வாங்கச் சென்றோம். என்னை மார்க்கம் மற்றும் லாரென்சு சந்தியில் அமைந்திருந்த EB Games கடையினில் இறக்கிவிட்டு நிரூபன் வேலை இருப்பதாகக்கூறிச் சென்றுவிட்டான். நானும் Cedebrae Mall ற்குள் நுழைந்து அங்கு சற்று உலாவிப் பின்னர் கடைகள்  Zellers Mall ற்குள் நுழைந்து அங்கிருந்த electronics பகுதிக்குள் சென்று நிகழ்பட ஆட்டங்களினைப் பற்றியும் பிற பொருட்களினையும் அவதானித்தேன். பின்னர் அங்கிருந்த சிறிய நேரம் கழித்து EB Games கடைக்கும் சென்றேன் ஆனால் அது பூட்டியிருந்தது. சிறிய நேர இடைவெளிக்குப் பின்னர் திரும்ப Cedebrae Mall ற்குள் நுழைந்து அங்கு Zellers Mall ற்குத் திரும்பவும் சென்று பொருட்களினை ஆராய்ந்தேன் , இம்முறை முன்வழியே சென்றேன். செல்லும் வழியில் என்னுடன் Smurfit image pac இல் வேலை செய்த தமிழ் அன்பரைச்சந்தித்தேன், இவரே தான் ஒரு ஜயர்ப் பெடியனை இந்திய இராணுவம் சுட்டதனை நேரில் பார்த்ததாகவும் மேலும் என்னை ஜயர் எனக் கூப்பிட்டதனையும் நினைந்து பார்க்கின்றேன். இம்முறை திறந்திருந்த Gamestop கடையினுள் நுழைந்து பல நிகழ்பட ஆட்டங்களினைப் பார்த்தேன், பின்னர் சிறிது இடைவேளைக்குப் பின்னர் EB Games ற்குச் சென்று Call of Duty: modern Warfare 2 இன் நல்ல பிரதியினை வாங்கிப் பின் திரும்பவும் Cedebrae Mall ற்குள் நுழைந்து அங்கு Gamestop கடையினிற்கருகாமையிலேயே அமைந்திருந்த High Tech games கடையினுள் நுழைந்து அங்கு Dead Space நிகழ்பட ஆட்டத்தினை 22 கனேடைய டாலர்களுக்கு வாங்கினேன். இரண்டு டாலர்கள் அக்கடைக்கு கொடுக்குமதியாகவிருந்ததனை வாங்கிய அக்கடையினை நடத்துபவர்  Call of Duty: modern Warfare 2 இன் Disc இனை அவதானித்துவிட்டு அதன் பிரதி சரியில்லை திரும்ப மாத்து எனத்தெரிவித்தார். நானும் திரும்பச்சென்று EB Games இல் புதிய நல்ல Disc இனை வாங்கி வந்தேன். வாங்கும் வேளை அங்கு Dead Space 9.99 கனேடிய டாலர் எனப் போட்ட பிரதியினைப் பார்த்தேன். High Tech games ற்குத் திரும்பச் சென்று எனக்கு Dead Space வேண்டாம் என்று திரும்பக் காசினைப் பெற்றுக்கொண்டேன். அக்கடைக்காரனுக்குக் கொடுக்கவேண்டிய இரண்டு டாலர்களைக் கொடுத்துவிட்டுப் பின்னர் Gamestop இலும் சென்று Dead Space நிகழ்பட ஆட்டத்தினைப் பற்றி விசாரித்தேன். அக்கடைக்காரனும்  EB Games கடைக்காரனைப் போல தன்னிடம் தற்சமயம்   Dead Space இல்லை எனவும் பதிலளித்தான். நானும் வீடு திரும்பி வந்தேன். வரும் வழியில் Burger king இல் ஒரு 3.99 ற்கு ஒரு உணவுப் பொருளினை வாங்கி உண்டுவிட்டு வீடு வந்து சேர்ந்து Prince of Persia - 2008 நிகழ்பட ஆட்டத்தினை எனது எக்ஸ் பாக்ஸ் 360 இல் ஆடத்தொடங்கினேன்.

செவ்வாய்க்கிழமை, ஜூலை 6, 2010
இன்று இதனை எழுதும்பொழுது நேரம் மாலை 7:47 மேலும் நான் செல்லமே செல்லமே பாடலைக் கேட்டுக்கொண்டே எழுதுகின்றேன். மிகவும் காதுக்கு இனிய பாடல் இது. உலகினை மெய்மறந்து கனவுலகினிற்குச் செல்லக் கைகூட்டும் பாடல்களில் இதுவும் ஒன்றென நினைக்கின்றேன். விஷால் மற்றும் நயந்தாரா நடித்த திரைப்படத்திலிருந்து வெளிவந்தது இப்பாடல் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

புதன்கிழமை, ஜூலை 7, 2010
இன்று காலை வழமை போல எழும்பி நிகழ்பட ஆட்டங்களினை ஆடினேன். அவற்றில் குறிப்பாக Forza motorsport 2 விளையாடி எட்டு இடங்களில் முதன்மை இடங்களினைப் பிடிப்பதற்கு கஷ்டமாகவிருந்தது. இதற்கான காரணத்தினை நான் ஆரம்ப கட்டங்களில் அறிந்திருக்கவில்லை, நானும் எனது சகோதரனும் FiFa 2010 என்ற நிகழ்பட ஆட்டத்தினை மிகுந்த ஆர்வத்துடன் விளையாடினோம்.  பின்னர் மாலை நான் அதே நிகழ்பட ஆட்டத்தினை விளையாடும் பொழுது புதிய முறையினை எனது காரில் மாற்றினேன். அவ்வாறு மாற்றிய பின் பலமுறை முதலிடத்தினைப் பெற முடிந்தது குறிப்பிடத்தக்கது. எனது காரின் Braking System த்தினை மாற்றி அமைத்தது நான் முதலிடத்தினைப் பெறுவதற்கு வித்திட்டது.


வியாழக்கிழமை, ஜூலை 8, 2010
இன்று காலை எட்டரை மணியிலிருந்து பதினொன்டரை மணிவரைக்கும் Forza motorsport 2 நிகழ்பட ஆட்டத்தினை விளையாடினேன்.  பின்னர் மாலை 3:30 இலிருந்து இரவு 7 மணி வரைக்கும் அதே ஆட்டத்தினை ஆடினேன். பல கார்களை வெற்றியின் பரிசாகப் பெற்ற நான் ஒரு பந்தயத்தில் மாத்திரம் முதலாவது இடத்தினைப் பெறமுடியாமல் போய்விட்டது. தொடர்ந்து ஆடினேன், ஆனாலும் பயனில்லை. நான் இந்நிகழ்பட ஆட்டத்தினை ஆடிக்கொண்டிருந்த வேளை எனது தாயார் வந்து கூறினார் தனது வேலைத்தளத்தில் என்னை வந்து வேலை செய்யுமாறு தன்னுடைய முதலாளி கூறினார் என்றும். தானே போய் முதலாளியிடம் கேட்டதாகவும் தெரிவித்த்அ இவர் முதலாளி ஒரு தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்ததாகவும், தொலைபேசியினை வைக்கும் சமயத்தில் சென்று வேலை கேட்டதாகவும் எனது அம்மாவான ரேணுகா சக்திவேல் தெரிவித்தார்.


திங்கட்கிழமை, ஜூலை 12, 2010 மாலை 6:32
இன்று காலை எனது தாயாருடன் நான் அவர் வேலை செய்யும் இடத்திற்கு வேலை செய்யச் சென்றேன். லாரென்சு அவெனியூ (Lawrence Avenue) இடத்திலிருந்து எக்லிண்டன் நிலையம் (Eglington Station East) வரை 54 ஆம் எண்ணைக் கொண்ட பேருந்தில் சென்றோம். அங்கிருந்து ஒரு புகையிரதத்தில் செப்பர்ட் மற்றும் யங் (Sheppard & Younge) நிலையத்தினை வந்தடைந்தோம்.  பின்னர் அங்கிருந்து 84 டி என்னும் பேருந்தில் பயணித்து பல பேருந்தி நிறுத்தங்களினைத் தாண்டிப் பின் Tuscan Gate என்னும் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து சற்றுத் தூரம் நடந்து Dyn Exports சின் பின் பாதை வழியே உள்ளே நுழைந்தோம். அண்ணளவாக காலை 6:40 அளவில் Dyn Exports நிறுவனத்தினை அடைந்தோம் அங்கு ஒரு சீக்கிய வயோதிபரும் பின்னர் ஒரு தமிழரும் என்னைப்போலவே முதல் முறையாக வேலைக்கு வந்திருந்தனர். அவர்கள் பல Form களினை நிரப்புவதனை என்னால் அவதானிக்க முடிந்தது, மேலும் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த நான் எனது தாயாரிடம் வினவினேன் "இங்கையே இருக்கோணும்" என்று.

செவ்வாய்க்கிழமை, ஜூலை 13, 2010 மாலை 5:53 
இன்று நான் வேலைத்தளத்திலிருந்து வீடு வந்து சேர மாலை 5:30 மணி ஆகியிருந்தது. இதற்குக் காரணம் இன்று எனது தாயாருடன் நான் வரவில்லை, எனது தாயாருக்கு வழமையாக வேலை காலை 7:30 மணியிலிருந்து மாலை 4:15 அளவு வரை. நான் எனது வரலாற்றினைப் பதிவு செய்யும் சமயம் ஒரு நேபாளிப் பெண் வெள்ளைக் காற்சட்டை அணிந்து கொண்டிருக்கையில் வெள்ளைக் காரனைப் போல ஒருவன் வந்து கட்டிப்பிடித்துக் கொஞ்சிப் பின் அவனது குஞ்சாமணியினை வெளியில் தெரியுமாறு தொங்கவிட்டுக் கொண்டிருப்பதனை மஸ்திஷேர் (Masti Share) எனும் இணையத்தில் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென Washroom கதவு திறக்கப்பட்ட சத்தம் கேட்டது, குளித்து விட்டு வெளியில் வந்த என் தாயார் "பொஸ் (Boss) என்ன கதைச்சவர் ?" என வினவினார். நானும் "போர்க்லிப்ஃட் (Forklift) ஓடத்தெரியுமே! Driving licence எடுத்துட்டீங்களோ ?" என்று கேட்டார் என அம்மாவிடம் கூறினேன். இன்று வேலைத்தளத்தில் வேலை பார்த்த ஒரு தமிழ்ப் பெடியன் 

புதன்கிழமை, ஜூலை 14, 2010 மாலை 8:29 மணி
இப்பொழுது இவ்வரலாற்றினைப் பதியும்போது அம்மா என்னிடம் சிவா அண்ணையினைப் பற்றிக் கூறினார் அதாவது அவர் பள்ளர் சாதியினைச் சேர்ந்தவர் என்றும் மேலும் அவர் பத்துப் பதின்மூன்று வருடங்கள் அங்கு வேலை பார்ப்பதாகவும் மேலும் அவருக்கும் தொழிற்சாலையின் முதலாளியான நந்தகுமாரும்

வியாழக்கிழமை, ஜூலை 15, 2010 
இன்று வேலைத்தளத்திலிருந்து இரண்டு குட்டிக் கார்ளை எடுத்துவந்தேன். வேலைத்தளத்

வெள்ளிக்கிழமை, ஜூலை 16, 2010
இன்று வேலைத்தளத்தில் வழமை போல சென்றேன். அங்கு Belt இல் போய் நின்றேன். அங்கு கறுப்புப் பைகளில் வந்த பல பொருகளை எடுத்துப் போடும்பொழுது பல ஆங்கிலத் திரைப்பட Dvd க்கள் Grand theft auto 2 போன்ற நிகழ்பட ஆட்டங்கள் போன்றனவற்றைத் திருடி வந்தேன். வீட்டுக்கு வந்ததும் நிரூபனிடம் காட்டினேன், இதனைக் கேட்ட அம்மாவும் ஏம் இவ்வாறு களவொடுத்துக்கொண்டு வருகின்றாய், ஒரு முறை ஒரு இந்தியாக்காரி இவ்வாறு களவெடுத்துப் பிடிபட்டு வேலையைவிட்டு அனுப்பப்பட்டார் எனவும் கூறினார். அவ்விந்தியாக்காரப் பெண்மணி தான் எடுக்கும் பொருட்களை தனது பெரிய நீள்காற்சாட்டையினுள் ஒழித்துப் பின் மலசலம் கழிப்பதற்குச் செல்வதுபோலச் சென்று அங்கு பொருட்கலை அடைஞ்சு பின் வீட்டிற்கு எடுத்துச் செல்வார் எனவும் எனது தாயார் கூறினார். பலர் அவர் மீது சந்தேகப்பட்டு Supervisors மற்றும் தொழிற்சாலையின் முதலாளியான நந்தகுமாரின் மனைவியான judi இடம் தெரிவித்துவிட்டனர். ஒருநாள் கையும் களவுமாக Washroom இல் வைத்துப் பிடிக்கப்பட்டார் என அம்மா என்னிடம் கூறினார். பின்னர் சிறிய இடைவேளைக்குப் பிறகு நான் எனது ஆடைகளைக் கழைந்து செக்ஸ் திரைப்படத் துண்டுகளை கணணியில் பார்க்கத் தொடங்கினேன். ஜாஷிரா மின்க்ஸ் என்ற இந்திய உடையான பஞ்சாபி அணிந்த இளம் பெண் ஒரு வெள்ளைக் கார மொட்டைத் தலையனுடன் உடுப்புகள் எல்லாத்தையும் கழட்டிப் போட்டு செக்ஸ் பண்ணும் படத்தினைப் பார்த்தேன். அவள் ஆடைகளை கழற்றி இருக்க மருத்துவர் போல ஆடைகளினைப் போட்டிருந்த வெள்ளையன் அவளை ரசித்ததனை நான் இரசித்துக் கொண்டிருக்கும்போது அம்மா வந்தார். நானும் அம்மா இங்க பார் செக்ஸ் படத்தை எனக் கூற அம்மாவும் சலித்துக் கொண்டு தூரச்சென்றுவிட்டார்.

சனிக்கிழமை, ஜூலை 17, 2010
இன்று பல நிகழ்பட Demoக்களை எக்ஸ் பாக்ஸ் 360 யில் பதிவிறக்கம் செய்து விளையாடினேன். அதில் குறிப்பிடத்தக்க ஆட்டங்கள் பின்வருமாறு: Pure - இவ்வாட்டத்தில் இத்தாலி நாட்டில் ஒரு வாகனத்தின் மூலம் ஓடினேன் 

திங்கட்கிழமை,
இன்று வழமை போல செப்பர்ட் மற்றும் யங் நிலையத்தில் எனது தாயாரை தகாத வார்த்தைகளினால் திட்டினேன். இன்று வேலைத் தளத்தினை விடுத்து வீடு வரும்போது என்னுடன் வேலை புரியும் யோகராஜா என்பவர் "என்ன தம்பி செக் குடுத்தது வாங்கேல்லையே !" எனக் கேட்டார். நானும் "நான் வேளைக்கெண்டு பஞ்ச் பண்ணினபடியால் என்னால் செக்கைப் பெறமுடியவில்லை எனத் தெரிவித்தேன்.

சனிக்கிழமை
இன்று நான் பல நிகழ்பட ஆட்டங்களின் Demoக்களினை எக்ஸ் பாக்ஸ் நேரடியில் பதிவிறக்கம் செய்து விளையாடினேன். இன்று விளையாடிய ஆட்டங்களில் சிறப்பான ஆட்டம் யாதெனில் "Darksiders" என்னும் ஆட்டத்தின் Demo வினை ஆடி ஆடி நீண்ட தூரம் வரை சென்றது ஆகும். இறுதியில் இரு இரும்புக் கவசம் அணிந்த மனிதர்களுடனான சண்டையில் பல முறை தோற்று ஆட்டத்தில் இருந்து விலகினேன்.நான் இன்று ஆடிய நிகழ்பட ஆட்டங்கள் பின்வருமாறு: CONFLICT DENIED OPS, CRASH OF THE TITANS, DEAD SPACE, DEVIL MAY CRY 4, ETERNAL SONATA, MINI NINJAS, IRON MAN, KAMEO ELEMENTS OF POWER, JUICED 2 HOT IMPORT NIGHTS, OVERLORD, OVERLOD 2, PERFECT DARK ZERO, PROJECT SYLPHEED, QUAKE 4

ஞாயிற்றுக்கிழமை
இன்று நான் பல நிகழ்பட ஆட்டங்களினை எக்ஸ் பாக்ஸ் நேரடியில் பதிவிறக்கம் செய்து விளையாடினேன்.
PREY, CLIVE BARKERS JERICHO, CSI DEADLY INTENT, SOUL CALIBUR IV, Star wars the clone wars: Republic heroes, SURFS UP, DIVINITY II, BATTLESTATIONS MIDWAY, KUNGFU PANDA
SHADOW RUN, THE LORD OF THE RINGS CONQUEST, BEE MOVIE GAME, BLITZ THE LEAGUE PART ONE OR 2, COLLEGE HOOPS 2K7, DARKEST OF DAYS, TENCHU Z
திங்கட்கிழமை, ஜூலை 26, மாலை 5:40, 2010
இன்று நான் வேலை செய்யும் இடத்திற்கு வழமை போல சென்றேன். அங்கு போய் இயந்திரத்தில் எனது கையினால் பதிவு செய்யும் பொழுது ஆறு மணி அரை 30 நிமிடங்களாக இருந்தது. நான் வழமை போல போன கிழமை முழுதும் செய்த வேலையான பைகளினை கைகளினால் வெட்டும் பணியினை இன்று 7:30 வரை செய்தேன் பின் நான் வேலைக்குச் சேர்ந்த முதல் நாட்களில் செய்த இயந்திரப் பகுதியினில் என்னுடன் பணி புரிந்த பெடியன் வரவில்லை என்ற காரணத்தினால் அங்கு வேலை செய்ய அழைக்கப்பட்டேன். அங்கு வழமை போல் எம்மியந்திரத்திற்கருகில் வேலை செய்துவந்த சுண்ணாகத்தினைச் சேர்ந்த இளவயதினருடன் வேலை செய்தேன். மதியம் 11:30 மணி வரை அங்கு வேலை செய்த நான் பின்னர் பணிக்கு ஆட்கள் பலர் இருப்பதனால் பழைய இடத்திற்கே அழைக்கப்பட்டேன். இன்று எனக்குச் செக் கிடைக்கும் என எண்ணினேன் ஆனால் கிடைக்கவில்லை. நான் பெரும்பாரும் இவ்வெள்ளி அல்லது வரும் திங்கட்கிழமை செக்கினைப் பெறுவேன் என்பது எனது ஊகிப்பு.

செவ்வாய்க்கிழமை, ஜூலை 27, மாலை 6:35 மணி
இன்று காலை வழமை போல 4 மணிக்கு Alarm அடித்து எழுந்து அம்மா முகம் கழுவும் வரை காத்திருந்து பின்னர் கக்கூஸ் இருந்து குளித்து வெளிக்கிட்டேன். சரியாக 4:30 மணியளவில் தயாராகியிருந்த நான் அம்மா தயாரித்த தேத்தண்ணியினைக் குடித்து விட்டுப் பின் சரியாக 4:45 ற்கு விடுதிக்குக் கீழே இறங்கி வழமைபோல 4:50 அளவில் வரும் பேருந்திற்காக காவல்காத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அப்பேருந்தான bluenight Express வராது சாதாரண 54 ஆம் இலக்கத்தினைச் சேர்ந்த பேருந்து வந்தது, அதுவும் சற்று நேரம் தாழ்த்தி வந்தது. வேலைத்தளத்தினை நான் அடைய சரியாக 6:21 மணியாகவிருந்தது. நானும் பஞ்ச் பண்ணிவிட்டுப் பின்னர் சற்று அமர்ந்திருந்தேன். வேலை தொடங்கும் காலை 6:50 மணியினை முந்தியே சென்றுவிட்டேன் என்பது குறிப்பிடத்தக்கது. வேலைத்தளத்தில் ஒரே யோசனைகள் என் முகத்தின் முன்னால். புகையிரதங்களிலும், பேருந்துகளிலும் பிரயாணம் செய்யும் பொழுது ஒரே மனநிம்மதியின்மை. ஒரே தகாத வார்த்தையான "fuck" வார்த்தையினையே மெதுவாக உபயோகிக்கின்றேன். தலைக்குள் பயங்கரமான இடி. ஒரே கோபமனப்பான்மையே என்னுள் காணப்படுகின்றது. இன்று சிறப்பான அம்சங்கள் யாதெனில் தொழிற்சாலை முதலாளியின் அண்ணா நான் தண்ணிப் போத்தல்களில் தண்ணீரை எடுக்க லன்ச் அறைக்குச் சென்ற வேளை அங்கு அவர் என்னைப் பார்த்து நீங்கள் எந்த ஊர் எனக் கேட்ட மாதிரி இருந்தது. எனக்கு முன்னால் பல போத்தல்களில் தண்ணீர் நிரப்பிக் கொண்டின்ருந்த சீக்கிய வயோதிபர் ஒருவரைத் தொடர்ந்து நானும் நிரப்பச் சென்றதனால் அவர் கூறியதைச் சரியாகக் கேட்க இயலவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இரண்டாவது சிறப்பம்சம் யாதெனில் எனக்கு முன்னால் உடுப்புகளை பெல்டில் எடுத்து வைக்கும் இந்திக்கார வயோதிபரான காந்தி அல்லது காண்டி இவரை இந்தியால் பாய் போட்டுக் கூப்பிடுவது அனைவரதும் வழக்கம், இவர் தனது மனைவியினை நான் வேலைத்தளத்திலிருந்து விட்டு வீடு வர கையினைப் பஞ்ச் பண்ணச் செல்லும் பொழுது அறிமுகம் செய்து வைத்தார். மூன்ராவது சிறப்பம்சம் யாதெனில் எனக்கு ஒத்தாசையாக உடுப்புகளை வெட்டிக் கொடுத்த இலங்கையையினைச் சேர்ந்த மருத்துவரைச் சந்தித்தேன். அவர் இலங்கையில் 40 வருடங்கள் மருத்துவராகப் பணியாற்றி இங்கு வேலை செய்ய முடியாமல் கனேடிய சட்ட திட்டங்களிற்கேற்றாற்போல படிக்கவேண்டிய சூழலில் தள்ளப் பட்டிருந்தார். இதற்கு கனேடிய அரசாங்கத்தின் வஞ்சகத்தன்மை பொறுப்பாகவிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்நபர் தனக்கு 62 வயதுக்கு மேல் ஆகின்றது என்றும் என்னும் மூன்று வருடங்கள் தொடர்ந்து படித்தால் கனடாவில் மருத்துவராக முடியும் என்று கூறிக் கொண்டார். மேலும் நான் அவரிடம் "1960 ஆம் ஆண்டின் காலகட்டத்தில் நீங்கள் உங்கள் கல்வியினைக் கற்றதாகக் கூறினீர்கள் அச்சமயத்திலிருந்து இன்றுவரை ஏதாவது சண்டைகளினை நேரில் பாரத்ததுண்டா ?" என வினவினேன். அதற்கு அவர் "இல்லை, ஆனாலும் முல்லைத்தீவில் 2001 ஆம் ஆண்டின் காலகட்டங்களில் நடைபெற்ற சண்டைகளினை நிகழ்படத்தினில் பார்த்ததுண்டு" எனக் கூறினார். மேலும் இவர் நான் கேட்ட பல கேள்விகளுக்குப் பதிலும் சொன்னார். அதில் "நான் இந்தியாவில் பைவ் ஸ்டார் ஹோட்டல்" ஒன்று கட்டி வாடகைக்கு விடலாம் என யோசித்துக் கொண்டிருக்கின்றேன், அது சிறந்த யோசனையா ?" என வினவினேன். அதற்கு அவரும் "நான் ஸ்ரீலங்காவில் பெரிய வீட்டினை 35,000 ற்கு வாடகைக்கு விட்டுட்டு வந்திருக்கின்றேன்" எனவும் அங்கு தனக்கு Pension பணமும் வந்துகொண்டிருப்பதாகவும் கூறினார். மேலும் நான் "இங்கு தொழிற்சாலைகள் வேலை செய்பவர்கள் அங்கு மருத்துவர்களாக வேலை செய்பவர்களைவிட அதிகமாகச் சம்பாதிக்கின்றனர் என நினைக்கின்றேன்" என்றேன். அதற்கு அவரும் தான் மருத்துவராக அங்கு ஒரு மாதத்திற்கு 60 ஆயிரம் இலங்கை ரூபாய்க்கள் சம்பாதித்ததாகவும் இங்கு ஒரு மாசச் சம்பளம் 1 லட்சத்தி 60 ஆயிரம் வரை தொழிற்சாலைகலிலேயே சம்பாதிக்க முடிகின்றது" எனவும் விளக்கிக் கூறினார். அவர் இதனைக் கூறியபொழுது என் மனதிலும் இனிமேல் பணத்தினை இங்கு சேகரிப்பதே பெரிது எனத் தோன்றியது. அதுவே என்னை பிற்காலத்தில் இந்தியாவில் ஹோட்டல் கட்டத் திட்டம் போட வழிவகுத்தது.


புதன்கிழமை, ஜூலை 28, மாலை 7:08 மணி
இன்று காலை வழமை போல Bluenight Express வண்டியில் சென்று வேலைத்தளத்தினை 6:25 மணியளவில் கையினைப் பஞ்ச் பண்ணினேன். நான் வழமை போல பெல்டில் உரைப் பைகளினை வெட்டி உடுப்புகளை காண்டி பாய்க்குக் கொடுப்பேன் என நினைத்தேன், ஆனால் அவ்வாறு இல்லாது காலை 8:30 மணியளவில் எனது சூப்பர்வைசர் ஆக இருந்த இந்திக்காரி நான் வேலைத்தளத்திற்குச் சென்ற முதல் நாளில் செய்த வேலைக்கே திரும்பக் கூட்டிச் சென்று விட்டார். இவ்விந்திக்கஅரியினை 'மாம்பழம்' எனப் பட்டப்பெயர் வைத்து என்னுடன் முதன் முதலில் 'பிரஸ்' இயந்திரத்தில் வேலை பார்த்த கிருத்துவப் பையனின் நண்பன் அழைப்பது வேடிக்கை. மாம்பழம் போன்ற தோற்றத்தினை கொண்டவர் என்பதன் அர்த்தம் அவரது முகம் மாம்பழம் மாதிரியே இருப்பதாகும். நான் இயந்திரத்தில் வேலை செய்த வேளை என்னுடன் தடித்த 40 வயதுமிக்க 11 ஆம் வகுப்பினை இலங்கையில் படித்த நபரும் வேலை செய்தார். இவரிடமும் பலரைக் கேள்வி கேட்பது போல கேள்விக் கணைகளை எழுப்பினேன். "எவ்வளவு காலம் இங்கு வேலை செய்கின்றீர்கள் ?" என்றேன் அதற்கு அவர் "ஒன்றரை வருடங்கள்" என்றார். அவருடன் வேலை செய்த வேளை "சுள்ளான்" எனப் பட்டம் வைக்கப்பட தனுஷா எம் பகுதிக்கு உடுப்புப் போட வந்து வந்து போனார். ஒரு முறை இயந்திரம் வேலை செய்யாமல் நின்ற காரணத்தினால் அருகில் இருந்த சுண்ணாகத்தினைச் சேர்ந்த நண்பரிடம் "என்ன இது வேலை செய்யேல்லை, வந்து help பண்ணுகின்றீர்களா ? எனக் கேட்டேன். அதற்கு அவர் வராததால் அருகில் உடுப்புகள் எடுக்கும் வண்டிலிற்காகக் காத்திருந்த் தனுஷா வந்து இயந்திரத்தினைப் போட்டார். அவரும் போட வேலை செய்யவில்லை மேலும் அவர் மாற்றி மாற்றி அமத்தி நிப்பாட்டியே விட்டார். பின்னர் சுண்ணாகத்தினைச் சேர்ந்த நண்பர் வந்து உதவி செய்து இயந்திரம் வேலை செய்யத் துவங்கியது. சிறிது நேரம் தனுஷா எனதருகிலேயே நின்றார் திரும்பவும் இயந்திரம் பழுதாகிப்போனது, நானும் "என்ன இந்த மெஷின்" என்று கூறியவாறே "உங்களுக்கு எப்படிப் போடுறதென்று தெரியுமா" என தனுஷாவினைப் பார்த்துக் கேட்டென் அவர் தெரியாது என மெல்லப் பதிலளித்தார். இச்சம்பவங்களைத் தொடர்ந்து சாப்பாட்டு இடைவேளையான 12:30 மணிக்கு இள வட்டங்கள் அமர்ந்து உரையாடிக் கொண்டோம், அதுவும் தொழிற்சாலைக்கு வரும் வழியில் அமைந்திருந்த உடுப்புப் பைகளில் மேலே அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தோம். அப்போது மார்க் என்ற சந்திரகுமாரான கிருத்துவப் பையனின் 

வியாழக்கிழமை, ஜூலை 29, மாலை 5:57 மணி

இன்று அம்மா வேலைக்கு வரவில்லை வைற்றுக்குள் குத்தியதனால் வரேல்ல எனக் கூறினார். நான் எகிலிங்டன் புகையிரத நிலையத்தில் ஒவ்வொரு நாளும் EB Games பையினை சுமந்து வந்து நாற்காழியில் அமர்ந்திருந்ததனை இன்றும் அவதானிக்க முடிந்தது. ஒரு இஸ்லாமிய வாலிபர் போன்ற தோற்றம் கொண்ட இந்நபர் தடித்த மேனியையும் தாடியையும் உடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இன்று வழமை போல இல்லாது 6:22 அளவில் தொழிற்சாலையினுள் கையினால் பஞ்ச் பண்ணினேன், பின்னர் வழமை போல உரைப் பைகள் வெட்டும் இடத்திற்குச் சென்று பைகளினை வெட்ட ஆரம்பித்தேன் அதுவும் வழமை போல 6:50 மணி அடிக்கும் Alarm ற்குப் பின்னர். 8 மணி இருக்குமென நினைக்கின்றேன் அப்பொழுது ஜயர் இனத்தினைச் சேர்ந்த இந்திய வயோதிபரான சுரேஷினால் அழைக்கப்பட்டுப் பின்னர் அவருடன் 3:45 மணி வரைக்கும் வேலை செய்தேன். இன்றூம் தனுஷா மீதே என் கண் சென்றதே ஒழிய வேலையில் அல்ல. தனுஷாவினை நான் பார்க்கும் வேளை நான் ஒரு முறை திருச்சியில் அம்மம்மாவுடன் இருந்த வீட்டின் 



வெள்ளிக்கிழமமை
இன்று நான் பெல்ட் பகுதியில் வேலை செய்தேன் மருத்துவரான இந்திக்காரர் என்னுடன் உரைப்பைகளினை வெட்டிக் கொண்டிருந்தார். அவரிடம் ஒரு தமிழ்ப் பெடியனும் மாம்மழமும் தொலைபேசி இலக்கத்தினைக் கொடுத்தனர். நான் வினவினேன் எதற்காகவென அவர் கூறினார்.

சனிக்கிழமை
Demoக்களினை எக்ஸ் பாக்ஸ் நேரடியில் பதிவிறக்கம் செய்து விளையாடினேன். அவையாவன fracture, legendary, dark void இன்று நான் முடி வெட்டினேன், சில தமிழ்த் திரைப்படங்களையும் வாங்கி வந்து பார்த்தேன். அதில் ராவணன், களவாணி 

ஞாயிற்றுக்கிழமை
இன்று பல நிகழ்பட ஆட்டங்களின் Demoக்களினை எக்ஸ் பாக்ஸ் நேரடியில் பதிவிறக்கம் செய்து விளையாடினேன். அவையாவன ghost recon advanced warfighter, ghost recon 

திங்கட்கிழமை, ஆக்ஸ்டு 02, 2010 மாலை 5:50 மணி
இன்று இதனை எழுதும்சமயம் நான் லாரென்சு மற்றும் ஓர்ட்டன் பார்க் பேருந்து தரிப்பிடத்த்தில் இறங்க எத்தனித்து பஸ்ஸின் பின் இருக்கைகளின் வழியில் நின்றதனாலோ என்னவோ ஒரு கறுப்பினத்தையோ, கயானா இனத்தினையோ சார்ந்த ஒருவன் என்னைத் தட்டி பின்னர் எக்ஸ்கியூஸ்மீ எனக் கூறு பேருந்து ஓட்டுனருடன் சென்று உரையாடி பின் என்னருகில் வந்து நான் இறங்கும் பாதையில் இருப்பதனை அவதானித்து என்னைத் தட்டி "யூ" என்றும் பிற வார்த்தைகளையும் சொல்லிச் சென்றான். இன்று எனது தொழிற்சாலைக்கு வழமை போல 4:45 மணிக்கு bluenight Express இனை எடுத்துச் சென்றேன், அப்பேருந்து என்னை யங் மற்றும் எக்லிங்டன் பேருந்துத் தரிப்பிடத்தருகாமையில் இறக்கிவிட்டது. அப்பேருந்தை ஓட்டுபவன் என்னை அழைத்து எங்கு போகவேண்டும் என வினவினான், நானும் "I want to get inside the eglinton station" எனக் கூறினேன். அவனும் என்னிடம் ஒரு Transfer இனைத் தந்து அருகில் இருக்கும் பேருந்துத் தரிப்பிடத்தில் இறங்கிச் செல் Buddy என ஆங்கிலத்தில் கூறினார். நானும் எக்லிங்டன் பேருந்து நிலையத்திற்கருகாமையில் இருந்த பேருந்துத் தரிப்பிடத்தில் இறங்கி சற்று நேரம் காத்திருந்து பின் எனதருகில் அமர்ந்திருந்த வெள்ளை இனத்தவரைக் கேட்டேன் இங்கு வரும் பேருந்துக்கள் எக்லிங்டன் பேருந்து நிலையத்தின் உள்ளே செல்லுமா என்று ! அதற்கு அவர் நீ எங்கு போகப்போகின்றாய் என்றார் ஆங்கிலத்தில், நானும் செப்பர்ட் மற்றும் யங் பேருந்து நிலையத்திற்குச் செல்ல வேண்டும் என்றேன். அவரும் அருகில் இருக்கும் பாதையினை கடந்து யங் வீதியில் அமைந்துள்ள bluenight Express பேருந்துத் தரிப்பிடத்திற்குச் சென்று அங்கிருந்து நீங்கல் செல்லும் இடத்திற்குச் செல்லுங்கள் எனக் கூறினார். அவர் கூறும் வேளை புகை பிடித்துக்கொண்டிருந்தார் அவ்வாலிபர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது, அதேவேளை அவர் அமர்ந்திருந்த படிகளிற்கருகாமையில் ஒரு பெரிய Plaza அமைந்திருந்தது அதுவே Yonge eglington Square ஆகும். அவர் அமர்ந்திருந்த படிகளிற்கருகிலேயே பேருந்துத் தரிப்பிடமொன்று இருந்தது அங்கு ஒரு கறுப்பினத்தைச் சேர்ந்த ஆப்பிரிக்க பெண்ணொருவரைப் போன்ற தோற்றம் கொண்ட ஒருவரும் அமர்ந்திருந்தார். அவ்வெள்ளைக்கார நபர் கூறியதைப் போன்று bluenight Express பேருந்துத் தரிப்பிடத்திற்குச் சென்று அங்கு காத்திருந்தேன், அப்பேருந்து நிலையத்திற்கருகாமையிலேயே ஒரு வயோதிப உடைமகளை இழந்த ஏழை ஒருவர் உறங்கிக் கொண்டிருந்தார். அங்கு அமைந்திருந்த உணவகத்திலிருந்து திடீரென்று அங்கு வேலை செய்யும் பெண்மணி வெளியில் வந்து பாதையினைச் சுத்தம் செய்து கொண்டிருந்தாள். நானும் அவளிடம்   "Excuse me, is the blue night express bus is gonna stop here at this stop ?"  என வினவினேன். அதற்கு அவளும் "yeah blue night express will come here" எனப் பதிலளித்தாள். சிறிது நேரம் கழித்து அவளிடம் "Do you know what time the next bus will be here ?!" என வினவியதற்கு அவள் சற்றுச் சலித்துக் கொண்டு "you know what the bus will pass this stop, i don't know what time the buses will pass" எனவும் பதிலளித்தாள், பின் துடுதுடுப்பென்று உள்ளே சென்று விட்டாள். நான் அங்கு கொஞ்ச நேரம் காத்திருந்தேன், பின்னர் அப்பேருந்து நிலையத்தினை நோக்கி நான் கடந்து வந்த பாதைகளைக் கடந்து பலர் வந்தனர். அவர்களில் சிலர் உணவகத்திற்குள் சென்று உணவுப் பதார்த்தங்களை வாங்கக் காத்திருந்தனர். பேருந்து சற்றுத் தொலைவில் வந்துகொண்டிருந்தது, இதனைப் பார்த்த பேருந்துத் தரிப்பிடத்தில் என்னுடன் நின்றவர்கள் உணவகத்திற்குள்ளே சென்றவர்களை திடி திடுப்பென அழைத்தனர்.


இன்று நான் வேலைத்தளத்தினை அடைய 6:38 ஆகியது, இதே நேரம் எனது கையினை பஞ்ச் செய்தேன். பெல்டினல் தான் வேலை என எண்ணியிருந்த எனக்கு ஏமாற்றங்கள் காத்திருந்தன. காரணம் என்னை நான் முதன் முதலில் அதுவும் தனுஷா போன்றோர் வந்து வந்து செல்லும் பகுதியான இயந்திரங்கள் பகுதிக்கு கொண்டு போய் விட்டனர். பெல்ட் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த என்னை அப்பகுதிக்கு பள்ளர் சாதியினைச் சேர்ந்த சிவா அண்ணை (Forklift Driver) என்னை அங்கு அழைத்தார். அங்கு போய் நின்ற போது என்ன செய்வதென்று புரியாமல் விழித்தேன் Supervisor நிற்கும் திறந்த கணணி அறைக்கருகாமையில் அமைந்திருந்த இயந்திரத்தில் வேலை செய்யுமாறு கூறினர். அப்பகுதிக்கு ஒரு புதுப் பெடியனும் வந்திருந்தான், சற்றுப் பருமனான உடலமைப்பினைக் கொண்ட தமிழ்ப் பெடியன் ஆவான். அவனோடு சற்று நின்ற நான் பின்னர் லைனின் Supervisor ஆக அன்று மட்டுமிருந்த எனக்குத் தெரிந்த அக்காவிடம் (வனிதா) கரையார் சாதி, கூறி பெல்டிற்கே செல்ல எத்தனித்தேன். அவருக்குப் பதிலாக திரு (வெள்ளாம் சாதி) அக்கா வழமையாக வேலை செய்வது வழக்கம் அவரும் இயந்திரத்தில் Gun அடிக்கத்தெரிந்தவரைக் கூட்டிக்கொண்டு வாங்கோ எனக் கூறினார். அவரைத் தொடர்ந்து அங்கு வந்த பிரபா அக்கா கூறினார் "தம்பி நீங்கள் பெல்ட் லைனுக்குப் போங்கோ !", நானும் அவர் கூறியதைத் தொடர்ந்து அப்பகுதிக்குச் சென்று வேலை செய்தேன். சற்று நேரம் கழித்து வேறொரு (Forklift Driver) சோதி அண்ணை (வேள்ளாளர்) என்னை திரும்பவும் இயந்திரப் பகுதிக்குச் சென்று வேலை செய்யுமாறு கூறினார். அங்கு சென்று வேலைக்கு ஆட்கள் தேவையா என வினவியபோது அங்கு திரும்பவும் என்னை அலைக்களித்தனர். நான் திரும்பவும் பெல்டில் வந்து வேதாளம் முருங்க மரத்தில் ஏறியது போல உடுப்புகளை வெட்டத்தொடங்கினேன். அங்கு புதிதாக வந்த சீனக் கனேடியப் பெடியன் மற்றும் ஒரு வயோதிபத் தமிழரும் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர் சற்று நேரத்திற்குப்பின்னர் அங்கிருந்து வேறொரு இடத்திற்கு சிவா அண்ணாவால் அழைக்கப்பட்டார். நானும் இங்கேயே ஆறுதலாக இருந்து உரைப்பைகளினை வெட்டலாம் என நினைத்தேன், ஆனால் திடீரென வந்த சோதி அண்ணை திரும்பவும் என்னை மெஷின்கள் பகுதிக்கு செல்லுமாறும் அங்கு கோப்பிரட்டி என்பவர் வந்துள்ளார் எனவும் கூறினார். அங்கு செல்ல அங்கு 65 வயதுமிக்க கோப்பிரட்டிவ் அதாவது CO - OPERATIVE ஆக இலங்கையில் பதவி வகித்தவர் இங்கு தொழிற்சாலையில் வேலை செய்கின்றார். அவர் தான் கனடாவில் 3 1/2 வருடங்கள் இருப்பதாகவும் இங்கு வேலை செய்வதற்கு முன்னர் காஸ் நிலையத்தில் மூன்று மாதங்கள் வேலை செய்ததாகவும் அவர் என்னிடம் கூறினார், அவருடன் இன்றைய பொழுதுகள் கழிந்தன. அதே போல தனுஷாவின் சத்தமிடல் ஊளையிடல் போன்ரனவற்றையும் இன்றூ என்னால் அவதானிக்க முடிந்தது.இன்றூ பலமுறை வந்து நான் வேலை செய்யும் இயந்திரத்திற்குப் பக்கத்தில் வந்து வேலை பார்த்தார் தனுஷா என்பது குறிப்பிடத்தக்கது. இன்று பலரும் வேலைக்கு வரவில்லை எம். ஏ படிக்கும் சந்திரகுமார் அவருக்கு அருகில் வேலை செய்யும் சுண்ணாகப் பெடியன் ஆகியோரும் வரவில்லை.



செவ்வாய்க்கிழமை, ஆக்ஸ்டு 03, 2010
இதனை எழுதுவது புதன்கிழமை ஆகஸ்டு 04, மாலை 6:01 மணி
இல்லை சனிக்கிழமை, ஆகஸ்டு 07, மாலை 1:50 மணி
இன்று நான் ராமு பாயுடன் ஸ்கிட்களை நேரப் போட்டு ஒன்பது, ஒன்பது ஸ்கிட்களாக வைத்து அடுக்கினேன். இன்று முழுதும் நான் பெல்டின் இருந்து உரைப்பைகளினை வெட்டினேன் என நினைக்கின்றேன் உறுதியாகச் சொல்ல முடியாது. காரணம் இதனை எழுதி முடிப்பது சனிக்கிழமை ஆகும். ஆனாலும் புதன்கிழமை நான் மெஷினில் சென்று மார்க்குடன் வேலை செய்தேன் என நினைக்கின்றேன் அல்லது ஆவாரங்கால் மனிதருடன் சென்று வேலை செய்தேன் என நினைக்கின்றேன். அங்கு முன் மெஷினில் என்னை மார்க் அழைத்தார் அங்கு மெஷின் பழுதாப் போனதை யாரோ திருத்திக் கொண்டிருந்தார். அவரைத் தொடர்ந்து நானும் மெஷினில் மார்க்குடன் தொடர்ந்து வேலை செய்தேன்.


புதன்கிழமை , ஆக்ஸ்டு 04, 2010, மாலை 5:53 மணி
இதனை நான் எழுத ஆரம்பிக்கும் வேளை எனது தாயார் தமிழ்க் கடையில் கொத்துரொட்டி, இடியப்பம் போன்றனவற்றை வாங்கி வந்தவா. என்னிடம் "சந்துரு கொத்து ரொட்டி சாப்பிடப்போறியே ? எனக்கேட்டார். பின்னர் தற்பொழுது "ஏன் சூவை இங்க கொண்டு வந்து கழட்டி வைத்திருக்கிறா ? எனவும் வினவிப் பின் "சாப்பிடப்போறியே ? பேங் கார்ட் எங்க ? எனவும் வினவினார். நான் சும்மா இருங்கோ என்று கூறி மழுப்பினேன். இன்று காலை வழமை போல தொழிற்சாலைக்குச் சென்றேன், செல்லும் பொழுது புகையிரதங்களிலுள்ளும், பேருந்துக்களிலுள்ளும் ஏற்படும் நினைவலைகளில் இருந்து தப்ப இயலவில்லை, ஒரே பிற நிகழ்வுகளைப் பற்றி யோசித்து என்னை நான் மறந்து விடுகின்றேன். என்னை அறியாது பிற விடயங்களைச் செய்ய முயல்கின்றேன் என்பதே உண்மை. இவ்வாறு பல இன்னல்களையெல்லாம் கடந்து நான் வேலைத்தளத்தினை அடைந்தேன். ஆவாரங்காலைச் சேர்ந்த மனிஷர் சற்று வயசு போனவர் சொன்னார் தான் கோவியர் சாதி என்று அவரிடம் திரும்பக் கேட்டேன் இத்தொழிற்சாலையில் கல்யாணம் கட்டாத பொம்பிளையல் இருக்கினையோ என்று அவரும் அதற்கு "தனுஷாவும் மற்றும் சில பெண்களும் உள்ளனர்" என்றார். "தனுஷாவினைப் போய் என்னைக் கல்யாணம் செய்யுங்கோ எனக் கேளுங்கோவன் "எனவும் அவரிடம் கேட்டே விட்டன். அதற்கு அவர் "டே இப்படி வேற எவனிடமும் கேட்காத உப்பிடித்தான், தொண்டைமணாற்றுப் பெடியன் ஒருவன் கேட்டு, அவனை பொஸ் வேலைய விட்டு நிப்பாட்டினவர்" என்றார். நானும் பல விடங்களை அவருடன் கதைத்தவாறே கட்டும் உடுப்புகளை மெஷினில் போட்டு பின் உரைப்பை ஒன்றினைப் போட்டுக் கட்டும்பொழுது அதில் சில பகுதி தொங்கி வெளியே தெரிந்தது. அதற்கு அவர் சொன்னார் " டே இப்படி விடாத அங்கால சாமான்கள் எடுப்பவர்கள் கேட்பார்கள் இதென்ன குஞ்சாமணி வெளியில தொங்குதோ என்று" அதனைக் கேட்ட நான் சிரித்தேன் பிலமாக.


வியாழக்கிழமை, ஆகஸ்டு 05, 2010, மாலை 5:47 மணி
இன்று வழமை போல பிரயாணம் என்று நினைத்துத்தான் வெளிக்கிட்டனான், ஆனால் அப்படியிருக்கவில்லை பிரயாணம். நிரூபன் என்னையும் அம்மாவையும் நாம் வேலை செய்யும் தொழிற்சாலையில் இறக்கி விடுறேன் என்று கூறினான். நான் ஆரம்பத்தில் சலித்துக் கொண்டாலும் பின்னர் ஒத்துக்கொண்டேன். நான்கே முக்கால் மணியிலிருந்து 5:45 மணி வரைக்கும் தமிழ்ப் பாடல்களை சன் தொலைக்காட்சியில் பார்த்தோம். பின்னர் கீழே இறங்கி வாகனம் தரித்திருந்த இடத்திற்குச் சென்று வாகனத்தில் ஏறிப் பயணத்தினை ஆரம்பித்தோம். நிரூபன் சரியாக 6:20 மணிக்கெல்லாம் எம்மை தொழிற்சாலையில் கொண்டு சென்று விட்டுவிட்டான். பின்னர் நாம் பஞ்ச் பண்ணி வழமை போல தொழிற்சாலையில் இருந்து சற்று ஓய்வெடுத்துப் பின் வேலை செய்ய ஆரம்பித்தேன். நான் இன்று மெஷினில் வேலை செய்தேன் என நினைக்கின்றேன் என்னை மார்க் வந்து நான் பெரிய மெஷினில் வேலை செய்தவேளை கூட்டிச் சென்றார். முதன்முறையாக அம்மா வேலை செய்த பெரிய மெஷின் பக்கம் சென்றதனை எண்ணீ வியக்கின்றேன் காரணம் அங்கு துர்நாற்றம் மூக்கைத் துளைத்தது. அதையும் தாண்டு கறுத்த தமிழ் ஜயா ஒருவருடன் நான் வேலை செய்தேன் பின்னர் ஒரு தமிழ்ப் பெடியனுடன் வேலையினை ஆரம்பித்தேன். அங்கு வேலை செய்த வேளை ஜெனன் (நளவர் சாதியினைச் சேர்ந்தவர்) வந்து (Forklift Driver) உடுப்புகளை வேண்டுமென்று வந்து இடித்துச் சென்றார். சற்று வேளையின் பின்னர் மார்க் வந்து என்னை மெஷினில் வேலை செய்ய அழைத்தார். அவருடன் வேலை செய்த வேளை நான் குண்டப்பா குண்டம்மா கதையும் அவர் புத்தரைப் பற்றிய கதையினையும் சொல்லக் கேட்டேன். இன்று பலமுறை தனுஷா நாங்கள் வேலை செய்யும் பக்கம் உடுப்பு வண்டுகளை உருட்டுக் கொண்டு வந்தா. மதிய இடைவேளை 12:30 மணிக்கு ஒலித்தது அப்பொழுது தண்ணீர் எடுக்க வந்த தனுஷாவினை எடுக்க விடாது ஜெனன் கூறிக்கொண்டு இருக்க தனுஷாவினைப் பார்த்து "அவாவ விடுங்கோ என்று கூறினேன் நான்" ஜெனன் தனுஷாவினை மறித்து என்னைப்பார்த்து "அண்ணா நீங்கள் எடுங்கோ" எனக் கூறினான். நான் தனுஷாவினை தண்ணீர் எடுக்கவிட்டேன்.


வெள்ளிக்கிழமை, ஆகஸ்டு 06, 2010
எழுதுவது சனிக்கிழமை ஆகஸ்டு 07, மாலை 12:06 மணி
இன்று நான் வழமை போல தொழிற்சாலைக்குச் சென்று 6:22 மணி நேரங்களில் எனது கையினைப் பஞ்ச் பண்ணினேன். இன்றும் முன் மெஷினில் வேலை செய்வேன் என்று நினைத்த நான் சரியாக அங்கு 8:30 மணி போல அழைக்கப்பட்டேன். அதுவும் மார்க் வந்து நான் உரைப்பைகளினை Truck இலிருந்து unload பண்ணுவதற்கு முன்னரே அவரால் முன் மெஷினிற்கு அழைக்கப்பட்டேன். அவர் அழைப்பதற்கு முன்னர் நான் வழமையாக ஜெயந்தி என்ற இந்திக்கார முதியவரின் பெல்டில் வேலை செய்தேன். அங்கு ஒரு வயது போன தமிழ் ஜயா வேலை செய்து கொண்டிருந்தார், நானும் அவருடன் சேர்ந்து உரைப்பைகளினை வெட்டத் தொடங்கினேன். பின்னர் சிறிது நேரம் கழித்து கொரிய நாட்டினைச் சேர்ந்த ஜோசப் வந்து எம்முடன் வேலை செய்யத் தொடங்கினான். அவன் வந்தபிறகு எம்முடன் வேலை செய்த தமிழ் ஜயா வேறு இடத்திற்குச் சென்று விட்டார். ஆரம்பத்தில் ராமு பாயும் இந்தத் தமிழ் ஜயாவும் உரைப்பைகளினை வெட்டிக் கொண்டிருந்தனர் என்பதும் நான் வந்த பின்பு ராமு பாய் பெட்டிகளைக் கட்டத் தொடங்கினார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. நான் முன் மெஷின் பக்கம் அழைக்கப்பட்ட போது தனுஷா அங்கு உடுப்புகளைப் போட்டுக்கொண்டிருந்தவா, நானும் எனது பெப்சி போட்டலுக்குள் நிரப்பிய தண்ணீரைக் காவிக்கொண்டு அப்போத்தலை ஆட்டிக்கொண்டும் தனுஷாவினைப் பார்த்துக் கொண்டும் சென்றேன். இன்று மார்க்கிடம் கூறினேன் தனுஷாவினை ஏன் ஒரே பார்க்கமுடியவில்லை, வழமையாக இங்கு வருவாவே பலமுறை என்று. இவ்வாறு கூறிச் சில மணிநேரம் கழித்து தனுஷா அங்கு வந்தார். அவர் சில முறைகளே இந்தப் பக்கம் வந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நான் மார்க்குடன் சாமான்கள் ஏற்றி வந்த Truck கின் கதவுகளைப் பூட்ட உதவி செய்தேன். பின்னர் மதிய வேளை தனுஷா தண்ணீர் எடுக்க வந்தார் அப்பொழுது சுண்ணாகத்தினைச் சேர்ந்த சிவலைப் பெடியன் அவ்வாவைப் பார்த்து "என்ன தனுஷா நீங்கள் குடிக்கிற தண்ணியில முகமும் கழுவுறீங்களாம் ?!" என அதற்கு அவாவும் ஏதோ சொல்லி "நான் தண்ணீய எடுத்துத்துவிட்டுத்தான் போவேன்" என்று மதிய உணவு உட்கொள்ளும் இடத்தில் அமைந்திருந்த தண்ணீர் எடுக்கும் குழா அருகில் இருந்து கூறினார். நானும் அங்கு முதலில் வந்தேன் ஆகையால் நானே அவாவிற்கு முதலாகத் தண்ணீரை எடுத்துச் சென்றேன். இன்று அம்மா தனுஷாவிடம் தன்னுடைய வாக்மேன் பழுதாப் போயிட்டுது என்று கூறினாவாம் அதற்குத் தனுஷா "புதுசா ஒன்றும் வாங்காதேங்கோ நீங்கள் வைத்திருக்கும் செல் போனிலேயே பாடல்களைப் போடலாம், உங்களிடம் தான் இரண்டு மகன்கள் இருக்கின்றார்களே, கேளுங்கோ செய்துதருவினம்" என்று கூறினவா என என் தாயார் என்னிடம் கூறினார் அதுவும் சனிக்கிழமை அன்று, இதனை எழுதும் பொழுது. இன்று நான் தொழிற்சாலையில் மதிய நேரத்திற்குப் பின்னர் பெல்டில் வேலை செய்தேன். அங்கு கொரியப் பெடியனின் ஈ மெயில் முகவரியான Joseph_0209@hotmail.com என்ற முகவரியினை வாங்கினேன், பின்னர் அவனுடன் பல முறை உரையாடினேன். அவன் கூறினேன் தான் பல பொருட்களை இங்கிருந்து எடுத்துச் செல்வதாகவும் அதில் ஒருமுறை அசல் தங்கப் பொருளை எடுத்துச் சென்றதாகவும் கூறினான். நானும் அவனிடம் நான் சனி ஞாயிற்றுகிழமைகளில் நிகழ்பட ஆட்டங்களினை விளையாடுவது எனது பொழுதுபோக்கு எனக் கூறினேன். அவனும் தன்னுடைய நண்பன் பெரிய பணக்காரன் மேலும் அவன் பல நிகழ்பட ஆட்டங்களினை வைத்திருக்கின்றான் எனவும் கூறினான். நான் இன்று வேலையை விட்டு வரும்பொழுது மூன்று குட்டிக் கார்கள் ஒரு நவரத்தினம் போன்ற கற்கள் பதித்த தோடுகள் ஆகியவனவற்றை எனது ஜீன்ஸ் பைக்குள் போட்டுக் கொண்டுவந்தேன். இன்று அனைவரது பைகளும் சோதனைக் குட்படுத்தப்பட்டது, நல்லவேளை எனது ஜீன்ஸ் பையினை பவானி அக்கா சோதனை செய்யவில்லை.

சனிக்கிழமை, ஆகஸ்டு 7, 2010
இன்று ரஜினிகாந்தின் எந்திரத் திரைப்பட மலேசியப் பாடல் வெளியீட்டு விழாவினை சன் தொலைக்காட்சியில் எனது தாயாருடன் பார்த்து மகிழ்ந்தேன்.

ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்டு 8, 2010
இன்று நான் வெழுத்துக்க்அட்டு, திட்டக்குடி மற்றூம் விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற திரைப்படங்களினையும் ரஜினியின் எந்திரன் திரைப்பட மலேசியப் பாடல் வெளியீட்டு விழாவினையும் பார்த்து 10:30 போலே நித்திரைக்குச் சென்றேன். 

திங்கட்கிழமை, ஆகஸ்டு 9, 2010, 10:29 மாலை
இன்று காலை அம்மா வேளைக்கென்று எழும்பிச் சமைத்துக் கொண்டிருந்தா, நானும் இன்று மூன்றரைக்கே எழும்பி விட்டேன். இன்று வழமை போல வேலைத்தளத்திற்குச் சென்று கையினைப் பஞ்ச் பண்ண 6:29 மணி ஆகியிருந்தது. நானும் இன்று பெல்டிலேயே வேலை செய்யப் போகின்றேன் என நினைத்தேன் , ஆனால் இன்று மார்க் வராத காரணத்தினால் என்னை முன் மெஷின் பக்கம் வேலை செய்ய பவானி அக்காவால் அழைக்கப்பட்டேன். பவானி அக்கா முன் மெஷின் பக்கத்திற்கு Supervisor ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது. பவானி அக்காவின் தாயார் தான் எமது லாரென்சு அவெனியூ அரசாங்க வீட்டின் அருகில் இருக்கின்றார் என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கத்து. முன் மெஷினில் சுண்ணாகத்தினைச் சேர்ந்த வேளாளப் பெடியனான வசந்தன் உடன் வேலை செய்தேன் இன்று 105 கட்டுக்கள் செய்தோம் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று வசந்தனுடன் உரையாடும் போது தனுஷா உங்களுக்குச் சொந்தமா என வினவினேன், அதற்கு அவர் "ஓம், அவை எங்கட ஊருக்குப் பக்கம், ஆனால் வெளிநாட்டில் ஒருத்தரும் சொந்தம் இல்லை" என்றார். பின்னர் "தனுஷா எந்த ஊர்" எனவும் வினவினேன், அதற்கு அவர் "புத்தூர்" என்றார். மேலும் "தனுஷாவிற்கு எத்தனை வயது ? " எனவும் விசாரித்தேன். அதறு அவர் "23, 24 இருக்கும்" என்றார். அதனைத் தொடர்ந்து நான் என்ன கேட்கக் போகின்றேன் எனத் தெரிந்துகொண்டு "அவருக்கு ரெஜிஸ்ரேஷன் (கல்யாணம்) நடந்திட்டுது" எனவும் கூறினார். அவரை மேன் மேலும் நான் எனது கேள்விக் கணைகளினால் தொடுத்தேன். அதில் "நீங்கள் ஊரில் சண்டைகளைப் பார்த்திருக்கின்றீர்களோ ?" அதற்கு அவர் "ஓ, நான் நேரடியாக எல்லாத்தையும் பார்த்தனான். ஊரிலில் விமானத்திலிருந்து குண்டுகள் போடுவதனையும் பார்த்திருக்கின்றேன்." என்றார். இன்று நான் பெல்டில் வேலை செய்யும் பொழுது பல நாடக டிவிடிக்களை இரு பைகளில் போட்டு வைத்தேன். ஒரு குட்டிக்காரினை இன்று எனது ஜீன்ஸ் பைகளில் போட்டு பின் எனது பேக்கின் சிறிய பொக்கட்டிற்குள் போட்டு கொண்டும் வந்தேன் என்பதும் குறிப்பிடத்தக்கது. நான் வீடு திரும்பும் வழியில் லாரென்சு வீதியிலே 54 அ பேருந்தில் வந்து கொண்டிருந்த சமயம் எனது தாயாரும் வந்து மார்க்கம் தெருவிலிருந்து ஏறினார். என்னைப் பேருந்தில் கண்டார், பின் கூப்பிட்டார். வீடு திரும்பும் போது மழை சாதுவாகப் பெய்துகொண்டிருந்தது. நானும் வீட்டில் வந்தவுடன் என்ன செய்வதென்றறியாது நினைத்துக் கொண்டிருக்கையில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்படத்தின் அரைவாசியினைப் பார்க்கவில்லை என்ற நினைவு வந்தது. அத்திரைப்பத்தினை போட்டு முழுவதனையும் பார்த்து முடித்தேன் என்பது இங்கு வரலாறு. எனது தாயார் தான் மார்க்கம் தெருவில் அமைந்திருந்த செடபெரே மாலில் தன்னுடன் ஊரில் படித்த பழைய நண்பியினைச் சந்தித்து 1 மணி நேரம் உரையாடியதாகச் சொன்னார். மேலும் அவர்தம் நண்பி கனடாவில் வங்கியில் வேலை செய்வதாகவும், ஊரில் தன்னை விடப் படிப்பில் சரியில்லை எனவும் தெரிவித்தார். இதனை எழுதும் பொழுது நேரம் இரவு 10:25 மணி மேலும் பல சுவாரிசியங்களைப் பற்றி நாளைய மாற்றங்களை வைத்துப் பார்ப்போம். இன்று முன் மெஷினில் 105 கட்டுக்களை அடித்தோம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது, காரணம் இன்றே நான் முதன்முதலாக கூடுதலான கட்டுக்களை அடித்தேன்.

செவ்வாய்க்கிழமை, ஆகஸ்டு 10, 2010, 6:18 மணி மாலை
இன்று காலை 6:29 மணிக்கு நான் வேலைத்தளத்தில் கையினைப் பஞ்ச் பண்ணினேன். இன்றும் வழமை போல பெல்டில் போய் நின்றேன் அங்கு நான் நேற்று கண்டெடுத்த்உ இரு உரைப்பைகளில் மறைத்து வைத்திருந்த டி. வி. டிக்களில் கறுப்புப் பைகளில் போட்டு வைத்த டி. வி. டிக்களைக் காணவில்லை. ஆனால் வெள்ளைப்பையில் போட்ட கொஞ்ச எண்ணிக்கையிலான டி. வி. டி பிரதிகள் இருந்தன. நான் இன்று வழமை போல நிற்கும் பெல்டில் போட்ட உரைப்பை பொருட்களைப் பார்த்து வியந்து விட்டேன். கூடிய எண்ணிக்கையிலான உரைப்பைகள் போடப்பட்டிருந்தன. அங்கு வந்த அவதார் திரைப்படப் பொம்மை ஒன்றினையும், ஒரு ஓடாத கைக்கடிகாரம் போன்றனவற்றையும் பின்னர் முன் மெஷினில் வேலை செய்த போது ஒரு குட்டிக்கார் பைகளுடன் வந்தது அதனையும் சுட்டுவிட்டேன். இன்று மார்க் வந்துவிட்டு காய்ச்சல் என்று வீடு திரும்பிச் சென்றுவிட்டார், அவரின் இடத்தில் என்னை வேலை செய்ய திரு வந்து என்னை அழைத்தார். நானும் அந்தப்பக்கம் சென்று சுரேஷ் ஜயர் உடன் வேலை செய்யத் தொடங்கினேன். இன்றூ தனுஷா என்னிடம் இருமுறை கதைத்தார். முதலாவதாக "லேபல் இல்லையா" எனக் கேட்டார். பின்னர் "உடுப்புப் போடேலயே" எனக் கேட்டார். இன்று மொத்தம் 82,83 கட்டுக்களை நானும் சுரேஷ் ஜயாவும் அடித்தோம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சுரேஷ் ஜயா என்னுடன் உரையாடும் பொழுது தான் இந்தியாவில் இந்திய அரசாங்கம் கொடுத்த வீட்டில் தங்கியிருந்ததாகவும் அங்கு வருவாயின் 10% பணத்தினை மட்டுமே கொடுத்து 10 வருடங்கள் மேல் வாழ்ந்ததாகவும் தெரிவித்தார். மேலும் "மதுரையில் நீங்கள் எந்தப் பகுதியில் இருந்தீங்க ?!" எனக் கேட்டதற்கு அவர் பதிலளித்தார் " சுப்பிரமணியபுரம் படம் பார்த்தீங்களா ?, அங்குதான் இருந்தன்" எனக் கூறினார்.

புதன்கிழமை, ஆகஸ்டு 11, 2010, 4:39 காலை
நேற்று என்னால் வரலாற்றினைப் பதிய இயலவில்லை ஆனால் இன்று என்னால் முடிந்தது. நேற்று வழமை போல காலை ஆறரைக்கெல்லாம் கையினைப் பஞ்ச் பண்ணி பின்னர் பெல்டில் சென்று பேலினை வெட்டிப் போட்டேன்.கொரிய நாட்டினைச் சேர்ந்த கனேடியப் பெடியனான ஜோசப் நேரம் தாழ்த்தி வந்திருந்தான். 8:30 மணியளவில் வந்திருந்த அவனிடம் பிரபா அக்கா வந்து "லேட் கமிங், வை யூ லேட் ?!" என தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சில மணி நேரங்கள் கழித்து உரைப்பைகளைச் சுமந்து கொண்டு லாரிகள் இரண்டு மாற்றி மாற்றி வந்திறங்கின. அவைகளிலிருந்த்உ பொருட்களை நானும் பலரும் இறக்கி எமது லைனிலும் பிற லைன்களிலும் விட்டோம். சிறிது நேரம் கழித்து ஜெயந்தி பாயின் லைன் வேலை செய்யாது நின்றுவிட்டது. அதில் என்ன கோளாறு ஏற்பட்டதென எவருக்கும் தெரியவில்லை, நானும் அந்த கொரிய நாட்டினைச் சேர்ந்த பெடியனும் லொரியில் இருந்து பொருட்களை இறக்கும் முன் கதைத்துக் கொண்டோம். அதில் அந்தக் கொரியாக் காரனிடம் "எவ்வளவு காசு உன் வங்கிக்கணக்கில் சேமித்து வைத்திருக்கின்றாய் ?!" என ஆங்கிலத்தில் கேட்டேன். அதற்கு அவன் " 5000 ற்கும் மேல் சேர்த்து வைத்துள்ளேன்" என்றான். நான் கேட்டேன் " எவ்வாறு இவ்வளவு பணங்கள் உனக்கு என ?" அவன் பதிலளித்தான்" நான் கஞ்சா வியாபரம் செய்கின்றேன், அதனை வித்து நிறையப் பணம் எடுக்கின்றேன், நான் பாடசாலையில் படித்த வேளை கஞ்சா வியாபாரம் செய்து பின் பள்ளியிலிருந்து Expel பண்ணப் பட்டேன்" என்றும் பின்னர் வேறொரு பள்ளியில் சேர்ந்து படிப்பதாகவும் கூறினான். நானும் "இவற்றையெல்லாம் உன் பெற்றோர்கள் தட்டிக் கேட்பதில்லையா ?" என வினவினேன். அதற்கு அவன் "ஆரம்பத்தில் எனது பெற்றோர்கள் தட்டிக் கேட்டார்கள், பின்னர் நான் திரும்ப திரும்ப தீய வழிகளில் செல்வதனைப் பார்த்து எதுவும் கேட்பதில்லை" எனப் பதிலளித்தாரன். காவல்துறையினரிற்கு நான் எங்கெல்லாம் செல்கின்றேனோ அங்கெல்லாம் அவர்கள் தொடர்வார்கள் எனவும் சொன்னான். மேலும் அவனைப் பார்த்து நான் " உனக்கு கேர்ல்ஃபிரண்ட் யாரும் இல்லையா ?!" எனக் கேட்டேன் அதற்கு அவன் "ந

வியாழக்கிழமை, ஆகஸ்டு 12, 2010, 6:59 மணி
இன்று காலை நான் 6:31 போல் கையினைப் பஞ்ச் பண்ணினேன். நான் சென்ற பொழுது வழமை போலல்லாது இன்று நிறையப் பேர் வந்திருந்தனர். அதற்கு முக்கிய காரணம் நேரம் பிந்திப் போனதாகும். இன்று வழமை போல பெல்டில் போய் வேலை செய்தேன் அதுவும் யோகராசா நின்ற பெல்டில் சென்று வேலை செய்தேன். உரைப்பைகளினை வெட்டப் பல பொருட்கள் வந்தன அவற்றுள் உடுப்புக்கள், விளையாட்டுப் பொருட்கள் மற்றும் புத்தகங்கள் போன்ற பலவனவும் வந்தன. அதில் நான் ஒரு பெட்டியினை எடுத்துத் திறந்த போது அதற்குள் தங்கங்கள், வைரங்கள் போன்ற பல நகைகள் இருந்தன. அந்நகைகளினை யோகராஜா அங்கிளிடம் நான் காட்டி "இதென்ன தங்கமே ?!" என வினவினேன். அதற்கு அவர் கூறினார் "சீ, இது தங்கம் இல்லை" கூறியது மட்டுமல்லாது நவரத்தினக்கல்லென நான் காட்டியதனை எனக்குத் தெரியாதென நினைத்து தனது ஜீன்ஸ் பொக்கட்டுக்குள் போட்டுக்கொண்டார், அதனை நான் எனது கண்களால் பார்த்ததனை அவர் பார்க்காதது வேடிக்கையிலும் வேடிக்கை. அதனை விட வேடிக்கை என்னவென்றால் போன கிழமைக்கு முதல் கிழமையில் யாரோ புதிதாக வேலைக்குச் சேர்ந்த சீனக் காரரின் 200 கனேடிய டாலர்கள் களவு போனதும், அவருடைய வங்கி அட்டைகள், கிரெடிட் கார்ட் அட்டைகள் போன்றவனவைகளும் காணாமல் போனது, அச்சீனரின் பொருட்கள் எடுக்கப்பட்டு அவரது பேர்ஸ்கள் என்னுடன் சேர்ந்து வேலைக்கு வந்த போர்க் லிஃப்ட் ஓட்டுனரான திருகோணமலையைச் சேர்ந்த தமிழரின் பையில் வைக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. அவர் ஒருமுறை எனக்கு கிளீனிங் வேலை தேடித் தருவார் எனக் கூறிய தமிழ் அன்பரைப் பார்த்து கேட்டார் "நீங்கள், திருகோணமலையே ?!, அங்கு எவ்விடம் ?!" அதற்கு மற்றவர் " ஓ, நான் அந்த முருகன் கோயிலுக்குக் கிட்ட" என்று பதிலளித்தார். அதற்கு ஃபோர்க் லிப்ஃட் ஓட்டுனர் "நானும் அதுக்குப் பக்கத்திலதான், நான் வெளியில வந்து 10, 14 வருடங்கள், கனடாவிற்கு வந்து 4 வருடங்கள்" என்றும் கூறினார். அவரது கதை இருக்கட்டும், ஆனாலும் களவினை யார் எடுத்தார் என இதுவரை யாராலும் கண்டுபிடிக்கமுடியவில்லை அதுவே உண்மை. எனக்கு யார் மேல் சந்தேகம் இருக்கென்றால் ஜப்பான் நாட்டிற்குத் துணிகளை எடுத்துச் செல்ல வரும் ஜப்பானியமப் பெண்மணிதான் இக்களவினைச் செய்திருக்கவேண்டும் காரணம் அவர்தான் பலமுறை உனவருந்தும் அறைக்குள் அமர்ந்திருந்ததனை நான் பார்த்திருந்தேன். இல்லாவிடில் முன் மெஷினில் வேலை செய்யும் நபர்களில் ஒருவர் தான் இத்திருட்டினைச் செய்திருக்கவேண்டும் எனவும் நினைக்கின்றேன். இத்திருட்ட விசயத்திற்கும் இன்று தனுஷாவின் அக்காவின் அக்கா யாரோ யாழ்ப்பாணத்தில் இறந்ததாக அம்மா என்னிடம் கூறினார்.

வெள்ளிக்கிழமை, ஆகஸ்டு 13, 
எழுதுவது சனிக்கிழமை, இரவு 11:43 மணி
இன்று வழமை போல வேலைத்தளத்திற்குச் சென்றேன். பெல்டில் சற்று நேரம் உரைப்பைகளினை வெட்டிக்கொண்டிருந்த என்னை அம்மா வேலை செய்யும் இடத்தில் அமைந்திருந்த பெரிய மெஷினில் வேலை செய்ய அழைத்தார் சோதி, நானும் அங்கு சென்று வேலையைச் செய்யத் தொடங்கினேன். சீக்கிய முதியவர் ஒருவருடன் வேலையினைச் செய்யத் தொடங்கினேன். ஒரே இந்தியால் என்னைப் பேசிப் பேசி வேலையினை வாங்கினான் சிங், நானும் இரும்புக் கம்பி ஒன்றினை எடுத்து அவரது தலையில் அடிக்கப் போறேன் எனக் காட்டிச் சற்று அவருடன் விளையாடினேன். இன்று The spiderwick Chronicle என்னும் நிகழ்பட ஆட்டத்தினில் ஆடிய கதாபாத்திரத்தின் பொம்மையான Thimbletack எடுத்து வந்தேன். இந்த பொம்மையின் விசேடம் யாதெனில் இதில் விளக்கு ஒன்று எரியும். 

சனிக்கிழமை, ஆகஸ்டு 14, இரவு 11:48 மணி
இன்று காலையிலிருந்து Bioshock நிகழ்பட ஆட்டத்தினை ஆடத்தொடங்கினேன். காலை ஒரு 7:30 மணியிலிருந்து இதனை எழுதும் சற்று நேரத்திற்கு முன்னர் வரைக்கும் விளையாடினேன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்டு 15, மாலை 6:45 மணி
இன்று காலை 7:30 முதல் Bioshock நிகழ்பட ஆட்டத்தினை ஆடினேன். இந்நிகழ்பட ஆட்டத்தின் இறுதிப் பகுதி வரைக்கும் சென்று விளையாடினேன். இறுதியில் Adam என்னும் கதாபாத்திரத்தினை வெற்றி கொள்ள இயலவில்லை.

திங்கட்கிழமை, ஆகஸ்டு 16, மாலை 6:48 மணி
இன்று வழமை போல வேலைத்தளத்தினைச் சேர்ந்தேன். என்றும் இல்லாதவாறு காலை 6:19 மணிக்கே கையினை மெஷினில் அழுத்திவிட்டேன். இன்று காலையில் பெல்ட் பகுதியில் பெரியளவிலான பொருட்கள் வரவில்லை சற்று நேரம் ஜெயந்தி பட்டேல் பாயின் லைனில் சென்று நானும் ராஜ் என்ற இந்திப் பையனும் வேலையைத் தொடங்கினோம். இதில் ராஜ் இந்தியாவில் கல்வி கற்று இங்கு வந்து வேலையில்லாது ஏமாந்த கூட்டத்தில் ஒருவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நல்ல படித்த இளைஞர் போன்ற தோற்றம் இவரது பழக்க வழக்கங்களில் தெரிந்தது. காலை 8 முக்கால் போலளவில் வெட்ட உரைப் பைகள் இல்லாத காரணத்தினால் முன் மெஷின் பக்கம் அழைத்துச் சென்றாள் சீக்கிய சூப்பர்வைசரான நல்ல பஞ்சாபிக் காரி, இவரைத் தான் ஜெகன் "மாம்பழம்" என அழைக்கின்றவன். அங்கு முன் மெஷினில் ஆட்கள் முழுமையாக இருந்ததனால் பெரிய மெஷினில் கொண்டு போய் விட்டார் மாம்பழம். இன்று சுந்தரலிங்கம் என்பவருடன் வேலையினைச் செய்தேன். பெரிய மீசையினையும் முறுக்கான நடையினையும் பொது நிறத்தினையும் கொண்டிருந்த அவரிடம் நான் "நான் ஒரு கேள்வி கேட்பன் நீங்கள் என்னை அடிக்க மாட்டீங்கலே ?" எனக் கேட்டேன், அதற்கு அவர் "கேள்" என்றார். நானும் "நீங்கள் என்ன சாதி ?" எனக் கேட்டதற்கு  " நான் வேளாளன்" எனக் கூறினார். பின்னர் சீக்கிய வயோதிபரை பேப் புண்டையாண்டி என சுந்தரலிங்கத்திடம் கூறினேன். அவர் அதனைத் தவறாகப் புரிந்து கொண்டாரோ என்னவோ என்னை அழைக்கும் போதும் என்னிடம் பதில் கூறூம் போது தூஷனத்தின்ஐ உபயோகித்தார். இவர் என்னைப் பார்த்து "என்னடா இளந்தாரிப் பெடியன் மாதிரியே வேலை செய்யிறாய், நான் கிழவன் நல்லா வேலை செய்யிறன் நீ இளந்தாரி மெதுவா வேலை செய்யிறாய்". என்றார். இவரிடம் நான் "ஏன் உங்கட மீசை இவ்வளவு பெரிசா இருக்கு" என்று கேட்டேன். அதற்கு அவர் "புண்டைமவனே, எனத் திடீரென கோபம் கொண்டு திட்டிவிட்டார்" வேளாளர்கள் இவ்வாறு தூஷனத்தினால் தான் பிறரை பண்டைக் காலத்தில் அடக்கி வைத்திருந்தனரோ என்னவோ!. அவரின் தகாத வார்த்தைப் பிரயோகங்கள் அவருடன் புஷ்பராஜாவினை நினைத்துப் பார்க்க முடிகின்றது. ஆக வேளாளர்களில் பிறரை இழிவாகப் பார்க்கும் புத்தியும், ஆரியர்களின் பிறரை அடக்கி இழிவாகப் பார்க்கும் புத்தியும் , வெள்ளையர்களின் பிறரை இழிவாகப் பார்க்கும் புத்தியும் ஒரே புத்தி என்பது எனது வாழ் நாளில் நான் கண்டறிந்த உண்மை. இன்று அச்சுவேலியினைச் சேர்ந்த சுந்தரலிங்கத்திடம் நான் கூறினேன் "நான் எனது வங்கிச் சேமிப்பில் 50 ஆயிரத்திச் சொச்சம் உள்ளது" என, அதனைக் கேட்ட சுந்தரலிங்கத்திற்குத் திகைப்பு மேலும் அவர் வாய் பிளப்பு. இதில் இருந்து வேளாளர்கள் பணத்திற்கும் அடிமை என்பதனையும் அறிந்து கொண்டேன். நான் வரும் பொழுது பொம்மைப் பாம்பினை பெரிய மெஷின் பகுதியிலிருந்து எடுத்துவந்தேன். முன் பகுதியில் பெல்டில் வேலை செய்தவேலை ஒரு குட்டி டைனோசர் மற்றும் ஒரு குண்டு Ball இனையும் எடுத்து வந்தேன்.

செவ்வாய்க்கிழமை, ஆகஸ்டு 17, 6:57 மாலை
இன்று வழமை போல காலை கையினைப் பஞ்ச் பண்ணினேன். காலையிலிருந்து பெல்டில் உரைப்பைகளினை வெட்டினேன். நேற்று காலை 11 மணியளவில் உரைப்பைகளினைச் சுமந்துகொண்டுவரும் லாரி வந்ததாக யோகராசா கூறினார். நான் முன்னால் வேலை செய்த வேளை ஒரு கறுப்பினத் தாயின் மகளும் வேலைக்கு வந்திருந்தாள் அவளிடம் "wanna date" எனக் கேட்டேன். அவளூம் "Iam too youung, iam only 16" என்றாள். நானும் திரும்ப உனக்குப் பதினாறு வயதா என ஆங்கிலத்தில் கேட்டேன். அவளும் ஆமாம் என்று தலையினை அசைத்துவிட்டுச் சென்றாள். நான் மதிய நேரம் வரை அவள் நின்ற யோகராசா அண்ணையின் பெல்டில் உரைப்பைகளினை வெட்டினேன். நான் இரண்டு பெண்களின் காற்சட்டைகள், ஒரு பேர்ஸ் மற்றும் இரண்டு பொம்மைகள் புதிதாக உடைக்காத பொம்மைகளினையும் எடுத்து வந்தேன். பின்னர் நான் மதிய இடைவேளையின் பின்னர் முன் மெஷினிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கேயே மீதி நேரம் அனைத்தினையும் செலவழித்து வேலையினைச் செய்தேன்.

புதன்கிழமை, ஆகஸ்டு 18, 6:17 மணி
இன்றும் வழமை போல 4:45 மணிக்குப் பேருந்தினை எடுத்து தொழிற்சாலையினை அடைந்தேன். காலை 6:31 மணிக்கெல்லாம் கையினைப் பஞ்ச் பண்ணினேன். பெல்டில் சென்று உரைப்பைகளினை வெட்டிக் கொண்டிருந்த நாம் உரைப்பைகள் தீர்ந்த காரணத்தினால் மதிய இடைவேளைக்குப் பிறகு பேல்கள் பல வந்திறங்கின நான் பெட்டிகளைக் கட்டினேன். 3 மணியிலிருந்து பேலில் இருந்து உடுப்புகளை எடுத்துப் போடுமாறு மாம்பழம் கூறினார். இன்று காலை நான் உரைப்பைகளினை வெட்டும் பொழுது 'ரோட் ரன்னர்' பொம்மை ஒன்றும், ஒரு பிளாஸ்டிக் பொம்மை ஒன்றும், இரண்டு நாய்க்குட்டிப் பொம்மை ஒன்றும் இரண்டு கனேடிய டாலர்களினையும் எடுத்து வந்தேன்ன். மேலும் பல விலையாட்டுப் பொருட்களை எடுக்கலாம் என நினைத்தேன் எடுக்க இயலவில்லை. இன்று ஜெல்லியன் தனது ஈ மெயில் முகவரியினைத் தந்தார். அவரின் ஈ மெயில் முகவரி வேலை செய்யவேயில்லை. அவரிடம் நானே போய் ஈமெயில் முகவரியினைக் கேட்டேன், அவர் என்னிடம் பின்வரும் ஈ- மெயில் முகவரியினைத் தந்தார் jellionmszjay@hotmail.com ஆனாலும் இது வேலை செய்யவே இல்லை என்பது மட்டும் இங்கு நான் வருந்தி எழுதும் உண்மை.


வியாழக்கிழமை, ஆகஸ்டு 19, 6:10 மணி
இன்றூம் காலை நான் வழமை போல வேலைத் தளத்தினைச் சென்றடைந்தேன். காலை 6:18 மணிக்கு என்றுமில்லாதவாறு கையினைப் பஞ்ச் பண்ணி பெல்டில் சென்று வேலை செய்யலாமென்றூ சென்றென், ஆனால் அங்கு பொருட்கள் எதுவும் வரவில்லை என்ற காரணத்தினால், பெரிய மெஷினிற்கு அனுப்பப்பட்டேன். பெரிய மெஷினில் நான் பல சில மணி நேரங்கள் வேலை செய்து பின்னர் முன் மெஷின் பக்கம் போகுமாறு சோதி வந்து சொன்னார். அம்மெஷின் பக்கம் சுரேஷ் ஜயாவுடன் வேலை செய்தேன். பின்னர் திரவியம் அங்கிள் வந்தபின் நான் திரும்ப மாம்பழத்திடம் சென்றேன். மாம்பழம் என்னை பவானியிடம் கூட்டிச் செல்ல பவாணி என்னைப் பழையபடி பெரிய மெஷின் பக்கம் கொண்டு சென்று விட்டார். இன்று ஜெல்லியனும் அவளது தாயும் என்னுடன் சேர்ந்து நான் இறங்கும் டவுன்ஸ்வியூ நிலையம் வரைக்கும் வந்திருந்தனர். இன்று இதனை எழுதும் சற்று முன்னர் ஜெல்லியனின் பேஸ்வுக் முகவரியினை நான் எனது முகவரியில் சென்று சேர்த்துக் கொண்டேன். 

வெள்ளிக்கிழமை, ஆகஸ்டு 20, 7:05 மணி
இன்று வழமை போல தொழிற்சாலைக்குச் சென்றேன். இதில் செப்பர்ட் மற்றும் யங் வீதியில் வழமை போல ஒரு இந்தியக்ல் காரரரைப் போன்ற பைத்தியம் போலப் பிலமாகக் கதைக்கும் ஒரு வயது போனவரைப் பார்த்தேன். அவர் 84 ஆம் இலக்கப் பேருந்து வந்ததனை எனக்குக் கூற என்னை பிரதர் என அழைத்தார். பின்னர் அப்பேருந்தில் ஏறி காலை 6:26 போல கையினைப் பஞ்ச் பண்ணினேன் என நினைக்கின்றேன். இன்று வழமை போல பெல்டில் போய் நிற்காமல் பின் மெஷின் பக்கத்திலேயே போய் வேலை செய்தேன். அங்கு சீக்கியக் குண்டன் ஒரே பாட்டுப் பாடிக் கொண்டிருப்பவனுடன் வேலை செய்யத் தொடங்கினேன். அங்கு சுரேஷ் ஜயாவும் தனியே வேலை செய்துகொண்டிருந்தார். அவர் என்னை அழைத்துத் தன்னுடன் வேலை செய்யச் சொன்னார். நான் அவருக்கு உடுப்புகலை மெஷினிற்குள் போட உதவி செய்த போது அவர் கூறினார் "7:20 மணி பெல் சத்தத்தின் பின்னர் முன் மெஷின் பக்கத்திற்கு வாங்க" என்று. இதனை அவர் இந்திய மற்றும் இலங்கைப் பாஷைகளினை மிக்ஸ் பண்ணி பேசியபொழுது விளங்கியது. நானும் அவர் கூறியவாறே எனது இடது காலை நொண்டியவாறே மூத்திரம் அடித்துவிட்டு முன் மெஷின் பக்கத்திற்குச் சென்றேன். அங்கு மதியம் வரை வேலை செய்தேன். மதிய இடவேளையின் பின்னர் முன் பெல்டில் வந்து பைகளினை வெட்டிப் பல பொருட்களைத் திருடி வந்தேன். அவற்றுள் ஒரு கண்ணாடி, ஒரு சிறிய பெண்கள் அணியும் காற்சட்டை, ஒரு இடுப்பில் கட்டும் செயின், ஒரு குட்டிக்கார் போன்ற பல பொருட்களைத் திருடிவந்தேன். முன் மெஷினில் வேலை செய்த சமயம் ஒரு பெண்கள் அணியும் பாண்டியினையும் எடுத்து வந்தேன். அப்பாண்டி மிகவும் வசீகரமாக கண்ணாடித் தோற்றம் கொண்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. முன் மெஷினில் வேலை இல்லாததறுக் காரணம் டேப்கள் அனைத்தும் தீர்ந்ததே ஆகும். சுரேஷ் ஜயாவின் டேப் மட்டும் 2:30 மணி வரைக்கும் இருந்தது, ஆனாலும் மதிய இடைவேளைக்குப் பிறகு மார்க் வந்து சுரேஷ் ஜயாவிடம் என்னை பைகள் வெட்ட அனுப்புமாறு கூறினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இன்று வீட்டிற்கு வரும்வேளை பல பெண்கள் காற்சட்டை அணிந்துவருவதனை உன்னிப்பாகக் கவனித்தேன். அதில் நான் லாரென்சு பேருந்து நிலையத்திலிருந்து ஓர்டன் பார்க் வருவதற்கான 54 அ பேருந்தினை எடுக்க முற்படும்போது ஒரு பெண் கோடுபோட்ட கட்டைக் காற்சட்டையினைப் போட்டிருந்தார். அவரைப் பார்த்து என் குஞ்சாமணி சற்றுக் கூசியது.

சனிக்கிழமை, ஆகஸ்டு 21, 5:37 மாலை
இன்று காலை நான் ஒரு 9:00 மணியளவில் எழும்பியிரிந்தேன். 9:30 மணியளவில் எனது அண்ணன் டீ. ஜே தொழிலிற்குச் செல்ல வெளிக்கிட இருந்தான். நான் அவனிடம் கூறினேன் வங்கி அலுவலாக என்னை லாரென்சு மற்றும் மக்கோவன் வீதியில் அமைந்திருக்கும்  ஆர். பி. சி வங்கிக் கிளையில் இறக்கிவிடுமாறு கேட்டேன், அப்படியே ஈ. பி. கேம்ஸ் கடைக்குள்ளும் விட்டுவிடுமாறு கேட்டுக்கொண்டேன். அவனோ எனை வங்கியில் இறக்கி விட்டுப் போறேன் இரண்டாவது இடத்திற்குக் கூட்டிக் கொண்டுபோகமுடியாது காரணம் நேரமின்மை எனப் பதிலளித்தான். நானோ பல முறை கெஞ்சிய பின்பு சரி நான் உன்னை வங்கியிலும் ஈ. பி. கேம்ஸ் கடையிலும் இறக்கி விடுகின்றேன் என்றான். நானும் அவனுடன் சென்று வங்கியில் எனது வேலைத்தளத்தில் கிடைத்த 719:99 கனேடிய டாலர்களையும், 65 கனேடிய வரித்தொகையில் இருந்து வந்த பணத்தினையும் வங்கி மெஷினில் போட்டுவிட்டு நிரூபனுடன் காரில் ஏறி அமர்ந்துகொண்டேன். பின்னர் ஈ. பி கேம்ஸ் கடையில் இறங்கி செயின் ரோவ் நிகழ்பட ஆட்டம் இருக்கா என அங்கு இருந்த விற்பனையாளப் பெண்ணிடம் கேட்டேன். அவள் பல கடைகளினைக் கேட்டுவிட்டும் இல்லை எனப் பதிலளித்தாள், பின்னர் நான் கியர்ஸ் ஓவ்ப் வார் 2 ஆம் பாகத்தினை வாங்கி வந்தேன். அதே சமயம் அருகில் இருந்த கேம்ஸ்டோப் கடையினில் நுழைந்து ஃபால் அவுட் 3 இனை வாங்கினேன், அதனை வாங்கும் பொழுது கடைக்கார வெள்ளைக்காரப் பெடியன் ஓப்லிவியன் கேம் சிறந்தது என்றான். நானும் அதனையும் பின்னர் டெஸ்ட் டிரைவ் அன்லிமிடேட் நிகழ்பட ஆட்டத்தினையும் வாங்கினேன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. வாங்கி விட்டு வரும்பொழுது மார்க்கம் வீதியில் ஒரு வெள்ளைக்காரப்பெண் காற்சட்டையுடன் இரண்டு நண்பர்களுடன் நின்றுகொண்டிருந்தாள். 



திங்கட்கிழமை, ஆகஸ்டு 23, 5:58 மணி
இன்று வழமை போல பிரயாணங்கள் செய்து வேலைத்தளத்தினை அடைந்தேன். அங்கு 6:19 போலே கையினைப் பஞ்ச் பண்ணிவிட்டு பெல்டில் போய் பைகளினை வெட்டினேன் இங்கு வேலை செய்யச் சென்றவேலை அழகிய டுவீட்டி பொம்மை வந்தது எடுத்து என் பைகளில் போட்டுக்கொண்டேன். பின்னர் 7:20 மணி பெல் அடித்தவுடன் சுரேஷ் ஜயாவுடன் முன் மெஷினில் சென்று வேலை பார்க்கத் தொடங்கினேன். சுரேஷ் ஜயாவுடன் சுந்தரலிங்கம் அண்ணை வேலை செய்யத் தயாராகிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நான் அங்கு போன பின்பு அவர் பின் மெஷின் பக்கத்திற்குச் சென்று விட்டார். முன் மெஷினில் ஒரு நல்ல இரு பெண்கள் போடும் ஜட்டிகளும், ஒரு காற்சட்டையும் வந்தது எடுத்துப் பொக்கட்டுக்குள் போட்டுக் கொண்டேன். வீடு திரும்பும் போது  ஈபி கேம்ஸில் இறங்கி மாஸ் எபக்ட் 2, டூம்ப் ரெயிடர் அண்டர்வேர்ல்ட் ஆகிய இரு நிகழ்பட ஆட்டங்களினை சனிக்கிழமை பெற்ற தள்ளுபடிக் கூப்பன்களை வைத்து வாங்கினேன். 39.8 கனேடிய டாலர்களுக்கு இரு நிகழ்பட ஆட்டங்களினையும் வாங்கினேன். பின்னர் கேம்ஸ்ஸ்டோப் கடைக்கினுள் நுழைந்து ரெசிடண்ட் ஈவில் 5 இனை வாங்கினேன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

செவ்வாய்க்கிழமை, ஆகஸ்டு 24, 
எழுதுவது புதன்கிழமை, 7:32 மணி
நேற்று நான் வழமை போல பிரயாணம் செய்து 6:19 மணி போலவெல்லாம் கையினைப் பஞ்ச் பண்ணிவிட்டேன். நான் பின்பு பெரிய மெஷின் பக்கமே சென்று வேலை செய்தேன். வேலை செய்த வேளை சுரேஷ் ஜயா கூறினார் "முன்னாடி மெஷினுக்கு வந்திடுங்க 7:20 பெல் அடிச்சதுக்கு அப்புறம்", நானும் "சரி, வாறன்" என்று கூறிவிட்டு மூத்திரம் பெய்துவிட்டு சற்று நேரம் தாழ்த்தி அங்கு சென்றேன், அங்கு கோப்பிரட்டிவ் அங்கிள் இருந்த காரணத்தினால் நான் பின் பெரிய மெஷின் பக்கம் சென்று ஒரு சீக்கிய வயோதிபருடன் வேலையினைச் செய்யத் தொடங்கினேன். அவருக்கும் பக்கத்து மெஷினில் வேலை செய்துகொண்டிருந்த என்னுடன் பன்பலான நான் கம்பி எடுத்து அடிக்கப் போன சீக்கிற்கும் உதவிகள் செய்தேன். 

புதன்கிழமை, ஆக்ஸ்டு 25, 9:09 மணி
இன்று வழமை போல காலை 6:18 மணிக்கெல்லாம் கையினைப் பஞ்ச் பண்ணி பெரிய மெஷின் பக்கம் போய் நின்றுகொண்டேன். அங்கு காலையில் குணா அண்ணையுடன் வேலை செய்யும் பருமனான சீக்கிற்கும், பின்னர் என்னுடன் பன்பலான சீக்கிற்கும் உதவிகள் புரிந்து பின்னர் அவனுடனேயே என் வேலையினை இன்று மதியம் 12 மணி வரைக்கும் வேலை செய்தேன். இன்று காலை எனக்குப் பயங்கரப் பசி எடுத்தது, உடுப்புகளைப் போட்டுக் கட்டி வேளைக்கென்று காலை பிரேக்கிற்குச் செல்லலாமென நினைத்தேன், அதனை சிங் தடுத்துவிட்டான், கடைசி நேரத்தில் கம்பியினைக் கட்டும் படியாகி வந்து பிரேக்கிற்கு பயங்கர நேரம் தாழ்த்திச் சென்றேன். பின்னர் வேளைக்கென்றே சென்று பணியினைத் தொடரவும் செய்தேன்.  மதியம் 12 மணியளவில் மார்க் வந்து தான் மருத்துவரிடம் அப்பொயிண்ட்மண்ட் வைத்திருக்கின்றார் எனச் சொல்லி என்னை வசந்தனுடன் வேலை செய்யச் சொன்னார். நானும் முன் மெஷினில் வசந்தனுட்அன் சென்று 114 கட்டுக்களை அடித்து முதன் முறையாகச் சாதனை செய்தேன். நான் இதனை எழுதும் வேளையும் பிற நேரங்களிலும் ஈழமுதலே கனடா வரையிலே என்ற எனது சுயசரிதப் பதிவுகளினை எனது Blogger இல் பதிவு செய்யலாம் என நினைத்தேன், நினைக்கின்றேன். ஆனாலும் இதனை எப்படி எந்த வகையில் ஒழுங்கு படுத்திப் போடுவது என்பதுதான் இன்று பிரச்சனை கொடுக்கின்றது.

வியாழக்கிழமை, ஆகஸ்டு 26, 5:40 மணி
இன்று நான் வேலைத்தளத்தினைச் சென்றடைய 6:25 ஆகியது, நான் கையினைப் பஞ்ச் பண்ணி மூத்திரத்திற்குப் போய்ப் பின்னர் நான் வழமையாக அமரும் இடத்தில் போய் அமர்ந்துகொண்டேன். இன்று பெல்டில் உரைப் பைகள் நிறைய இருந்த காரணத்தினால் பெல்டில் போய் நின்றேன். நான் அங்கு வேலை செய்த வேளை என்றும் இல்லாதவாறு பல பொருட்களைத் திருடி வந்தேன். மேலும் இன்று வேலை செய்த வேளை பிரபா வந்து ஒரே எனக்குப் பேச்சு பைகள் போடும் பெட்டிக்குள் காலணியினைப் போட்டு விடுகின்றேனாம் பின்னர் கம்பிகள் போடும் இடத்தில் போடாமல் குப்பைக்குள் கொட்டுகின்றேன் என்று. இன்று பெல்டில் என்னுடன் பஞ்சரத்தினம் என்ற வய்து போன வெள்ளைத் தலைமுடியினைக் கொண்டவர் பைகளினை வெட்டிப் போட்டுக் கொண்டிருந்தார். பின்னர் பைகள் ஏத்தி வரும் லாரி என்னுமொன்று வந்து பைகளினைக் குமித்துவிட்டுச் சென்றது, ஆகையினால் என்னுடன் தமிழ் மருத்துவர் வந்து பைகளினை வெட்டிப் போட்டார். அவர் கூறினார்" கொழும்பில் பாணந்துறை என்னும் இடத்தில் சிங்களப் பெட்டையல் நிர்வாணமாக உடம்பில் துணி இல்லாது ஆடுவார்கள்" என்று.

வெள்ளிக்கிழமை, ஆகஸ்டு 27, 1:45 மதியம் சனிக்கிழமை
நேற்று வழமை போலல்லாது 6:30 மணிக்கே கையினைப் பஞ்ச் பண்ண முடிந்தது. பெல்டில் போய் நின்று வேலை செய்யப் போன நாம் லாரி வந்த காரணத்தினால் பைகளினை அன்லோட் பண்ண வேண்டியிருந்தது. அன்லோட் பண்ணி முடிந்ததும் பெல்டில் நின்று நேற்றுப் போல் பல பொருட்களைத் திருடலாமென நினைத்தேன் முடியவில்லை முன் மெஷினில் சென்று வேலையினைச் செய்யுமாறு மாம்பழம் என்னிடம் கூறினார் லாரிக்குள் வந்து, நானும் முன் மெஷினில் சென்று வசந்தனுடன் வேலை செய்தேன், வேலை செய்யும் போது பல

சனிக்கிழமை, ஆகஸ்டு 28, செவ்வாய்க்கிழமை காலை 4:32
சனிக்கிழமை காலை முதல் இரவு பத்தே முக்கால் வரைக்கும் Fallout 3 நிகழ்பட ஆட்டத்தினை ஆடினேன். மிகவும் விறுவிறுப்பாக விளையாடினேன்.

ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்டு 29, செவ்வாய்க்கிழமை காலை 4:36 மணி
இன்றும் Fallout 3 நிகழ்பட ஆட்டத்தினை ஆடினேன், மிகவும் விறுவிறுப்பாக ஆடிய நான் அந்த நிகழ்பட ஆட்டத்தினை முடிக்க முடியாமல் தள்ளாடினேன். மிகவும் பெரிய ஆட்டமாக இது விளங்குகின்றது. வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இதனை முடிக்கலாம் என நினைக்கின்றேன். எனது கண்களினால் தூரப்பார்வை தெரியாது விளங்கியது, அதற்குக் காரணம் தொடர்ந்து சனியும் ஞாயிறும் Fallout 3யினை விளையாடிய காரணத்தினால்தான் என நினைக்கின்றேன்.

திங்கட்கிழமை, ஆகஸ்டு 30, செவ்வாய்க்கிழமை, 4:40 மணி
இன்று நான் காலை 6:23 அளவில் கையினைப் பஞ்ச் பண்ணினேன். நான் பெல்டில் பொருட்கள் வரவில்லையென்ற காரணத்தினால் பெரிய மெஷினில் போய் வேலை செய்தேன் இந்தியால் பேசும் சிங்குடன் வேலை செய்து பின்னர் தலையினை ஒரே ஆட்டும் சிங்குடன் வேலை செய்து பின்னர் மதிய இடைவேளைக்குப் பிறகு குணாவுடன் வேலை செய்யும் சிங்குடன் வேலை செய்தேன். இன்று கிடைக்க வேண்டிய செக் கிடைக்கவில்லை.

செவ்வாய்க்கிழமை, ஆகஸ்டு 31, 6:09 மாலை
இன்று 6:22 அளவில் கையினைப் பஞ்ச் பண்ணினேன் என நினைக்கின்றேன், ஆனாலும் சரியாக எனக்குத் தெரியவில்லை. மேலும் இன்றும் வழமை போல பெல்டில் வெட்டப் பைகள் வராத காரணத்தினால் பெரிய மெஷினில் போய் வேலை செய்தேன்.

புதன்கிழமை, செப்டம்பர் 01, 5:32 மணி
இன்று காலை 6:23 அளவில் கையினைப் பஞ்ச் பண்ணினேன். காலை முதல் மதியம் 2 மணி வரைக்கும் பெரிய மெஷினில் தலையில் சுகயீனம் கொண்ட சிங்குடன் வேலை செய்தேன் மதியம் 2 மணிக்குப் பிறகு தனது வாகனத்தில் பிரச்சனை கடையில் குடுக்க வேணும் என்று சுரேஷ் ஜயா வந்து என்னை முன் மெஹினிற்கு அழைத்துச் சென்றார். முன் மெஷினில் கோப்பிரடிவ் மனுஷனுடன் நான் எனது வேலையினைத் தொடர்ந்தேன். வீடு திரும்பும் வழியில் டவுன்ஸ்வியூ புகையிரதநிலையத்திலிருந்து வரும் பொழுது இரண்டு இந்திப் பெண்கள் நாத்தம் அடிக்கின்றது என்று தமது இருக்கைகளினை விட்டு எழுந்து சென்றனர் நான் நினைத்தேன் இவர்கள் என்னைப் பார்த்துத் தான் செல்கின்றனர் என்று ஆனால் அவர்கள் ஒரு வயதுபோன குப்பை உடைகளுடைய ஏழை ஒருவரைப் பார்த்துச் சென்றனர், இவ்வாறு இனத்துவேசப் புத்திகொண்ட ஆரிய இரத்தத்தினை தமக்கே கொண்ட இவர்கள் திரும்பத் திரும்ப என் வாழ் நாளில் குறிக்கிட்டு எனது கோபத்துக்குள்ளாகின்றனர்.

வியாழக்கிழமை, செப்டம்பர் 02, 5:30 மணி
இன்று காலை நான் 6:31 அளவில் பஞ்ச் பண்ணினேன். இன்று பெல்டில் சாமான்கள் வராதென்று இந்தக்கிழமையின் வழமைபோல பெரிய மெஷின் பக்கம் சென்று நின்றேன். ஆனால் சற்று நேரம் கழித்து பைகலை ஏற்றிக்கொண்டு லாரி வந்தது அன்லோடிங் என்று கூறிக்கொண்டு முதலாளியின் அண்ணா வந்து கூறினார். பெரிய மெஷினில் வேலை செய்த அனைவரும் சென்று அன்லோட் பண்ணினோம் 8:15 வரை அன்லோட் செய்த நான் பின்னர் யோகராசாவின் லைனில் நின்று பைகளினை வெட்டிப் போட்டேன். இன்று வழமை போல் அல்லாது பல பொருட்களினை களவாடி வந்தேன். அவையாவன: 1: ஒரு குட்டி மஞ்சள் ஜீப்,2: கல்லால் செய்யப்பட்ட குட்டிப் பூனைக்குட்டி, 3: ஓல்ட் மெயிட் கார்ட் கேம் கார்ட்ஸ், 4: ஒரு கறுத்தக் குட்டிப் பொம்மை, 5: குட்டி மஞ்சள் நிர கிறுஸ்துமஸ் கரடிப் பொம்மை, 6: முயல்குட்டிகளினால் அலங்கரிக்கப்பட்ட கல்லால் ஆன பை, 7: ஒரு குட்டி மஞ்சள் டிரக், 8: ச்போன்ஞ்போஃப் ஸ்குயார் பாண்ட்ஸின் கீ செயின், 9: ஒரு பென்சில், 10: குங்ஃபூ பாண்டாவில் வரும் மாஸ்டர் கதாபாத்திரம், 11: கையில் பச்சை நிறத்துவக்கு வைத்திருக்கும் பொம்மை,12: ஒரு ஃபோர்முலா ஒன் கார்,13: ரிசார்சபெல் பேட்டரி பேக், 13: ஒரு குட்டி சிவத்தத் தவளை, 14: மெழுகுவர்த்தியிலான குட்டி ஸ்னோப் பொம்மை, 15: ஒரு நீல மாலை, 16: ஒரு பெரிய இடுப்பில் கட்டும் சங்கிலி, 17: ஒரு சிறிய சங்கிலி, 18: கீ செயின்,19: ஒரு சிறிய பச்சை சீப்பு, 20: ஒரு பெரிய வெள்ளை சீப்பு, 21:ஒரு பெட்டன், 22: ஒரு லெதரிலான கீ செயின், 23: கையில் பச்சை நிறத்துவக்கு வைத்திருக்கும் பொம்மை, 24: வெடிப்பட்டாசுப் பை, 25: ஒரு மஞ்சள் நிற ஜீப், இவையுடன் நான்கு பேனைகள் ஆக இவ்வளவு சாமான்களையும் நான் களவாடிய பின்பு எனது புத்தகப் பைகளின் சிறிய பொக்கட்டுக்குள் ஒழித்து வைத்துக் கொண்டேன். இதில் அனைத்தினையும் ஒழித்து வைக்காது முதல் இடைவேளையின் முன்பு எடுத்த சாமான்களை ஒழித்து பின்னர் மதிய இடைவேலையில் எடுத்ததனையும் ஒழித்து வைத்தேன். பின்னர் எடுத்தனவற்றை எனது ஜீன்ஸ் பொக்கட்டுக்குள் எடுத்து ஒழித்து வைத்துக் கொண்டுவந்தேன். கொண்டு வரும் வேளை செக் பண்ணுவார்கள் எனப் பயந்தேன் ஆனால் செக் பண்ணவில்லை, பிழைத்தேன். இன்று நான் ஜெலியனுடன் கதைத்தேன். எங்கிருக்கின்றாய் என்று கேட்டதற்கு முதலில் மரறுத்துப் பின்னர் "செப்பர்ட் மற்றும் வில்சனில்" என்று பதிலளித்தாள். பின்னர் அவள் உடுப்புகளைப் போட வண்டி ஒன்றினைத் தள்ளிக்கொண்டு வருகையில் கேட்டேன் " உனது வீட்டிற்கு வரட்டா என்று" ஆங்கிலத்தில் அவளும் " வேண்டாம்" என்றாள், நானோ பின்னர் அவள் வரும் வேளை" உன்னுடைய போன் நம்பரைத் தா " எனக் கேட்டேன். அதற்கு அவள் " நான் எனக்குப் பழக்கமில்லாதவர்களுக்கு எனது போன் நம்பரினைக் கொடுப்பதில்லை" என்றாள். இவ்வளவு விடையங்களையும் நான் கேட்டது மாறி மாறி அவள் உடுப்பு வண்டியினைத் தள்ளி வரும்பொழுது. இவள் அவ்வாறு வரும்பொழுது காதில் இயர்போனினை வைத்துக் கொண்டு போய்ப் போய் வந்தாள் இதனைப் பார்த்த முதலாளி பிரபாவிடம் கூற,பிரபா அவளிடம் கூற அவளும் கழட்டி வைத்துக்கொண்டாள்.

வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 03
இன்று காலை நான் சுய இன்பத்தினை அனுபவித்தேன், வழமை போலவே இன்றும் நிர்வாணமாகப் படுத்திருந்தேன். நான் இன்று காலை 6 அரை போலே கையினைப் பஞ்ச் பண்ணினதாக நினைவு, மேலும் நான் இன்று பெரிய மெஷின் பக்கம் போய் தலையில் வலிப்பு இருக்கும் சிங்குடன் போய் வேலை செய்தேன், சிறிது நேரம் கழித்து மார்க் வந்து என்னை முன் மெஷினில் வேலை செய்ய அழைத்தார். நான் அங்கு சென்ற போது இந்திரன் வீட்டிற்குப் போன விடயம் தெரிந்தது. இந்திரன் வழமையாக மார்க்குடன் வேலை செய்பவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது, பின்னர் அவர் தனது தாய் ஓசம் போய்விட்டதாகச் சொல்லி வீட்டிற்குச் சென்று விட்டார் ஆகையினால் தான் மார்க் வந்து என்னை அழைத்துச் சென்றார். இந்திரன் உண்மையைச் சொன்னாரோ என்னவோ எனச் சந்தேகத்துடன் கூறினார் மார்க் காரணம் நேற்றே தான் வேலைக்கு வருவதில் சந்தேகம் எனக் கூறியதாக என்னிடம் மார்க் கூறினார். மார்க்கும் நானும் 115 கட்டுக்கள் கட்டலாம் என நினைத்தோம் ஆனால் 92 கட்டுக்களே கட்ட முடிந்தது. இன்று தொழிற்சாலைக்கு உண்மையான துவக்கு ஒன்று வந்தது, இதனை யோகராசா எடுத்துக் கொடுத்தார், காவல்துறையினரும் அழைக்கப்பட்டனர். 

சனிக்கிழமை, செப்டம்பர் 04, எழுதுவது செவ்வாய்கிழமை, செப்டம்பர் 07 9:05 இரவு
இதனை எழுதும் பொழுது நான் "உன்னருகே" என்ற தமிழ்ப் பாடலினை மாக் கணணியில் கேட்டவாறே எழுதுகின்றேன். சனிக்கிழமை காலை முதல் இரவு வரை Fallout 3 நிகழ்பட ஆட்டத்தினை விளையாடினேன். 

ஞாயிறுக்கிழமை, செப்டம்பர் 05, செவ்வாய்கிழமை, செப்டம்பர் 07
காலை முதல் இரவு வரை Fallout 3 நிகழ்பட ஆட்டத்தினை விளையாடினேன். 

திங்கட்கிழமை, செப்டம்பர் 06, செவ்வாய்கிழமை, செப்டம்பர் 07
திங்கட்கிழமை லேபர் நாள் விடுமுறை என்ற காரணத்தினால் காலை முதல் இரவு வரை Fallout 3 நிகழ்பட ஆட்டத்தினை விளையாடினேன். 

செவ்வாய்கிழமை, செப்டம்பர் 07, எழுதுவது 9:11 இரவு
இன்று நான் காலை கையினைப் பஞ்ச் பண்ணிப் பின் பைகளினை வெட்டச் சென்றேன், பைகளினைத் தமிழ் மருத்துவர் வெட்டப் போவதாகக் கூறவே நானும் பெரிய மெஷின் பக்கத்திற்கு வேலை செய்யச் சென்றேன். அங்கு உடுப்புகள் இல்லாத காரணத்தினாலும், மெஷின் சாவிகள் இல்லாத காரணத்தினாலும் திரும்ப பை வெட்டும் மண்டபத்தினை நோக்கிச் சென்றேன் செல்லும்பொழுது குணாவுடன் வேலை செய்யும் பாட்டுப் பாடும் சிங் சாவியினை எடுத்து வந்தான். அவன் வந்த பிறகு சற்று நேரம் நான் உடுப்புகளைப் போட்டு விட்டு ஜயா வந்து கூப்பிடப் போய்விட்டேன். முன் மெஷினில் சென்று சுரேஷ் ஜயாவுடன் சற்று நேரம் வேலை செய்து பின்னர் இந்திரன் வராத காரணத்தினால் மார்க்குடன் வேலை செய்யத் தொடங்கி 100 கட்டுக்களை அடித்துக் கொடுத்து விட்டு வீடு வந்து சேர்ந்தேன்.

புதன்கிழமை, செப்டம்பர் 08, எழுதுவது வியாழக்கிழமை, 6:55 மணி
இன்று காலை 6:20 மணிக்கெல்லாம் கையினைப் பஞ்ச் பண்ணி பெரிய மெஷினில் சென்று வேலை செய்யத் தொடங்கினேன். தலையில் வலிப்பு இருக்கும் சிங்குடன் வேலை செய்த நான் பின்னர் சோதியால் அழைக்கப்பட்டு வசந்தனுடன் முன் மெஷினில் சென்று என்றும் வராதவாறு 115 கட்டுக்களை கட்டிப் புதிய சாதனை புரிந்தேன். இன்று நான் முன் மெஷினில் வேலை செய்த ஜோர்ஜ் பிரவுன் காலேஷில் கம்பியூட்டர் புரோகிராமராகக் கல்விகற்று வேலை இல்லாது இருந்த தமிழருடனும் உரையாடினேன். நாற்பது வயதிற்கு மேற்பட்ட இவர் தன்னால் வேலை எடுக்க முடியாததற்கு தனது ஆங்கிலக் குறைபாடுகள் காரணம் என வருத்தப்பட்டார்.நான் அவரிடம் " நீங்களாகவே ஒரு கடையினைத் திறக்கலாமே என வினவினேன், அதற்குத் தன்னிடம் பணம் இல்லை எனவும் 5000 கனேடிய டாலர்களுக்கு மேல் கடன் வாங்கிப் படித்ததாகவும் பின் அவையனைத்தினையும் கட்டி முடித்ததாகவும் தெரிவித்தார். நான் வேலையினை விடுத்து நிற்கப்போறேன் என்று பிரபாவிடம் கூற அவரோ பாலா அண்ணையிடம் கூறச் சொன்னார். நானும் பாலா அண்ணையிடம் கூறி விட்டு வீடு வந்து சேர்ந்தேன்.

வியாழக்கிழமை, செப்டம்பர் 09, எழுதுவது வியாழக்கிழமை 9:15 இரவு
இன்று காலை முதல் மாலை வரை Fallout 3 நிகழ்பட ஆட்டத்தினை விளையாடினேன்.  இவ்வளவு நாட்கள் விளையாடியும் இந்நிகழ்பட ஆட்டத்தினை விளையாடி முடிக்க முடியவில்லை மிகப்பெரிய ஆட்டமாக உள்ளது. 

வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 10, எழுதுவது திங்கட்கிழமை, காலை 6:21
இன்று காலை நான் பாடசாலைக்கு எனது Time Table இனை எடுக்கச் சென்றிருந்தேன். அதனை எடுக்கும் போது லைனில் நிற்காமல் நான் படியில் உட்கார்ந்திருந்து பின் Education Centre இன் கதவுகள் திறக்கப்பட்டு கறுப்பின காவலாளி வந்தபோது "you guys gonna open right now" எனக்கேட்டேன் அதற்கு அவர் இல்லை என்றார். பின்னர் நான் "What time is it right now ?" என்றேன், அதற்கு அவர் "I said no" என்றார். அப்போது பின்னால் இருந்து வந்த ஒருவரும் முன்னால் நின்ற ஒரு வெள்ளையினத்தவரும் "i came here first, there is a line there" எனக் கூறினார். நானும் விட்டுக்கொடுக்காமல், "i came here like 7:30, you want me to go at the end" என அதட்டி விட்டு பின்னால் இருந்து வந்து அலட்டியவரிற்குப் பின்னாலேயே போய் நின்று Education Centre ற்குள் நுழந்தேன். நுழையும் போது எனது கடைசிப் பெயரின் முதல் எழுத்துக்களைக் கூறி உள்ளே சென்றேன். உள்ளே சென்ற போது எனக்கு ஒரு புதிய மாணவ அட்டை வழங்கப்பட்டது. நான் அதனை வாங்கிக்கொண்டு முதல் வகுப்பான மக்மேகனின் கணணிப் பாடத்திறு 607 ஆம் இலக்கத்திறுச் சென்றேன். அங்கு மக்மேகன் வரவில்லை என்ற காரணத்தினால் சிவலிங்கம் வந்திருந்தார். மேலும் அவ்வகுப்பில் பல ஃபோர்ம்களை நிரப்பி சில கேள்விகளுக்குப் பதிலளித்துப் பின்னர் 11 மணி போல அடுத்த வகுப்பான 11 ஆம் வகுப்பு ஆங்கிலப் பல்கலைக்கழக வகுப்பினிற்குச் சென்றேன், அங்கும் சில கேள்விகளிற்குப் பதிலளித்துப் பின்னர் வீடு வந்து சேர்ந்து 'Fallout 3' இனைத் தொடர்ந்து விளையாடினேன்.

சனிக்கிழமை, செப்டம்பர் 11, எழுதுவது திங்கட்கிழமை, காலை 6:35
இன்று காலை முதல் இரவு வரை 'Fallout 3' இனைத் தொடர்ந்து விளையாடினேன்.

ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 12, எழுதுவது திங்கட்கிழமை, காலை 6:36
இன்று காலை முதல் இரவுவரை 'Fallout 3' இனைத் தொடர்ந்து விளையாடினேன்.


திங்கட்கிழமை, செப்டம்பர் 13, எழுதுவது மாலை 6:31 மணி
இன்று காலை நான் 5:45 மணியளவில் எழும்பி பாடசாலைக்குச் செல்ல வெளிக்கிட்டு 6 முக்கால் அளவில் வீட்டிலிருந்து கிளம்பி பஸ்ஸில் ஏறி பள்ளிக்கு 7 முக்கால் அளவில் சென்றடைந்தேன். நான் ஏழே முக்கால் அளவில் சென்றடைந்த பின்னர் 607 இல் அமைந்திருந்த கணணி வகுப்பினிற்குள் 8:25 போலே நுழைந்தேன். அங்கு மக்மேகன் வந்து சில பாடங்களினை நடத்தினார். இன்று அவர் வகுப்பினில் சிறப்பம்சம் என எதுவும் நிகழவில்லை. அவரது வகுப்பினைத் தொடர்ந்து 11 ஆம் ஆண்டு ஆங்கில வகுப்பினிற்கும் சென்றேன். நான் அங்கு சென்ற பின்னர் பள்ளிகளில் ஏற்படும் சச்சரவுகள் ஏன் ஏற்படுகின்றன அவற்றினை எவ்வாறு நிறுத்துவது என்பது பற்றி 7 வரிகளில் ஒரு பந்தியினை எழுதினோம். அதனை எழுதி வைத்துவிட்டு நான் 12:15 போலெல்லாம் வீடு வந்துவிட்டேன். 
வீடுவந்து 'Fallout 3' இனை மாலை வரை விளையாடினேன்.

செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 14, எழுதுவது செவ்வாய்க்கிழமை 8:02 இரவு
இன்று காலை 5:30 மணிக்கெல்லாம் எழும்பி பாடசாலைக்கு 6 முக்கால் அளவில் வீட்டிலிருந்து கிளம்பினேன். இன்று காலை கணணி வகுப்பினில் பையோலஜி வகுப்பினில் என்னுடன் படித்த சற்று என்னைவிட பல வயது கூடிய பாகிஸ்தானிய நாட்டுப் பெண் என்னை வந்து சந்தித்தார். அவர் தான் இன்ஃபபோர்மேஷன் டெக்னோலோகி வகுப்பினை எடுப்பதாகவும் நான் எடுக்கும் கணணி வகுப்பினை அடுத்தமுறை எடுக்கப்போவதாகவும், தனக்கு நான் படித்தனவற்றினைக் கொடுத்து உதவுமாறும் கேட்டுக்கொண்டார். இன்று பாடசாலையில் கணணி வகுப்பில் ஒரு அரேபிய நாட்டுப் பெண்மணி போன்றவர் எவ்வாறு நான் கணணியினை உபயோகிப்பது போல உள்ளே நுழைவது என்று கேட்டார், நானும் அவரிடம் புதிய பாஸ்வேர்ட் இருக்குது என்றெண்ணி அவருடைய மாணவர் இலக்கத்தினையும் அவரது பழைய பள்ளி பாஸ்வேர்டினையும் அடிக்குமாறு கூறினேன். அவர் பலமுரை அடித்தும் வேலைசெய்யவில்லை. நானும் என்ன ஏதோ என்று தெரியாது விழிக்கையில்தான் புரிந்தது அவர் என்னும் புதிய பாஸ்வேர்டினை வாங்கவில்லை என்று மேலும் அவர் கால்கிற்குப் புதிதாக வந்துள்ளார் என்பதனையும் அறிந்து கொண்டேன். இவரைத்தொடர்ந்து வகுப்பினில் மக்மேகன் பல வனவற்றிப் படிப்பித்தார். அதிலும் தான் கொடுத்த இரண்டு கேள்வித்தாள்களின் பதில்களையும் புரோஜக்டரில் போட்டுக் காட்டினார். தான் ஒருமுறை தனது பல்கலைக் கழக வீட்டுவேலைக்காக ஒரு கணணியினை வாங்கி அதில் வேலை அனைத்தினையும் செய்த பிறகு மாறுதலாக கணணியினை நூத்துவிட்டதாகவும் அதனால் அவர் கஷ்டப்பட்டு செய்த வேலை அனைத்தும் அழிந்ததாகவும் கூறினார் மக்மேகன். அவரது வகுப்பினைத் தொடர்ந்து லூகாஸின் வகுப்பிற்குச் சென்றேன் நான் வழமை போல மூத்திரம் பெய்துவிட்டுத்தான் லூகாஸின் வகுப்பிற்குச் செல்வேன். வழமைபோல இன்றும் அவ்வாறு சென்றேன் செல்லும் போது எனது வயிறும் வழமைபோல அழத்தொடங்கியது பசியினால். நானும் அடக்கிக் கொண்டு வகுப்பினில் எனதருகின்இல் அமர்ந்திருந்த சென்னையிலிருந்து வந்த மானவனுடன் சற்று உரையாடி மகிழ்ந்தேன். இன்று ஆங்கில வகுப்பினில் பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை எவ்வாறு ஜந்து பத்திக் கட்டுரை எழுதுவது என வாத்தியாரான லூகாஸ் எமக்குச் சொல்லிக் கொடுத்தார். வீடுவந்து 'Fallout 3' இனை மாலை 7 மணிவரை அம்மா நாடகம் பார்க்கும் வரை விளையாடினேன். இன்று இதனை எழுதும் போது யோசிக்கின்றேன் எவ்வாறு நான் இதனை எனது புலோகர் முகவரியில் எனது பதிவுகளினைச் சேகரிப்பது என்று. மிகவும் சிரமமாகவிருக்கும் நான் இவற்றினை எனது புலோகரில் சேகரிக்க வேண்டுமெனில் என நினைக்கின்றேன். இன்று ஹாலோ: ரீச் நிகழ்பட ஆட்டம் உலகெங்கும் வெளிவந்தது ஒரு சிறப்பம்சமாகும்.

புதன்கிழமை, செப்டம்பர் 15, எழுதுவது வியாழக்கிழமை 6:13 மாலை
இன்று நான் வழமை போல பாடசாலைக்குச் சென்றேன். இன்று எனது கணணி வகுப்பினில் எவ்வாறு வேகமாக கீஃபோர்டில் டைப் பண்ணுவது என ஒரு பரீட்சையினை வரும்பொழுது செய்தேன். அதற்கு முன்னர் சில பாடங்களை வாத்தியார் நடத்தினார். நானும் அவ்வகுப்பு முடிவடைந்தவுடன் எனது ஆங்கில வகுப்பினிற்குச் சென்றேன் அங்கு லூகாஸ் கட்டுரை எழுதுவது எப்படி என்பதனைப் பற்றி விளக்கிக் கூறினார், அதனைத் தொடர்ந்து வகுப்பு முடியும் முன்னர் சில கேள்விகளிற்குப் பதில் எழுதிவிட்டுச் சென்றேன். வரும் வழியில் டி. டி. சி சேவை நிறுவனத்தில் வேலை செய்த இந்தியரோ, பாகிஸ்தானியரோ ஒருவர் என்னை மறித்து ஸ்டூடன்ட் பாஸ் வாங்க வேண்டும் எனது பள்ளி அட்டையுடன் நான் வழமையாகப் போடும் இரண்டு கனேடிய டாலர்கள் செல்லாது எனவும் கூறினார். நானும் சரியென்றுவிட்டு 3 டாலர்களைப் போட்டுவிட்டு வந்தேன். 
வீடு வந்து நீன்ஞா கெயிடன் இரண்டாம் பாகத்தின் நிகழ்படத்தினை விளையாடினேன். 

வியாழக்கிழமை, செப்டம்பர் 16, 6:31 இரவு
இன்றும் நான் வழமை போல 5:30 மணிக்கெல்லாம் எழும்பி பின்னர் 6 முக்கால் மணிக்கெல்லாம் பேருந்தினை எடுத்து பள்ளி சென்றடைந்தேன். நான் பள்ளி சென்றடைந்த பின்னர் எனது கணணி வகுப்பில் டைப் செய்யும் பரீட்சையின் மீதியினை முடித்துப் பின்னர் எவ்வாறு ஃபோல்டர்களை கணணியில் உருவாக்குவது என்பது பற்றிக் கற்று அதன் பிறகு வெள்ளிக்கிழமை நடக்கப் போகும் பரீட்டையில் வரும் கேள்விகளைத் தந்து ரிவியூ பார்த்தோம். வீடு வந்து நீன்ஞா கெயிடன் இரண்டாம் பாகத்தின் நிகழ்படத்தினை ஆடிப் பின்னர் ஒரு பெரிய தலைவனிடம் பலமுறை தோற்று அலுத்து ரெசிடண்ட் ஈவில் 5 ஆம் பாகத்தினை ஆடத்தொடங்கினேன், இடையில் நிரூபன் படம் பார்க்கப் போறேன் என்று ஆர்யாவின் தமிழ்ப் படத்தினை போட்டான். அந்தப் படப் பிரதி தியேட்டரிலிருந்தது சுட்ட மாதிரி இருந்தது. இதனை எழுதி முடுக்கும் சமயம் ரெசிடண்ட் ஈவில் 5 ஆம் பாக நிகழ்பட ஆட்டத்தினை விளையாட ஆரம்பித்தேன். 

வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 17, எழுதுவது ஞாயிறு 10:15 மணி
இன்று நான் வழமை போல பாடசாலைக்குச் சென்று எனது கணணிப் பரீட்சையினையும் (இன்று மக்மேகனுக்குப் பதிலாக வேறோரு பெண் ஆசிரியர் வந்தது குறிப்பிடத்தக்கது) மேலும் இன்று இத்தாலிய நாட்டினைச் சேர்ந்த வாலிபர் தான் பி. எஸ். 3 வைத்திருப்பதாகவும் Call of Duty Modern Warfare 2 வினை வைத்திருப்பதாகவும் கூறினார். மேலும் அவருடன் ஒரு பெண் தன்னை அவர் பைத்தியம் எனச் சைகையினால் காட்டியதாக பரீட்டை முடியும் சமயம் சண்டை பிடித்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று ஆங்கிலப் பரீட்சையினையும் எழுதிவிட்டு வீடு திரும்பினேன், வீட்டுக்கு வந்ததும் ரெசிடண்ட் ஈவில் 5 ஆம் பாக நிகழ்பட ஆட்டத்தினைத் தொடர்ந்து விளையாடினேன்.

சனிக்கிழமை, செப்டம்பர் 18, எழுதுவது ஞாயிறு 4:59 மாலை
இன்று முழுவதும் ரெசிடண்ட் ஈவில் 5 நிகழ்பட ஆட்டத்தினை ஆடினேன். இடையில் பேட்டரிகளும் தீர்ந்து போய்விட்டதன் காரணத்தினால் பல முறை இடையில் தடை ஏற்பட்டது. 

ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 19, எழுதுவது ஞாயிறு மாலை 5:01 மணி
இன்று காலை எனது விடுதிக்கருகாமையில் இருக்கும் கடையில் பேட்டரி பேக்கட்டுக்கள் மற்றும் இரு 2 % பால் பாக்கட்டுக்கள் மற்றும் இரண்டு மாம்பழப் பாணங்களினையும் வாங்கி வந்தேன். முழுவதும் காலையிலிருந்து ரெசிடண்ட் ஈவில் 5 ஆம் பாகத்தினை முடிக்க முயன்று இறுதியில் கண் தெரியாத தலைவனைத் தோற்கடிக்கும் இடம் வரைக்கும் இறுதி ஆட்டத் தளம் வரைக்கும் வந்து சேர்ந்துவிட்டேன். 

திங்கட்கிழமை, செப்டம்பர் 20, எழுதுவது செவ்வாய்க்கிழமை, 2:34 மணி
இன்று நான் வழமை போலப் பாடசாலைக்குச் சென்றேன், இன்று மக்மேகன் தனது 6 வயது மகனுக்கு கையில் அடி ஏற்பட்டதால் வெள்ளிக்கிழமை தான் வரவில்லை என்றும் செவ்வாய்க்கிழமையும் தான் வரமாட்டேன் எனவும் தனது மனைவி இன்று தனது குழந்தையினை மருத்துவமனையில் பார்த்துக்கொண்டிருக்கின்றார், "நான் செவ்வாய்க்கிழமை குழந்தையினைப் பார்த்துக்கொள்ள வேண்டும்" எனவும் கூறினார். அவர் இன்று இரண்டு புதிய செயற்திட்டங்களினைத் தந்தார். அதில் ஒன்றினைப் படித்து கணணியில் செய்வது மற்றது பதில்களை எழுதுவது. இவையிரண்டினையும் செய்து புதன்கிழமைக்குள் முடிக்கவேண்டும் என்பது அவரது வேண்டுகோள். பலரும் பலவாறு செய்யத் தொடங்கினர். நானும் என்னால் முடிந்த அளவு செய்தேன். இன்று ஆங்கில வகுப்பில் "persuasive essay" எப்படி எழுதுவது என நாளையிலிருந்து தொடங்குவோம் என்று கூறிய லூகாஸ் "சிக்கோ" (Sicko) என்ற மைக்கேல் மோரின் Michael Moore திரைப்படத்தினைப் போட்டுக்காட்டினார். அத்திரைப்படத்தினைப் போட்டுக் காட்டுவதற்கு முன்னால் நான் லாவா என்ற பெண்ணைக் கண்டேன் நல்ல உடம்பும் கட்டுமஸ்தான இடுப்பினையும் உடைய அவரிடம் என்னை அறிமுகப்படுத்துமாறு டூசுவினைக் கேட்டேன். என்னுடைய 10 ஆண்டு ஆங்கில பலகைலைக்கழக வகுப்பில் படித்த டூசு, ஆஃப்கானிய வாலிபர், மேலும் பலரும் 11 ஆம் வகுப்பிலும் படிக்க வந்தது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 21, எழுதுவது செவ்வாய்க்கிழமை, 4:33 மணி
இதனை எழுதும் முன்னர் பல ஆபாச இணையத்தளங்களில் எனது நேரங்களினை ஓட்டினேன். அதன்பிறகு இதனை எழுதத் தொடங்குகின்றேன். இன்று காலையும் வழமைபோல எழுந்து, என்றுமில்லாதவாறு 6:15 மணிக்கெல்லாம் வெளிக்கிட்டு கணணியில் அமர்ந்து பலவனவற்றினை ஆராய்ந்தேன் மேலும் பள்ளியினை அடைய 7:56 மணியாகியிருந்தது. பள்ளிக்குச் சென்றவுடன் எனது கணணி வகுப்பினில் கொடுக்கப்பட்ட வேலைகளைச் செய்து மிகவும் வேகமாக ஆசிரியரிடம் கொடுத்தேன். மக்மேகனிற்குப் பதிலாக வேறொரு ஆசிரியர் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவ்வகுப்பினைத் தொடர்ந்து 11 ஆம் ஆண்டு ஆங்கில வகுப்பினில் மக்கள் வைத்திய சேவையா சிறந்தது அல்லது தனியார் வைத்திய சேவைகளா சிறந்தது என்ற விவாதம் தாங்கிய செய்வேலையினைக் கொடுத்து எம்மை குறிப்புகள் எடுக்கச் சொன்னார் லூகாஸ் அவர் கூறும் போது தனக்குக் கல்யாணம் நடந்துவிட்டதாகவும் தான் ஹனிமூனிற்கு கியூபாவிற்குச் செல்லப் போவதாகவும் கூறினார். எனக்குச் சரியாகக் கேட்கவில்லை, இன்று எனதருகில் இருக்கும் ஒரு மெல்லிய பெண்ணிடம் பேச்சும் வாங்க வேண்டியதாகவிருந்தது அதற்குக் காரணம் நான் லாவாவினைப் பற்றியும் டூசு அமர்ந்திருந்த மேசையில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணிடமும் கதைத்ததனை அவள் தவறாகப் புரிந்துகொண்டாளோ என்னவோ !. நான் டூசுவிற்கருகாமையில் அமர்ந்திருந்த பெண்ணிடம்  "உனக்கு பாய்பிரண்ட் இருக்கா ?" எனக் கேட்டேன். அதற்கு அவள் ஆம் என்று பதிலளித்தாள். இவ்வாறு அவளிடம் கேட்டதற்குக் காரணம் எனக்கு அருகாமையில் அமர்ந்திருந்த சென்னையினைச் சேர்ந்த டாசி என்ற பெடியன் அவளை விரும்புவதாகக் கூறினான். நானும் அவன் ஆசையினை நிறைவேற்ற இவ்வாறு கேட்டேன். அதனைத் தொடர்ந்து நான் டூசுவிடம் லாவாவினைப் பற்றி விசாரித்துப் பின் ஒரு மடல் ஒன்றினை எழுது டூசுவிடம் கொடுத்தேன். டூசு சங்கீதாவிடம் அதனைக் கொடுக்க சங்கீதா லாவாவிடம் கொடுக்க லாவாவும் அதனைச் சற்றுத் தாமதமாக எடுத்துப் படிக்க கதை வேறாகியது. லாவா அம்மடலினை டூசுவிடமே கொடுத்து ஏதோ வேறெல்லாம் எழுதுப் பின் தானே வைத்துக்கொண்டாள் என நினைக்கின்றேன். இதனைப் பார்த்துக் கேட்டுக்கொண்ட எனது மேசையில் அம்ர்ந்திருந்த மெல்லிய பெண் "உனக்கு சகோதரிகளே இல்லையா ? !" எனக் கேட்டாள். நானும் "இல்லை" என்றேன். அவளும் "அதுதான் நீ இப்படி நடந்துகொள்கின்றாய் !" என்றாள். இச்சம்பவம் நடந்தேறியபோது டாசி என்னிடம் கேட்டான் "நீ வீட் அடிக்கின்றனியா என்று" நானும் இல்லை ஏன் நீ அடிக்கின்றனியா ?" என வினவினேன். இதனைப் போலவே நான் முன்பொருமுறை மக்மேகனிடன் வியாபாரம் சம்பந்தமஅன பாடம் எடுத்துக்கொண்டிருந்தவேளை ஒரு வெள்ளையினப் பெண்ணும் கேட்டாள் "வீட் மணம் அடிக்குது" என்று. அதற்கு நான் "ஏன் நீ வீட் அடிக்கின்றனியா ?, எப்படி அதன் மணம் என்று உனக்குத் தெரிகின்றது. இதேபோல பலரும் நான் புகையிரதங்களிலும் பிற இடங்களிலும் கனடாவிலுலாவி வரும் போது என்னைப் பார்த்தவுடன் சந்தேகப் பார்வையுடன் பார்ப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 


புதன்கிழமை, செப்டம்பர் 22, எழுதுவது புதன் இரவு 8:16 மணி
இன்று காலை நான் வழமை போல பள்ளிக்குச் சென்றேன் அங்கு போனவுடன் காலையில் வரும் தடித்த வெள்ளைக்காரக் கனேடியன் என்னிடம் வந்து நேற்றைய பாடங்களினைச் செய்துவிட்டயா எனக்குத் தருகின்றாயா எனக் கேட்டான். அவன் பெரும்பாலும் இத்தாலியக் காரனாக இருப்பான் என நினைக்கின்றேன். தன்னுடைய பாட்டனார் இந்தியாவில் வாழ்ந்ததாகவும் கூறுனான். இன்று காலை கணணி வகுப்பினில் மக்மேகன் பலரது வேலைகளினையும் பார்த்தார் மேலும் அவர் போனஸ் கேள்வித்தாள்களினையும் கையில் தந்தார் செய்து முடித்துக் கொடுத்துவிட்டேன். இன்று ஆங்கில வகுப்பினில் எமது கட்டுரைக்குத் தேவையான பகுதிகளைச் சேகரித்தோம்.  இன்று வீடு வந்ததும் நான் TDU நிகழ்பட ஆட்டத்தினை விளையாடினேன். 10,000 டாலர் ஓட்டப்பந்தயம் ஒன்றில் பலமுறை காரினால் ஓடி 300,000 டாலர்களுக்கு மேல் சம்பாதித்தேன். பின்னர் ஒரு புதிய வீட்டினை வாங்கி பல புதிய கார்களினையும் வாங்கினேன். 

வியாழக்கிழமை, செப்டம்பர் 23, எழுதுவது வியாழக்கிழமை இரவு 9:05 மணி
இன்று காலையும் வழமை போல பாடசாலைக்குச் சென்றேன் பாடசாலையில் கணணி வகுப்பினில் போனஸ் கேள்வித்தாள் ஒன்று புதிதாகக் கொடுக்கப்பட்டது அதனை நான் செய்து முடித்துப் பின் இணையத்தில் TDU 2 ஆம் பாகம் பற்றின நேர்காணல் ஒன்றினை படித்தேன். ஆங்கில வகுப்பினில் எனது கட்டுரையினை கிறுக்கலாக எழுது அதன் சீர்திருத்தப் பகுதியினை எழுதத் தொடங்கியுள்ளேன் பெரும்பாலும் நாளை அதனை முடித்து நல்ல பத்தியினை தயாரிக்க முற்படுவேன். நாலை கட்டுரை எழுதி முடிக்கப்பட வேண்டும். இன்று பள்ளி விட்டு வந்ததும் TDU வினை விளையாடினேன் ஏனைய நிகழ்பட விளையாட்டுகளைக் காட்டிலும் இது மனதிற்கு நிம்மதியினைத் தரும் விளையாட்டாக இருப்பது குறிப்பிடத்தக்கது, அதிலும் எனக்கு விரும்பிய பாடல்களினை போட்டுப் பின்னர் அதனூடாக அவற்றினைக் கேட்டு ரசிப்பது நன்று.

வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 24, எழுதுவது திங்கட்கிழமை 12:51 மணி
இன்று நான் காலை வழமைபோலே எழுந்து பள்ளிக்குச்சென்று எனது கணணி வகுப்பினில் போனஸ்களை செய்து முடித்து ஆசிரியரிடம் கொடுத்தேன். பின்னர் எனது ஆங்கில வகுப்பினில் தனியார் மருத்து சேவைகளா அல்லது அரசாங்க மருத்துவ சேவைகளா சிறந்தது என்ற தலைப்பில் அரசாங்க மருத்துவ சேவையே சிறந்தது என நான் விவாதித்து எழுதிய கட்டுரையின் இறுதிப் பாகத்தினை எழுதிக் கொடுத்து வீடு வந்தேன். வீட்டிற்கு வந்தவுடன் TDU நிகழ்பட ஆட்டத்தினை ஆடத்தொடங்கினேன். 

சனிக்கிழமை, செப்டம்பர் 25, எழுதுவது திங்கட்கிழமை 12:55 மணி மதியம்
இன்று முழுவதும் முதன்முறையாக The Elders Scrolls IV: oblivion என்ற நிகழ்பட ஆட்டத்தினை ஆடினேன். 

ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 26, எழுதுவது திங்கட்கிழமை 7:59 மணி மாலை
இன்று முழுவதும்  The Elders Scrolls IV: oblivion என்ற நிகழ்பட ஆட்டத்தினை ஆடினேன்.

திங்கட்கிழமை, செப்டம்பர் 27, எழுதுவது திங்கட்கிழமை 8:00 மணி மாலை
இன்று காலை நான் 6 முக்கால் அளவு வீட்டிலிருந்து இறங்கி கால்கிற்குச் சென்றேன். அங்கு கணணி வகுப்பினில் வெள்ளி அன்று கொடுத்த வேலையினை செய்து முடித்தேன். மக்மேகன் யார் இதை இன்றே முடித்தது என்று கேட்க நானும் எனது கையினைத் தூக்க "வீட்டிலேயே முடித்திருக்கிறாய் ?!" என்றார். நானோ "இல்லை இங்குதான் செய்து முடித்தேன்" என்றேன். அதனைத் தொடர்ந்து ஒரு Bonus கேள்விதனைக் கொடுத்துச் செய்யச் சொன்னார். நானும் அதனைச் செய்து முடித்து ஆங்கில வகுப்பினிற்குச் சென்றேன் ஆங்கில வகுப்பினில் நாம் எழுதிய சிறிய பரீட்சையினைத் திருத்திய லூகாஸ் அதனைத் திரும்பத் தந்தார். நானும் 15ற்கு 12.5 எடுத்த சந்தோஷத்தில் இருந்தேன் ஆனாலும் வீட்டு வேலை ஒன்றினையும், புதன்கிழமையும் வெள்ளிக்கிழமையும் சிறிய பரீட்சை இருக்கின்றது என்றார். மக்மேகனும் கணணி வகுப்பில் நான் இன்று முடித்த வேலை புதன்கிழமை காலை அனைவரும் முடிக்க வேண்டும் என்றார். இன்று லூகாஸின் ஆங்கில வகுப்பு 11:45 மணியளவில் முடிவடைந்தது. வீடு வந்த நான் The Elders Scrolls IV: oblivion என்ற நிகழ்பட ஆட்டத்தினை ஆடினேன். பின்னர் கணணியினில் சற்று உலாவி செக்ஸ் இணையத்தளங்களினையும் பார்த்துக் கையினால் குஞ்சாமணியினைத் தேய்த்து விளையாடி. இப்பொழுது இதனை எழுதிக் கொண்டிருக்கின்றேன். 


செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 28, எழுதுவது புதன்கிழமை 7:08 மணி
இன்று நான் பாடசாலைக்கு வழமை போலே 6 முக்காலிற்கெல்லாம் கிளம்பி 7:30 அளவிலெல்லாம் பாடசாலையில் இருந்தேன் என நினைக்கின்றேன். பாடசாலையில் கணணி வகுப்பினில் நான் சில போனஸ் கேள்வித்தாள்களினையும் பின்னர் ஆசிரியர் மக்மேகனின் வற்புறுத்தலிற்கேற்ப மாணவர்களின் கேள்விகளிற்குப் பதிலளித்தேன். மிகவும் ஆனந்தமாகவிருந்தது அவர்களுக்கு உதவிய சமயத்தினை நினைத்துப் பார்க்கையில். ஆங்கில வகுப்பினில் நாம் புதன்கிழமைப் பரீட்சைக்கான ஆயத்தங்களினையும் சிறு கதைகளினை எவ்வாறு எழுதுவது என ஒரு கதையினை எடுத்துக்காட்டாகக் கொண்டு லூகாஸ் எமக்கு கற்பித்தார். இன்று The Elders Scrolls IV: oblivion என்ற நிகழ்பட ஆட்டத்தினை மதியம் முதல் இரவு ஆடினேன்.

புதன்கிழமை, செப்டம்பர் 29, எழுதுவது புதன்கிழமை, 7:55 மணி
இன்று காலை 5;30 மணிக்கெல்லாம் எழுந்து வெளிக்கிட்டு பேருந்தினை 6 முக்கால் அளவில் எடுத்து பள்ளியினை 7:30 மணிக்கெல்லாம் சென்றடைந்தேன். நான் இன்று காலை கணணி வகுப்பினில் போனஸ் கேளிவித்தாள் ஒன்றினையும் 'அசைன்மெண்ட் 2" என்ற கேள்வித்தாளினையும் ஆரம்பிக்கத் தொடங்கினேன். ஆங்கில வகுப்பினில் லூகாஸ் எம்மனைவரையும் சிறு கதை ஒன்றினை எழுதிவரச் சொன்னார். அக்கதையினை திங்கட்கிழமை கொண்டு வந்து கொடுக்கவும் சொன்னார். நான் இன்று லூகாஸின் பெயரைச் சொல்லி பிலமாக அழைத்ததற்குச் சற்றுக் கோபித்துக் கொண்டார். அவர் கூறினார் மிஸ்டர் லூகாஸ் எனத் தன்னை அழைக்குமாறு. இன்று The Elders Scrolls IV: oblivion என்ற நிகழ்பட ஆட்டத்தினை மதியம் முதல் இரவு ஆடினேன்.

வியாழக்கிழமை, செப்டம்பர் 30, எழுதுவது வியாழக்கிழமை, இரவு 10:54
இன்று காலை நான் 5:45ற்கு எழும்பி வெளிக்கிட்டு 6 முக்காலுக்கெல்லாம் வழமை போலே பாடசாலைக்குச் செல்ல பேருந்தினை எடுத்தேன், மூன்று டாலர்கள் போட்டு முதல்பேருந்தினை எடுத்தேன். வழமையாக இரண்டு டாலர்களே போடுவேன். ஆனால் இன்றும் சில நாட்களும் இரண்டு டாலர்கள் போட்டு பேருந்தில் ஏறினேன். இன்று காலை கணணி வகுப்பினில் நான் assignment 1, assignment 2 ஆகியனவற்றினைச் செய்து கொண்டிருக்கும்பொழுது மக்மேகன் தனது மகனிற்கு கைகளினால் இரத்தம் வருகின்றது என்று கூறி வீட்டிற்குச் சென்றுவிட்டார். இன்று கணணி வகுப்பில்  (Vice Principal to principal (செப்டம்பர் 2010 முதல்) மாற்றப்பட்ட வழுக்கைத் தலையர் (நான் முதலொருமுறை கேள்விகேட்டுப் பிரச்சனை எழுப்பியபொழுது இவருடன் தான் கதைக்க வேண்டியிருந்தது), எனது Design your future ஆசிரியர் மற்றும் என்னிடம் வந்து பரீட்சை எழுதுகின்றார்கள் எனக் கூறிப் பின் அவரிடம் நான் "oh i am tired, iam taking 3 course i have three exams" எனக்கூறிய இரசிய ஆசிரியர் ஆகியோரும் வருகை தந்தனர். இன்று எனது ஆங்கில வகுப்பினில் சிறுகதையினை எழுத மீண்டும் தொடர்ந்தோம். வீடு வந்ததும் நான் இன்று The Elders Scrolls IV: oblivion என்ற நிகழ்பட ஆட்டத்தினை மதியம் முதல் இரவு ஆடினேன்.

வெள்ளிக்கிழமை, அக்டோபர் 1, எழுதுவது ஞாயிற்றுக்கிழமை, இரவு 8 மணி
இன்று கணணி வகுப்பினில் நான் பல மாணவர்களுக்கும் உதவி செய்துகொடுத்தேன். மக்மேகன் நாம் செய்த கேள்வித் தாள்களினைப் பார்த்துப் பின் ரிவியூவினுக்குப் பதிலளித்தார். ஆங்கில வகுப்பினில் சிறுகதை ஒன்றினைக் கொடுத்துப் படிக்கச் சொல்லி பதிலெழுத பரீட்சை நடந்தது. வீடு வரும் போது இரு இந்தியப் பெடியன்களைப் பார்த்தேன். அதில் ஒரு பெடியன் என்னிடம் "take care' எனக் கூறிவிட்டுச் சென்றான். என்னைத் தெரியாத இவன் தாடி வைத்த பைத்தியக் காரனோ. நான் தான் பைத்தியமென்றால் என்னைப் போலவே பல பைத்தியங்கள் கனடாவில் உளன அதுவே உண்மை. நான் வீட்டிற்கு வரும்போது தி ஆரேஞ்சு பாக்ஸ் (The orange box), மற்றும் ஸ்ரேஞ்சல்ஹோல்ட் (john woo presents Strangelhold) ஆகிய இரண்டு நிகழ்பட ஆட்டங்களினை வாங்கி வந்தேன். வீடு வந்ததும் நான் இன்று The Elders Scrolls IV: oblivion என்ற நிகழ்பட ஆட்டத்தினை மதியம் முதல் இரவு ஆடினேன்.

சனிக்கிழமை, அக்டோபர் 2, எழுதுவது ஞாயிற்றுக்கிழமை, இரவு 8:13 மாலை
இன்று முழுவதும் நான்  The Elders Scrolls IV: oblivion என்ற நிகழ்பட ஆட்டத்தினை காலை முதல் இரவு ஆடினேன்.

ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 3, எழுதுவது ஞாயிற்றுக்கிழமை, இரவு 8:16
இன்று காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரைக்கும் The Elders Scrolls IV: oblivion என்ற நிகழ்பட ஆட்டத்தினை ஆடி அதனை முடித்தேன். பின்னர் போர்டல்  (portal) என்ற நிகழ்பட ஆட்டத்தினையும், ஸ்ரேஞ்சல்ஹோல்ட் (john woo presents Strangelhold) என்ற நிகழ்பட ஆட்டத்தினையும்  ஆடினேன்.


திங்கட்கிழமை, அக்டோபர் 4, எழுதுவது திங்கட்கிழமை, இரவு 6:34 மணி
இதனை எழுதும் இவ்வேளை நிரூபன் கொத்து ரொட்டி வாங்கக் கடைக்குப் போன நேரம். எனது வங்கி அட்டையினைக் கொடுத்து கொத்து ரொட்டி வாங்கி வரும்படி அவனிடம் கேட்டுக்கொண்டேன். இன்று கணணி வகுப்பினில் பரீட்சை ஒன்றினை எழுதினேன், வழமை போலல்லாது இரண்டு பரீட்சை ஒரு பரீட்சையின் பேரில் நடைபெற்றது. ஒரு பரீட்சை வினாத்தாள் மூலமாகவும் மற்றொன்று கணணியில் எழுதுவது மூலமாகவும் நிறைவேறியது. முதல் பரீட்சை எழுதிய இடைவேளையின் போது நேபால் நாட்டினைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் ஒரு பெடியன் ஆகியோருடன் நான் வினாத்தாள் சம்பந்தமாக உரையாடினேன். அவர்களில் பெண் எனக்குத் திராட்சைப் பழங்கள் தந்துதவினார். இன்று எனது ஆங்கில வகுப்பினில் எனக்கு முன் மேசையில் அமரும் ஆஃப்கானிய நாட்டுப் பெண்ணொருவரிடம் ஒரு கடதாசியில் கேள்வித்தாள் போல அவளது முகவரிகள், பெயர், வயது எனப் பலவனவற்றைக் கேட்டு எழுதியிருந்தேன். அவளிடம் அதனைக் கொடுக்காது டூசுவிடம் கொடுத்து கொடுக்கச் சொன்னேன். அவள் அதனை வாங்கிப் பின் அதில் 'Shut up please' என்று எழுதி திரும்பக் கொடுத்திருந்தாள் என்பது வேதனை. ஆனாலும் நான் மனம் மாறவில்லை, அனக்கு அருகாமையில் என்னுடன் இருந்த ஜாவீட் (ஆஃப்கானிய வாலிபர்), மற்றும் ஹபீஃப் (ஆஃப்கானிய வாலிபர்) ஆகியோருடன் அப்பெண்ணைப் பற்றி உரையாடிக்கொண்டு இருந்தோம். அவளது தகவல்களை ஹபீப் என்னிடம் கூறினான். அவன் சற்று மழுப்பியே பதில்களைக் கூறினான். நான் வீட்டிற்கு வரும்பொழுது வழமைபோல வரும் இரண்டு இந்திக்காரப் பெட்டையள் மற்றும் லாரென்சு வீதி மட்டும் என்னுடன் வரும் தமிழ் இளைஞர் ஆகியோரையும் சந்தித்து வீடு வந்து (john woo presents Strangelhold) மற்றும் ஹாஃப் லைஃப் 2 நிகழ்பட ஆட்டங்களினையும் விளையாடினேன்.



செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 5, எழுதுவது புதன்கிழமை, காலை 6:30
செவ்வாய்க்கிழமை அன்று காலை கணணி வகுப்பினில் எக்ஸலினை எவ்வாறு செய்வதென கிரெக் கற்றுக்கொடுத்தார். மேலும் ஒரு வினாத்தாளினையும் கொடுத்துச் செய்து முடித்து வெள்ளிக்கிழமை கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். இன்று எனது ஆங்கில வகுப்பினில் நான் கடிதம் கொடுத்த பெண் மோதிரம் ஒன்றினை அணிந்துவந்திருந்தாள். அவள் தனக்குக் கல்யாணம் ஆகிவிட்டது என எனக்குக் காட்டுவதுபோல மெதுவாக தனது பின் தலைமுடியினை வாரினாள். இன்று லூகாஸ் வில்லியம் சேக்ஸ்பியரின் வரலாற்றினைப் பற்றிப் பாடம் நடத்தினார்.  நானும் பலவாறு கேள்விக்கணைகளினைத் தொடுத்தேன், அவையாவன "ஷேக்ஸ்பியரின் பரம்பரை இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றதா ?", "ஷேக்ஸ்பியர் வாழ்ந்த காலப்பகுதிக்கான சான்று பயிக்கும் திரைப்படங்களோ, நிகழ்பட ஆட்டங்களோ உள்ளனவா ?", "பழைய காலத்தில் விபச்சாரிகளுக்கு முன்னுரிமை இல்லை எனக் கூறினீர்கள், அவர்களின் மகன்கள் எழுத்தாளர்களாக இருப்பது பிழையா ?". இவ்வாறு பல கேள்விகளை நான் தொடுத்தேன். லூகாஸும் பதிலளித்த வண்ணமே இருந்தார். இன்று ஷேக்ஸ்பியர் பற்றி ஒரு பத்திக் கட்டுரை எழுதிவருமாறு எம்மிடம் தெரிவித்தார். நானும் இன்று வீட்டிற்கு வழமை போல் வராது மார்க்கம் வீதிக்கருகாமையில் இறங்கி செடபெரே மாலுக்குள் நுழைந்து இரண்டு சிப்ஸ் பைகள் மற்றும் மக்டோனால்டில் ஒரு பேர்கரும் வாங்கிச் சாப்பிட்டு வந்தேன். வீடு வந்ததும் சேக்ஸ்பியர் பற்றிய பத்தியினை எழுதத் தொடங்கி அப்படியே நான் பார்த்து முடிக்காத கச்சேரி ஆரம்பம் திரைப்படத்தின் மீதிப் பகுதியினையும் ஏனோ தானோவெனப் பார்த்து முடித்தேன். ஆனால் அப்படத்தில் வரும் 'கடவுளே' என்ற பாடலினை வெகு மும்முரமாகக் கேட்டேன். இவ்வளவத்தினையும் எழுதிமுடிக்க்அ 6:45 மணி ஆகின்றது. இப்பொழுது நான் பள்ளிக்குச் செல்ல ஆரம்பிக்கின்றேன்.

புதன்கிழமை, அக்டோபர் 6, எழுதுவது புதன்கிழமை, மாலை 8:50 மணி
இன்று காலை நான் பள்ளிக்கு 6 முக்கால் அளவில் செல்ல வெளிக்கிட்டேன். பள்ளி சென்றதும் நான் எனது கணணி வகுப்பினில் எக்ஸல் பற்றிய வினாத்தாளினைச் செய்து முடிக்க எத்தனித்தேன். இன்று 10 மணிக்கு கல்லூரி பற்றிய கருத்துக்கள், புத்தகங்கள் போன்றன வழங்கப்பட்டன. நான் 11 மணி போல ஆங்கில வகுப்பிற்குச் சென்றேன் அங்கு சேக்ஸ்பியரின் பத்தி நாளைதான் தரவேண்டும் என்றும் கையில் ஒரு தடியினை எடுத்து என்னை அடிக்கப் போவதாகவும் லூகாஸ் என்னைப் பயமுறுத்தினார். இதிலிருந்து எழுதுவது வெள்ளிக்கிழமை மாலை 6:13 மணி. இன்று வீட்டுக்கு வந்ததும் நான் (john woo presents Strangelhold) நிகழ்பட ஆட்டத்தினை விளையாடினேன். 

வியாழக்கிழமை, அக்டோபர் 7, எழுதுவது வெள்ளிக்கிழமை, மாலை 6:14 மணி
இன்று காலை நான் வழமை போல பாடசலைக்குச் சென்றேன். அங்கு கணணி வகுப்பினில் எக்ஸல் வினாக்களினைச் செய்து முடித்துப் பின்னர் எனது புள்ளிகளினைப் பற்றிய ஒரு அட்டவணையினை வரைந்து கொடுத்தேன். இன்று ஆங்கில வகுப்பினில் எனது சேக்ஸ்பியர் பற்றிய பத்தியினைக் கொடுத்து பின் ஆசிரியர் இன்று கொடுத்த வேலையான மாக்பேத் கதைக்கான அரங்கினைத் தேடும் பகுதியினஇ கடைசி அரை மணி நேரங்களிலும் செய்தோம். லூகாஸ் தான் வெள்ளிக்கிழமை பாடசாலைக்கு வரமாட்டன் என்று கூறினார் மேலும் திங்கட்கிழமை பள்ளி இல்லை எனவும் செவ்வாய்க்கிழமை மீண்டும் எம்மைச் சந்திப்பதாகவும் கூறினார். இன்று வீட்டுக்கு வந்ததும் நான் (john woo presents Strangelhold) நிகழ்பட ஆட்டத்தினை விளையாடி முடித்தேன்.

வெள்ளிக்கிழமை, அக்டோபர் 8, எழுதுவது வெள்ளிக்கிழமை, இரவு 8:52 மணி
இன்று காலை வேளைக்கென்றே எழும்பி வெளிக்கிட்டு பாடசாலைக்குச் சென்றேன். நான் இன்று காலை வழமையாக வேளைக்கெண்டு வரும் ஒரு வளர்ந்த கார் உற்பத்தித் தொழிற்சாலையில் வேலை செய்த கனேடியனுடன் உரையாடுகையில் 'இந்தியாவினைப் பற்றியும் காமசூத்திரா திரைப்படத்தினையும் அவன் என்னிடம் உரைத்தான். தான் அப்படத்தினைப் பார்த்ததாகவும் மகாராஜா ஒருவரை வைத்து எடுத்த கதையெனவும் கூறினான். தனது வேலைத்தளத்தில் ஸ்ரீலங்காவினைச் சேர்ந்த பலரும் இந்தியர்கள் பலரும் வேலை செய்ததாகவும் பின் வேலை இழப்பினால் தான் படிக்கவேண்டிய சூழலிற்குத் தள்ளப்பட்டதாகவும். அவன் வாயைத் திறந்து கதைக்கத் தொடங்கினானென்றால் கதைத்துக்கொண்டே இருப்பான். நானும் அவனுக்குப் போட்டியாக அன்று கதைக்க வேண்டியிருந்தது. நானும் யூதர்கள் உண்மையிலேயே உலகினை அழிக்கத்தான் பிறந்திருக்கின்றார்கள் காரணம் 'கார்ல் மார்க்ஸ் கம்யூனிசத்தினை உருவாக்கினார் அதற்காகப் பல பொதுமக்கள் இறந்தனர், கிருஸ்துவ சமயத்தினைத் தோற்றுவித்த ஜேசு கிருஸ்து பல கொலைகளிற்குப் பின் நாட்களில் காரணமானார்.  இதே போல அல்பேர்ட் எயின்ஸ்டன் உருவாக்கிய அணு குண்டினால் எவளவோ ஜப்பானி மக்கள் கொல்லப்பட்டனர். ஆக இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்பொழுது யூதர்கள் பிசாசுகளுக்குச் சமம் என நான் அந்நபரிடம் உரைத்தேன். அருகில் கறுப்பினத்தினைச் சேர்ந்த ஒரு நபரும் இருந்தார். இவர்களுடனான உரையாடலினைத் தொடர்ந்து கணணி வகுப்பினில் நான் இறுதி கிராஃப் ஒன்றினை வரைந்து பிற கிராஃப்களினையும் திருத்தி ஆசிரியரிடம் கொடுத்தேன். இன்று ஆங்கில வகுப்பினில் லூகாஸ் குண்டன் வரவில்லை, அவருக்குப் பதிலாக வேறொரு ஆசிரியர் வந்திருந்தார். அவர் பார்வையில் நாமனைவரும் பரீட்சை எழுதினோம். பரீட்சையில் சேக்ஸ்பியர் பற்றிய பல கேள்விகள் கேட்கப்பட்டன. வீடு வந்ததும் நான் ஹால்ஃப் லைஃப் 2 ஆம் பாகத்தினை விளையாடினேன்.

சனிக்கிழமை, அக்டோபர் 9, எழுதுவது சனிக்கிழமை, மாலை 5:40 மணி
இன்று காலை முதல் மாலை வரை கணணியில் எழுதுவதைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை. இன்று நிகழ்பட ஆட்டங்களினை நான் விளையாடவில்லை. இன்று நான் நல்ல நித்திரை கொண்டேன், இடையில் பக்கத்து வீட்டு அம்மா வந்து எழுப்பிச் சாப்பாடு தந்தார். மேலும் அவரது தொலைபேசி வேலைசெய்யவில்லை என்றும் வந்து பார்க்குமாறும் கூறினார். நான் அங்கு சென்று அவரது தொலைபேசியினைப் பரிசோதித்துப் பின் ரோஜர்ஸ் நிலையத்திற்கு அடித்து என்ன பிரச்சனை எனத் தெரிவித்தேன். நான் அவ்வாறு தெரிவித்த பின் பேசிய பெண் பணியாளர் கூறினார் தொலைபேசியினில் தான் பிழை ஆகையினால் தொலைபேசியினை மாற்றுங்கள் என்று நானும் அவர் கூறியதுபோலே தொலைபேசியினை மாற்றி வைத்தேன். தொலைபேசியினை மாற்றி வைத்த பின் தொலைபேசி வேலைசெய்தது. பின் நான் வீடு வந்து நித்திரை கொள்வதனை ஆரம்பித்தேன்.

ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 10, எழுதுவது திங்கட்கிழமை இரவு 8:16 மணி
இதனை நான் எழுதும் சமயம் எந்திரன் திரைப்படத்தினைப் பார்ப்பதற்காக வெளிக்கிட்டி நிற்கின்றேன். நான் ஞாயிற்றுக்கிழமை முழுவதினையும் ஹால்ஃப் லைஃப் 2 ஆம் பாகத்தினை விளையாடினேன். இன்று இதனை எழுதும் வரையும் அதனை விளையாடி முடித்தேன் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. 

திங்கட்கிழமை, அக்டோபர் 11, எழுதுவது திங்கட்கிழமை, இரவு 8:20 மணி
இன்று முழுதும் ஹால்ஃப் லைஃப் 2 ஆம் பாகத்தினை விளையாடி முடித்தேன். அதன் எபிசோட் ஒன்றினை ஏழு மணியளவில் ஆடத்தொடங்கினேன். இதனை எழுதும் சமயம் அம்மா காலணிகளினை எடுத்து எந்திரன் திரைப்படத்திற்குச் செல்லத் தயாராகின்றா !. எந்திரன் படத்தினை சென்று பார்த்து இரவு 1 மணிபோல் வீடு வந்து சேர்ந்தோம். நான் இப்படத்தினைப் பார்க்கும்வேளையும் புதன்கிழமையான இன்று இதனை எழுதி முடிக்கும் வேளையும் எனக்குக் காய்ச்சல் குணமாக இருக்கின்றது. 

செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 12, எழுதுவது புதன்கிழமை, இரவு 9:14 மணி
இன்று காலை வழமை போல நான் பாடசாலைக்குச் சென்றேன். நான் அங்கு சென்றதும் கணணி வகுப்பினில் எக்ஸலில் மூன்று assignments களை மக்மேகன் எம்மிடம் கொடுத்தார். நான் இரண்டு பகுதிகளைச் செய்து முடித்து பிரிண்ட் பண்ணியும்விட்டேன். ஆனாலும் அது சரியாக சரிபார்க்கவில்லை. இன்று ஆங்கில வகுப்பினில் சிறு கதைகளினைக் கொடுக்க வேண்டாம் என லூகாஸ் சொல்லிவிட்டார். தான் எமக்குத் தரவேண்டிய assignment ஒன்றினைத் தொலைத்துவிட்டேன் எனக் கூறி அதற்கான bonus களை அனைவருக்கும் கொடுக்கின்றேன் எனக் கூறினார். இன்று எனது ஆங்கில வகுப்பினில் லூகாஸ் வில்லியம் சேக்ஸ்பியரின் 'Macbeth' தினைப் பற்றிய Act 1 - Scene 2,3 ஆகியனவற்றினைப் பற்றி லூகாஸ் பாடம் நடத்தினார்.

புதன்கிழமை, அக்டோபர் 13, எழுதுவது புதன்கிழமை, இரவு 9:21
இன்றும் வழமை போல பாடசாலைக்குச் சென்றேன். கணணி வகுப்பினில் எனது எக்ஸல் வேலைகள் அனைத்தினையும் நல்லபடியாக சரிசெய்து பிரிண்ட் பண்ணியும்விட்டேன். இன்று எனது Midterm மதிப்பெண்களைப் பெற்றூக் கொண்டேன். கணணியில் 92 ம் ஆங்கிலத்தில் 73 ம் ஆக இருந்தது. இன்று எனது ஆங்கில வகுப்பினில் லூகாஸ் வில்லியம் சேக்ஸ்பியரின் 'Macbeth' தினைப் பற்றிய Act 1 - Scene 4,5 ஆகியனவற்றினைப் பற்றி லூகாஸ் பாடம் நடத்தினார். எனக்கு இன்று பொறுக்கமுடியாத விஷயம் யாதெனில் எனக்குப் பக்கத்திலிருக்கும் ஜாவிட் என்னைவிட அதிக மதிப்பெண்கள் எடுத்ததுதான். அவர் வகுப்பிற்கு வழமை தோறும் மிகவும் பிந்தி வருகின்றார். வந்தவர் எவ்வாறு 78 மதிப்பெண்கள் பெற்றார் என்பது எனக்குத் தானே தெரியும். பரீட்சைகளில் காப்பி அடித்தது, என்னிடம் பல கேள்விகளுக்குப் பதிலெழுதியது போன்று அடுக்கிக்கொண்டே போகலாம் ஜாவீடின் குற்றத்தினை அல்ல லூகாஸின் கிறுக்கல் மண்டையினை.


வியாழக்கிழமை, அக்டோபர் 14 எழுதுவது வியாழக்கிழமை, மதியம் 2 மணி
நான் இன்று காலை சரியாக 5 முக்காலிற்கெல்லாம் எழுந்து பள்ளிக்கு 6 முக்காலிற்கெல்லாம் வெளிக்கிட்டேன். நான் பள்ளி சென்றதும் வழமை போல 24 Hrs என்ற ஆங்கிலப் பத்திரிகையினை விற்கும் ஒரு பெண் Broadview பேருந்து நிலையத்தில் நின்றார். அதுவும் மழைக்குள் நனையாது வண்ணம் Raincoat அணிந்தவாறு இருந்தார். அவரைத் தொடர்ந்து அங்கு இருக்கவேண்டிய ஒரு வெள்ளையினைப் பெடியனும் பத்திரிகைகளினைக் கொடுத்துக் கொண்டிருப்பான் என நினைத்தேன் ஆனால் அவன் இன்று அங்கிருக்கவில்லை. இன்று காலை எனது கணணி வகுப்பினில் எக்ஸல் பகுதியினைச் செய்துமுடித்து ஆசிரியரிடம் கொடுத்தேன். ஆங்கில வகுப்பினில் லூகாஸ் 'மாக்பேத்' நாவலில் Act 1 - Scene 6,7 போன்றனவற்றினைப் படிப்பித்தார். பின்னர் இறுதி நாற்பது நிமிடங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப் போகும் Presentation பற்றி ஆராய்ந்துகொண்டும் , ஜாவீதுக்கு நான் மக்பெத் பற்றி விளக்கிக் கூறியதும் இன்று சிறப்பம்சங்கள். இன்று வீடு வந்ததும் நான் நிகழ்பட ஆட்டங்கள் எதனையும் ஆடவில்லை ஆனால் கணணியில் நல்ல செக்ஸ் படத்துண்டுகலை இரசித்துப் பார்த்தேன். அதில் சின்னத்திரைகளிலும் அவள் வருவாளா திரைப்படத்திலும் வில்லனாக நடித்த பிரித்விராஜ் ஒரு செக்ஸ் படத்தில் நடித்ததனைப் பார்த்தேன். அதில் ஒரு பெண் காக்கி நிறத்தில் காற்சட்டை அணிந்திருக்கின்றார் அவருடன் இவரும் காற்சட்டை அணிந்து கொஞ்சிக் குலாவுகின்றனர். இன்னுமொரு பெண்ணுடனும் இவர் கொஞ்சிக்குலாவுகின்றார் ஆனால் அப்பெண் கறுப்பு நிறக் காற்சட்டை அணிந்திருந்தார். மலையாள மசாலாத் திரைப்படங்களினை விட நிர்வாணமாக கதாநாயகிகள் இல்லாமல் காற்சட்டை அணிந்து நடித்தது ஏதோ பிரித்விராஜ்ஜின் மரியாதையினைக் காப்பாற்றியிருந்து. இப்பொழுதுதான் தெரிகின்றது ஏன் பிரித்விராஜ்ஜினால் கதாநாயகனாக எந்தவொரு திரைப்படத்திலும் நடிக்கமுடியவில்லை என்று. ஆனால் இவரால் நாடகங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து தமிழக மக்களைத் தன் வசம் இழுக்கவும் முடிகின்றது !. இப்பதிவின் கடைசிப் பகுதிகளை வெள்ளிக்கிழமை காலை 6:24 மணிபோலே எழுதி முடிக்கின்றேன்.

வெள்ளிக்கிழமை, அக்டோபர் 15, எழுதுவது ஞாயிற்றுக்கிழமை, காலை 7:51
இன்று வழமை போல காலை எழுந்து 6 முக்காலிற்கெல்லாம் பேருந்தினை எடுத்து பள்ளி போய்ச் சேர்ந்தேன். அங்கு கணணி வகுப்பினில் பரீட்சைக்குத் தயாரானோம். பரீட்சை ஆரம்பத்தில் பார்க்கக் கஷ்டமாகவிருந்தது, பின்னர் எளிதாகப் போயிற்று ஆனாலும் சில தவறுகளை நான் செய்திருந்தேன். எழுதும் பரீட்சைக்குப் பின் வந்த செய்கைப் பரீட்சையில் நான் பெட்டிக்குக் கோடு போடுவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டது. அச்சிக்கலைத் திருத்திச் செய்ய நேரமும் ஓடியது அனைவரும் Print பண்ணிக்கொண்டிருக்கையில் நானும் Bonus இனைச் செய்ய முடியாது Print பண்ணியது எனக்குக் கவலைதான் இருப்பினும் ஒரு சிலரே Bonus உடன் Print பண்ணியது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. கணணி வகுப்பினைத் தொடர்ந்து நான் எனது ஆங்கில வகுப்பினிற்குச் சென்றேன். செல்லும் வழியில் அதாவது ஆறாவது மாடியிலிருந்து 3 ஆம் மாடிக்கு கீழே இறங்கி வருகையில் பல பார்த்த முகங்களைப் பார்த்தவண்ணம் சென்றேன் அம்முகங்களில் குறிப்பிடத்தக்க முகங்கள் செந்தூரன் இவன் வழமை போல மூன்றாம் மாடியிலிருந்து வெளியேறுகின்றான். செந்தூரன் வழமைபோலல்லாது தலைமுடிகளினைக் குலைத்துவிட்டுச் செல்வதனை அவதானிக்க முடிந்தது. இந்தமுறையும் போதை ஊசிதனை அடிக்கின்றானோ என்னவோ !. ஆங்கில வகுப்பினில் உள்நுழைய சில மாணவர்களே அங்கிருந்தனர். எனக்கு அருகாமையில் என்னுடன் 'Presentation' ஜ வழங்கவிருந்த ஜாக் வரவில்லை, ஜாவீது சற்று வேளைக்கென்று வந்திருந்தான். சென்னையிலிருந்த தாபிஸும்  வந்திருந்தான். ஆசிரியர் கூறினார் "அனைவருக்கும் நான் 30 நிமிடங்கள் கொடுக்கின்றேன் மாக்பேத் பற்றிய உங்கள் Setting இனைத் தெரிவு செய்து வகுப்பினிற்கு வழங்கத் தயாராகுங்கள் !".  நாம் அனைவரும் உட்கார்ந்து உரையாடிக்கொண்டிருக்கையில் ஜாக் வந்து சேர்ந்தான். ஜாக்குடன் விவாதித்து நான் ஆசிரியரிடம் கேட்டேன் "நாம் முதலில் 'Present' பண்ணட்டா" என அதற்கு லூகாஸ் கூறினார் "உங்களை விட ஒருத்தர் முன்னால் வந்துவிட்டார் ஆகையினால் உங்கள் குழு இரண்டாவதாக வழங்கட்டும். நாமும் அவர் கூறியது போன்றே இரண்டாவதாகச் சென்று வழங்கினோம் எமக்கு "Well done" என ஆசிரியர் தெரிவித்தார். எமக்கு முந்திய குழு கனேடிய ஆர்க்டிக்கினைத் தெரிவு செய்து வழங்கினர், அக்குழு எமது மேசைக்கு முன்னே அமர்ந்திருந்த ஒரு வெள்ளையினப் பெடியன் மற்றும் யோகா கலைதனைக் கற்ற ஒரு ஆங்கிலப் பெண் மேலும் ஆங்கிலத்தில் அவ்வளவு கெட்டிக்காரத்தன்மை இல்லாத ஒரு சீனப் பெண் போன்றோர் முதற் குழுவில் அடங்குவர். இவ்வாறு பல குழுக்கள் தமது Setting களை வழங்கினர். இறுதியில் மூன்று குழுக்களுக்கு நேரம் கிடைக்காத காரணத்தினால் அவர்களை திங்கட்கிழமை 'Present' பண்ணச் சொன்னார் லூகாஸ். இன்று வகுப்பினர் வழங்கும்போது நான் பல கேள்விக்கனைகளினைத் தொடுத்துவிட்டேன். இதனால் பலரது கோபத்திற்கும் உள்ளானேன். லூகாஸ் சில சமயம் ஏன் நிரோஜன் கேள்விகள் இல்லையா எனக் கேட்கும் அளவிற்கு நான் தள்ளப்பட்டேன். நேரமின்மையினால் இறுதியில் நிரோஜன் கேள்விகளைக் கேட்கமுடியாது என லூகாஸ் கூறிவிட்டார். அவர் அதனைக் கூறும்போது "Unfortunately Nirojan can't ask questions, fortunately class didn't get Nirojan to ask questions." பள்ளி முடிந்து வீடு வந்ததும் நான் ஆரேஞ் பாக்ஸில் ஹால்ஃப் லைஃப் 2 முதலாம் பாகத்தினை முடித்துப் பின்னர் அதன் இரண்டாம் பாகத்தினை ஆரம்பித்தேன்.

சனிக்கிழமை, அக்டோபர் 16, எழுதுவது ஞாயிற்றுக்கிழமை, காலை 9:22 மணி
இன்று காலை முதல் மதியம் வரை ஹால்ஃப் லைஃப் 2 இரண்டாம் பாகத்தினை முடித்துப் பின்னர் Lara Croft Tomb Raider: Underworld இனை ஆடத்தொடங்கினேன். மிகுந்த விறுவிறுப்பாக நல்ல ஓவியம்போன்ற Setting இனைக் கொண்டிருந்தது இந்நிகழ்பட ஆட்டம். மிகுதி நேரங்களினை நித்திரையிலும் கணணியிலும் நான் செலவழித்தேன்.


பதிலளியுங்களேன் !