ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

இது எனக்குச சொந்தம் !

மாம்பழமிது அதுவே இதன் தோற்றமாகும்...
சிங்களமது இதுவே  பலரின் மொழியாகும்...
தனியுரிமையில்லாதது  ஆகவே போரின் காரணமேயாகும்.....
மேலைநாடானது பொதுவே தோற்பதுதான் இதன் அழகாகும்.....
சோழனவனது தீவே இதன் வரலாறாகும் .....


யாரிவர்.........(e-mail ur answers to me nirojansakthivel66@gmail.com}

கருத்துகள் இல்லை:

பதிலளியுங்களேன் !