சனி, 4 அக்டோபர், 2008

தினக்கருத்து

வெளிநாடுவாழ் இந்தியர்களின் பண்பாட்டழிப்புகளும் அப்பண்பாட்டினைக் காக்கும் இந்தியத் திரைப்படத்துறையும்..................................

இந்திய வம்சாவளியினர் பலர் சுய முன்னேற்றத்திற்காக மதம் விட்டு மதம் மாறுதல் சொந்த விருப்பு வெறுப்புக்களினாலும், சொகுசு வாழ்வினை வாழ்வதற்காகவும் பண்பாட்டு விழுமியங்கள் தமது மூதாதையர் வாழ்ந்த பண்பாட்டுணர்வுகளை மறக்கப் பலதரப்பட்ட வகையில் வாய்ப்புண்டு. பணத்திற்காகவே இவ்வுலகம் என மாறி வரும் இக்காலத்தில் மதம் மாறுதல் பண்பாடுகளைப் பேணாதிருத்தல் போன்றனவைகள் சர்வசாதாரணம். ஆனனலும் இவ்வாறான மாற்றங்களினால் மேற்கத்தேயப் பண்பாட்டினனப் பின்பற்ற வேண்டிய சூழலிற்கு இந்திய வம்சாவளியினர் நிர்ப்பந்தப் படுத்தப்படுகின்றனர் என்பது யாமறிந்த உண்மை. எடுத்துக்காட்டாக பின்வரும் உதாரணங்களினனப் பார்ப்போம்:

இந்தியப் பெண்களைப் பற்றிப் பார்ப்போம்:

* இந்தியப் பெண்கள் அரைக்காற்சட்டை அணிவதனை மேற்கத்தேயவர்களிடமிருந்து கற்றனர்.

* பெரும்பாலான வெளிநாடுவாழ் , வட இந்திய நகரத்துவாழ் பெண்களைப் பார்த்தோமேயானால் புகைபிடிப்பதனன வழமையாகக் கொண்டுள்ளனர்.

* பல பெண்கள் பெரியோர்களால் நடத்தப்படும் திருமண முறையினை வெறுக்கின்றனர் டேட்டிங் போன்ற தெரிவுகளளச் செய்து சிக்கலில் சிக்கித் தவிக்கின்றர்.

*சில பெண்கள் காதல் செய்கின்றனர் அவ்வாறு காதல் செய்யும் பெண்கள் பலர் மோசம் செய்யப்பட்டு விபச்சாரிகளாக விற்கப்படுவதும் உண்மை.

* இந்நிகழ்வுகள் இந்திய வம்சாவளியினருக்கு மட்டும் அல்லாது இலங்கையில் வாழும் பெண்களுக்கும் ஏற்படுவது வேதனனக்குரியது.

* பெரும்பாலான பெண்கள் மது, போதை போன்ற பொருட்களிற்கு பிற இனத்தவர்களால் அடிமையாக்கப்பட்டு பின் அவர்களுடனேயே வாழவும் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் என்பது உண்மை. கனடாவில் இவ்வாறு நடப்பது அதிகம். உதாரணத்திற்கு என்னுடம் தொழிற்சாலையில் பணிபுரியும் தமிழ் நண்பர் கூறுவார் இந்தியப் பெண் போன்ற தோற்றம் கொண்டவர் டொரொன்றோ கீழ்நகர்ப் பகுதியில் பிச்சை எடுக்கின்றார் என்று பெரும்பாலும் இவ்வாறன பெண்கள் பிற இனத்தவர்களுடன் கூடுவதனால் அவர்கள் இவர்களைப் போதைக்கு அடிமை செய்து பிச்சைக்காரர்களாக மாற்றுவதென்பது உண்மை. இது எனது கருத்து.

* தமது தாய் மொழியின் மீது சற்றும் பற்றுக்கொண்டிராதவர்களாகவும் மேற்கத்தேய அதாவது ஆங்கிலத்தினனயே உரையாடுவதற்கும் எழுதுவதற்கும் பயன்படுத்தும் இவ்வெளிநாடுவாழ் இந்திய வம்சாவளிப் பெண்கள் இறுதியில் வெள்ளையர்களாக்கப்படுவதும் உண்மையே!. பின் அவர்களே இந்தியப் பண்பாட்டிற்கு எதிரிகள் ஆக்கப்படுவதும் உண்மையே!.

* பிற இனத்தவர்களை மணம் முடித்து விளையாடிய பின்னர் வெறுத்துப் பல பெண்கள் இந்தியப் பண்பாட்டினைக் காக்க முற்படுவதும் உண்மை.

* இவ்வாறானவர்களினது வரலாறுகள் இந்தியத் திரைப்படங்களில் பொறிக்கப்படமாட்டாது. ஆனாலும் சில வெளிநாடுவாழ் இந்தியப் பெண்கள் தங்கள் பண்பாட்டினனயும் இணைத்து மேற்கத்தேயப் பண்பாட்டினையும் இணணத்து ஒரு புதிய பண்பாட்டினன உருவாக்கி இங்கும் இல்லாமல் அங்கும் இல்லாமல் வாழ்வது வேடிக்கை.

இந்திய வம்சாவளி ஆண்களைப் பார்ப்போம்:

* ஆண்களில் பெரும்பாலானவர்கள் பரவவயில்லை என்றே கூறவேண்டும் இதில் குறிப்பாக இலங்கைத் தமிழர்களைப் பார்ப்போமேயானால் மிகுந்த சிரமத்துடன் வேலை செய்துவிட்டு மது அருந்துவர், புகை பிடிப்பர் சிலர் போதைக்கு தம்மை அடிமையாக்கிக் கொண்டு வாழ்வது என் கண்களூடாகக் கண்ட உண்மை கனடாவில் இப்படிப் பல தமிழ் இளைஞர்களைப் போதைக்கு அடிமையாக்கித் தம் கைகளுக்குள் போட்டுக் கொள்பவர்கள் பலர். இது தெரியாது வாழ்பவர் சிலர் தம் வாழ்வின் பெரும்பகுதியினை வாழ இழந்து பண்பாடுகளை இழந்து குப்பைகளாகத் தூக்கி எறியப்படுவது உண்மை.

* ஆண்கள் கெட்டால் பரவாயில்லைதான் ஆனால் பிற்காலத்தில் மிகவும் மனம் வருந்துவர்.

* சில ஆண்கள் காமத்திற்கு அடிமையாகி பிற இனத்தவரைத்திருமணம் செய்தும் கொள்கின்றனர். இதனனல் பிரச்சனைகள் ஆரம்பத்தில் ஏற்படாது ஆனாலும் பிற்காலங்களில் பிற இனத்தவள் விட்டு விட்டு ஓட நடுத்தெருவில் நிற்பதுவும் உண்மை.


இவ்வாறு பண்பாட்டழிப்பினுள் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்திய வம்சாவளியினரை தமது பாரம்பரியத்தினூடே எடுத்துச் செல்வதும் தம் இனத்தவரிடையே காதல் கொள்ளச் செய்வதூஉம் சிறப்பு. மேலும் இந்தியத் திரைப்படங்களில் பெரும்பாலானவைகள் தீய குணம் படைத்தவர்களை இனம் காட்டித் தண்டனை வழங்குவது அத்திரைப்படத்தினை நேரில் பார்க்கும் பல தீய மனம் படைத்தவர்களுக்கு விழும் சாட்டை அடி என்றே கூறலாம். இந்தியத் திரைப்படத்துறை என்பது உலகின் அதிக திரைப்படங்களை வெளியிடும் திரைப்படத்துறை பல மொழியினரும் தமது பண்பாடுகள் மொழிகள் அழியாதிருக்கப் பெரிதும் நம்புவது இத்திரைப்படங்களினையே ஆனனலும் இன்றைய இந்தியத் திரைப்படங்கள் பல மேறகத்தேயப் பண்பாடுகளிலிருந்து வேறுபடாமல் அங்கு எடுக்கப்படும் திரைப்படங்களையே இங்கும் மொழி மாற்றி எடுக்கப்படுவது வேடிக்கை!. இந்தியாவிற்கு பெரிய வரலாறு உண்டு அதன் பழமையினை நோக்கிப் போவேமேயானால் உலகின் பண்பபட்டுத் தோற்றம் இந்தியா எனக் கொள்ளலாம். இவ்வாறான ஒரு சிறந்த பண்பாட்டினை உடைய இந்தியப் பண்பாடு மேற்கத்தேயப் பண்பாடுகளுடன் சேர்ந்துவிடுவது தவிர்க்கப்படல் வேண்டும். தவிர்க்கப்பட்டால் நன்று.

இவை அனைத்தும் எனது தனிப்பட்டக்கருத்துக்களே நம்புவதும் நம்பாமல் விடுவதும் உங்கள் கைகளிலேயே!

தினம் ஒரு பாடல்



அக்கம் பக்கம் - கிரீடம்

இப்பாடல் மிகவும் மெல்லிய நடையில் இருப்பதனால் கேட்பதற்கு இனிது இசை அதனினும் புதிது.

கேள்விப்பட்ட செய்திகள்

அமெரிக்கக் கறுப்பினக் காடையர்களால் கொலை செய்யப்பட்ட கனேடியத் தமிழ் இளைஞன்....................

குலோபல் வூட் தொழிற்சாலையில் பணிபுரிபவர் என்னை வழமைபோல் தனது ஊர்தியில் என்னை அழைத்துவரும் வழியில் கூறினார் டொறொன்ரோவின் கீழ்நகர் (டவுண்டவுன்) பகுதியிலோ வொண்டெர்லாண்ட் பகுதியிலேயோ அமரிக்காவில் வந்த கறுப்பினத்தவர்கள் வந்திருந்தனராகவும் அவர்கள் செல்லும்பொழுது அவர்களை முந்துவதற்குச் சென்ற தமிழ் இளைஞர் பட்டாளத்தில் ஒருவர் சுடப்பட்டு இறந்ததாகவும் அவர் கூறினார். பின்னர் ஒரு மாதமோ இரு மாதமோ கழித்து சுட்டவரைத் தேடிப் போய் சுட்டனர் தமிழ் இளைஞர்கள் என்பதனையும் கூறினார். இப்படிக் கறுப்பினத்தவர்கள் தமிழரைக் கொல்வதும் தமிழர்கள் அடக்கி வைத்தனர் என்பதாகவும் கூறினார். இச்சம்பவம் நடந்தது ஒரு வருடமோ சில வருடங்கள் முன்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.

பதிலளியுங்களேன் !