ஞாயிறு, 14 ஜூன், 2009

கேட்ட கடிகள்

இந்துக்கடவுளர் கைவிட்ட கதை........

ஒரு விமானத்தில் பல தரப்பட்ட மதங்களையும் சார்ந்த பொது மக்களும் பயணித்துக்கொண்டிருந்தனர். திடீரென விமான ஓட்டிகளின் அறைக்குள் தீவிரவாதிகள் புகுந்த விமானத்தினை அமெரிக்கக் கட்டடம் ஒன்றினுள் மோதுமாறும், இல்லையெனில் அனைவரையும் வெடிக்க வைத்து விடுவோம் என்றும் எச்சரித்தனர். தீவிரவாதிகளின் மிரட்டலைக் கேட்ட பயணிகள் அமர்ந்திருக்கும் இடப் பராமரிப்பாளர்கள் பயணிகளிடம் வான்குடைகளைக் கொடுத்து "உங்கள் தெய்வங்களைக் காப்பாற்றச் சொல்லி வேண்டிக்கொண்டே கீழே குதித்துத் தீவிரவாதிகளிடமிருந்து தப்பித்துக்கொள்ளுங்கள்" எனக்கூறி வான்குடைகளினை அனைத்துப் பயணிகளிடமும் கொடுத்தனர். இஸ்லாம் மதத்தினைச் சேர்ந்த அன்பர் "அல்லாஹ் என்னைக் காப்பாற்று" எனக் கூறி வான்குடைதனை அணிந்து கீழே குதித்தார், பத்திரமாக அவரை அல்லாஹ் காப்பாற்றி கீழே கொண்டு சேர்த்தார். அடுத்ததாக கிறிஸ்தவ சமயத்தினைச் சேர்ந்த ஒருவர் "பரம பிதாவான யேசுவே என்னைக் காப்பாற்று" எனக் கூறி விட்டு கீழே குதித்தார், அவரை யேசுநாதர் காப்பாற்றிவிட்டார். இறுதியாக வந்த இந்து சமயத்தினைச் சேர்ந்த அன்பர் முதலாவதாக "சிவனே என்னைக் காப்பாற்று" என்று கூறிக் கீழே குதித்தார், பார்த்தால் சிவபெருமான் உமாதேவியுடன் உடலுறவு வைத்துக் கொண்டிருந்த காரணத்தினால் தன் பக்தர் கூப்பிட்டும் வராமல் இருந்துவிட்டார். இந்து சமய பக்தர் மனம் தளராது கிருஷ்ணா என்னைக் காப்பாற்று எனக் கதறினார் !, பார்த்தால் கிருஷ்ணர் கோபியருடன் காம விளையாட்டுக்களில் ஈடுபட்டிருந்தார், தன் பக்தர் கூப்பிட்டும் வராமல் இருந்துவிட்டார், இந்து சமய பக்தரோ அம்மாளாச்சி என்னைக் காப்பாற்று என்று கதறினார், யாரும் வந்தபாடில்லை இறுதியாக முருகா, பிள்ளையாரே, பைரவா, சனீஸ்வரா, சரஸ்வதி, துர்க்கா, என இந்துக்கடவுளரின் பெயர் அனைத்தினையும் கூப்பிட்டுக்கொண்டு வரும்போதே வான்குடை பிரிந்து தரையில் விழுந்து மண்டையப் போட்டார் அதாவது மடிந்தார் என்பது கதை.

கருத்துகள் இல்லை:

பதிலளியுங்களேன் !