ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

பறக்கும் பறவையானவன் !

ஆகாயத்திற்குச்  சொந்தக்காரன்  முகிலையும் தொடுவான்
மனிதர்களையும்சேர்த்துச் சுற்றுலாவும் செல்லவும் தயங்கமாட்டான்
உயிரற்றுச் சேவைசெய்வான் ஓட்டுனரையும் கொள்வான்
அலுமினியச் சீலை பூர்த்திடுவான் மென்மேலும் பெருமைசேர்ப்பான்


யாரிவர்.........(e-mail ur answers to me nirojansakthivel66@gmail.com}

கருத்துகள் இல்லை:

பதிலளியுங்களேன் !