ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

கேள்விப்படட செய்திகள்

அம்மம்மாவின் சோக நிலை....

அனைவருக்கும் எனது அம்மம்மா யாழ்ப்பாணத்தில் முடியாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்து தெரிந்ததே !..இவற்றை நான் எனது பிற சமூக வலைத்தளங்களூடே தெரிவித்தது இங்கு அனைவரும் அறிந்திருக்க முடியாமலும் போயிருக்கலாம்..ஆனால் நான் இங்கு எனது தாய் மொழி மூலம் கேள்விப்படட செய்தியினை அறியத்தருகின்றேன். சின்னவள் என்னும் பள்ள இனத்தினத்தை  சார்ந்த நல்ல குணம் கொண்டவரின் மகளும் , எனது பபி மாமாவின் பெற்றோரும் அம்மம்மாவினைப் பார்த்துக்கொள்கின்றனர் எனக் கூறும் பொழுது சற்று மனதிற்கு ஆறுதலைத் தருகின்றது. மேலும் எனது அம்மம்மாவின் இருதயம் லேசாக பலவீனமடைந்ததையும் அதனால் அவரது காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளது என்பதனையும் இங்கு நான் கூறக்கடமைப்பட்டுள்ளேன்.. 

கருத்துகள் இல்லை:

பதிலளியுங்களேன் !