செவ்வாய், 29 நவம்பர், 2011

திங்கள், 28 நவம்பர், 2011

தினம் ஒரு பாடல்

குடிமகனே - வசந்த மாளிகை
இப்பாடல் வரிகள்தனைப் பார்க்கும் போது ஈழத்துத் தமிழ்ப் பெண்களும் இந்திய தமிழ்ப் பெண்களும் வெளிநாடுகளில் குடித்து விட்டு ஆட்டம் போடுவது தான் நினைவிற்கு வருகின்றது.

ஞாயிறு, 27 நவம்பர், 2011

தினம் ஒரு பாடல்

பூங்காத்து - முதல் மரியாதை
இப்பாடல் என்னை கிராமத்திற்கே அழைத்துச் செல்லுகின்றது.

சனி, 26 நவம்பர், 2011

வெள்ளி, 25 நவம்பர், 2011

வியாழன், 24 நவம்பர், 2011

கனவுகள்

காமக் கறுப்பி....
இன்று நான் கண்ட கனவினில் ஒரு கறுப்பியுடன் நல்ல கட்டுமஸ்தான் வடிவினை உடையவள் அவளுடன் வேலை செய்து கொண்டிருந்தேன். நான் வேலை செய்த இடம் ஒரு பங்களா மாதிரி இருந்தது. நான் அவலுடன் வேலை செய்து முடித்துப் பின்னர் எனது அறையினில் சென்று உறங்கிக் கொண்டேன். நானும் சற்று நேரம் கழித்து வெளியில் வந்து பார்த்த போது கறுப்பி அம்மணமாக நின்றிருந்தாள், நானும் அவளிடம் சென்று அவளது மேலுறுப்பினை தொட்டு சந்தோஷம் கொண்டேன். இக்கனவினை நான் ஏன் கண்டே என்பதன் அர்த்தத்தினை அறியேன் ஆனாலும் இது ஒரு காமக் கனவு எனவே நினைக்கின்றேன். நான் பின்னர் மேலிருந்து கீழே எனது முதலாளியில் சொல்லிற்கேற்ப இறங்கி அவரின் அருகில் சென்று பார்த்தேன் பின்னர் கனவினில் இருந்து விழித்துக்கொண்டேன். 

தினம் ஒரு பாடல்

ஏதோமா ஏதோமாதிரி - கண்களால் கைது செய்
இப்பாடல் திரும்பத் திரும்பக் கேட்டாலும் அற்புதமாக உள்ளது.

புதன், 23 நவம்பர், 2011

செவ்வாய், 22 நவம்பர், 2011

தினம் ஒரு பாடல்

கொஞ்சம் - வீட்ல விஷேசங்க
இப்பாடல்தனை நான் கேட்கும்போதெல்லாம் எனக்கு பழைய ஞாபகங்கள் தலை தூக்குகின்றன.

பதிலளியுங்களேன் !