ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

கனவுகள்

புதையல் கனவு……..

வியாழக்கிழமை, செப்டம்பர் 02, காலை 4:34 அன்று காலை ஒரு கனவு கண்டேன் அதில் பல விளையாட்டுப்பொருட்கள் ஒரு பெட்டிக்குள் இருந்ததனையும் அதனை நான் களவாடிச் செல்வதனையும் கண்டேன். இதே கனவினைப் போலவே வியாழனன்று நான் வேலை செய்யும் இடத்தில் பொருட்கள் வந்து இதுவரையும் இல்லாது பல பொருட்களைத் திருடியும் வந்தேன். ஒரு வேளை இக்கனவும் நான் முன்கூட்டியே எதிர்கால நிகழ்வுகளைக் கணித்த பழைய கனவுகளைப் போல இருக்கின்றதோ !. யாருக்குக்கு என்ன தெரியும், இவ்வாறானா கனவுகள் மூலம் ஏதோ சக்தி இவ்வுலகினையும் என்னையும் சுத்தி ஆட்டிப் படைக்கின்றது என்பது மட்டும் புரிகின்றது.

கருத்துகள் இல்லை:

பதிலளியுங்களேன் !