ஞாயிறு, 2 அக்டோபர், 2011

சனி, 1 அக்டோபர், 2011

தினம் ஒரு பாடல்

அனார்க்களி - கண்களால் கைது செய்
இப்பாடல் என் மனதைப் பலமுறை சோகக் கணத்தில் ஆழ்த்தியது.

வியாழன், 29 செப்டம்பர், 2011

தினம் ஒரு பாடல்

நீ கவிதை - நான் அவன் இல்லை

இப்பாடல் வரிகளினால் என் மனம் கொந்தளிக்கின்றது, இப்பாடல் காட்சிகளினால் என் மனம் காம லீலைகளுள் வீழ்கின்றது.

புதன், 28 செப்டம்பர், 2011

தினம் ஒரு பாடல்

50 ரூபா தான் - அப்பு
இந்தப் பாடலினைக் கேட்கும்போது எனக்குத் திருச்சியில் இருந்த ஞாபகம் வரும். இப்பாடலினைக் கேட்டவாறே நான் திருச்சியில் தனிமையில் இருந்ததுண்டு.

திங்கள், 26 செப்டம்பர், 2011

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

சனி, 24 செப்டம்பர், 2011

தினம் ஒரு பாடல்

முதன் முதலாக - எதிரி

இப்பாடல் வரிகளினாலும் அதன் சோகத்திலும் பலமுறை என் மனம் அழுததுண்டு. எனக்குத் துக்கம் ஏற்படும்போதெல்லாம் இப்பாடல்வரிகள் என்னை ஆறுதல் செய்ததுண்டு, ஒருமுறை அல்ல பலமுறை.

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

கனவுகள்

இஸ்லாமியர் மீதான வெறுப்பு....
நான் இன்று காலை கண்ட கனவானது சற்று வித்தியாசமான கனவாகும். அதாவது எனக்கு முன்னால் ஒரு இஸ்லாமியப் பெண் தலையில் முட்டாக்குப் போட்டுக்கொண்டு வந்திருந்தார். எனக்கருகாமையில் நின்றிருந்த வெள்ளை இனத்தவர் போன்ற ஒருவர் இஸ்லாமியப் பென் வந்தவுடன் உருவந்தமாதிரி ஆகி அவரைத் துரத்த ஆரம்பிக்கின்றார். நானும் திடீரெனப் பயந்துபோனேன். என்னவோ ஏதோ என பயந்து நடுங்கி நான் எழுந்து கனவு கலைந்தது என நினைக்கின்றேன். இக்கனவானது இஸ்லாமியர் மீதான் வெள்ளையினத்தவரின் வெறுப்பினைக் காட்டுவது இங்கு நினைவூட்டியது. நல்ல சமயம் ஒன்று இவ்வாறான அநியாய முறையில் அமெரிக்கர்களாலும், பிர மேற்கத்தேயவர்களாலும் அழிக்கப்படுவது வெட்கக்கேடு. 

தினம் ஒரு பாடல்

ராகுல ராகுல - கஜினி
இப்பாடலின் மெட்டு எம்மைத் துள்ள வைக்கும்.

பதிலளியுங்களேன் !