இப்பாடல் என்றும் மறக்க முடியாத கேட்டால் நினைவுகளினை நெஞ்சினிற்குள் அளிக்கும் பாடல்.
புதன், 21 செப்டம்பர், 2011
தினம் ஒரு பாடல்
இப்பாடல் என்றும் மறக்க முடியாத கேட்டால் நினைவுகளினை நெஞ்சினிற்குள் அளிக்கும் பாடல்.
செவ்வாய், 20 செப்டம்பர், 2011
தினம் ஒரு பாடல்
இப்பாடல் மிகவும் அற்புதமான பின்னணி இசையினைக் கொண்டுள்ளது, இதனைக் கேட்கும்பொழுது நகைச்சுவை உணர்வும் ஏற்படுகின்றது.
கேள்விப்பட்ட செய்திகள்
பாப்பா ஜயரினைப் பிடித்த கிறீஸ் மனிதர்கள்.....
இன்று இப்பொழுது இதனை எழுதும் சற்று முன்னர் எனது தாயார், அம்மம்மாவிடம் பாப்பா ஜயரினைப் பற்றி ஊரில் நடந்த கதையினை எழுதிக்கொண்டிருந்தார். நானும் ஆவலுடன் கேட்ட போதுதான் தெரிந்தது என்ன நடந்தது என்று. பாப்பா ஜயர் என்ற ஜயர் கெருடாவிலிலிருந்து கல்லுவம் என்ற இடத்திற்குச் சென்றுகொண்டிருந்த வேளை அம்மணமாக கறுத்த உருவம் அவர் பக்கம் வந்த போது, அவர் கிட்டச் சென்று பார்த்திருக்கின்றார். அவர் அவ்வுருவத்திந் கிட்டே சென்று பார்த்தபோது அது கிறீஸ் மனிதர் எனத் தெரிந்துகொண்டார், அவர்கள் அவரை மறித்து கழுத்தைப் பிடித்தும் தலை முடிதனைப் பிடித்தும் சித்திரவதை செய்து பின்னர் அவருக்குப் பொம்பிளைப் பிள்ளை இருக்கின்றதோ எனக் கேட்டனர் என அம்மா கூறினார், மேலும் பாப்பா ஜயர் பயத்தில் ஓம் என்று பொய் சொன்ன காரணத்தினால் தப்பித்துக்கொண்டார் என்பதுவும் பின்னர் கெருடாவில் பகுதிக்குச் சென்று கிறீஸ் மனிதர்கள் பற்றிச் சொன்னார் என்பதனை அம்மா சொன்னார். மேலும் அம்மா தெரிவிக்கையில் கிறீஸ் மனிதர்கள் தமிழ் இராணுவக் குழுவினரே என்பதனையும் தெரிவித்தார். முந்தி வெள்ளை வான் இப்பொழுது கிறீஸ் மனிதன் என தமிழீழப் பிரதேச மக்கள் இவ்வாறு பல பேப்புண்டைகளால் சீரழிக்கப்படுவது வேடிக்கை.
இன்று இப்பொழுது இதனை எழுதும் சற்று முன்னர் எனது தாயார், அம்மம்மாவிடம் பாப்பா ஜயரினைப் பற்றி ஊரில் நடந்த கதையினை எழுதிக்கொண்டிருந்தார். நானும் ஆவலுடன் கேட்ட போதுதான் தெரிந்தது என்ன நடந்தது என்று. பாப்பா ஜயர் என்ற ஜயர் கெருடாவிலிலிருந்து கல்லுவம் என்ற இடத்திற்குச் சென்றுகொண்டிருந்த வேளை அம்மணமாக கறுத்த உருவம் அவர் பக்கம் வந்த போது, அவர் கிட்டச் சென்று பார்த்திருக்கின்றார். அவர் அவ்வுருவத்திந் கிட்டே சென்று பார்த்தபோது அது கிறீஸ் மனிதர் எனத் தெரிந்துகொண்டார், அவர்கள் அவரை மறித்து கழுத்தைப் பிடித்தும் தலை முடிதனைப் பிடித்தும் சித்திரவதை செய்து பின்னர் அவருக்குப் பொம்பிளைப் பிள்ளை இருக்கின்றதோ எனக் கேட்டனர் என அம்மா கூறினார், மேலும் பாப்பா ஜயர் பயத்தில் ஓம் என்று பொய் சொன்ன காரணத்தினால் தப்பித்துக்கொண்டார் என்பதுவும் பின்னர் கெருடாவில் பகுதிக்குச் சென்று கிறீஸ் மனிதர்கள் பற்றிச் சொன்னார் என்பதனை அம்மா சொன்னார். மேலும் அம்மா தெரிவிக்கையில் கிறீஸ் மனிதர்கள் தமிழ் இராணுவக் குழுவினரே என்பதனையும் தெரிவித்தார். முந்தி வெள்ளை வான் இப்பொழுது கிறீஸ் மனிதன் என தமிழீழப் பிரதேச மக்கள் இவ்வாறு பல பேப்புண்டைகளால் சீரழிக்கப்படுவது வேடிக்கை.
திங்கள், 19 செப்டம்பர், 2011
கனவுகள்
பள்ளியின் ஞாபகம்.....
நான் இன்று கண்ட கனவு எனது பள்ளி நாட்களில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களினை மையமாக வைத்து வந்தது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. நான் ஒரு பள்ளிக்குப் படிக்கப் போறன் அங்கு ஆசிரியர்கள் நான் பிரதம மந்திரியைப் பற்றி ஏதோ கதைத்ததனைப் பற்றிப் பேசிக்கொண்டார்கள், என்னுடன் வந்த சக மாணவர்கள் எதையோ எடுக்கப்போக நானோ தனியே நின்று பின் வகுப்புக்குழ்ல் சென்றேன். உள்ளே அமாண்டா விஞ்ஞானப் பாடத்தினை எடுத்துக்கொண்டிருந்தா, எனக்கு அருகாமையில் இலங்கையைச் சேர்ந்த தலை முடி நரைத்த நபரும் அமர்ந்திருந்தார். இவ்வாறு கனவு வந்து போனது, பள்ளி ஒரு கொட்டிலில் அமைந்திருந்ததைப் போன்ற தோற்றத்தினைக் கொண்டிருந்தது. இக்கனவினை நான் ஏன் கண்டேன் என்பது எனக்குத் தெரியவில்லை ஆனாலும் இக்கனவினில் இருந்து விழித்துக் கொண்டதும் எந் மனம் சற்றுப் பயத்தில் ஆழ்ந்தது.
நான் இன்று கண்ட கனவு எனது பள்ளி நாட்களில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களினை மையமாக வைத்து வந்தது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. நான் ஒரு பள்ளிக்குப் படிக்கப் போறன் அங்கு ஆசிரியர்கள் நான் பிரதம மந்திரியைப் பற்றி ஏதோ கதைத்ததனைப் பற்றிப் பேசிக்கொண்டார்கள், என்னுடன் வந்த சக மாணவர்கள் எதையோ எடுக்கப்போக நானோ தனியே நின்று பின் வகுப்புக்குழ்ல் சென்றேன். உள்ளே அமாண்டா விஞ்ஞானப் பாடத்தினை எடுத்துக்கொண்டிருந்தா, எனக்கு அருகாமையில் இலங்கையைச் சேர்ந்த தலை முடி நரைத்த நபரும் அமர்ந்திருந்தார். இவ்வாறு கனவு வந்து போனது, பள்ளி ஒரு கொட்டிலில் அமைந்திருந்ததைப் போன்ற தோற்றத்தினைக் கொண்டிருந்தது. இக்கனவினை நான் ஏன் கண்டேன் என்பது எனக்குத் தெரியவில்லை ஆனாலும் இக்கனவினில் இருந்து விழித்துக் கொண்டதும் எந் மனம் சற்றுப் பயத்தில் ஆழ்ந்தது.
ஞாயிறு, 18 செப்டம்பர், 2011
சனி, 17 செப்டம்பர், 2011
தினம் ஒரு பாடல்
இப்பாடலின் அமைப்பானதும் அதன் மெல்லிசையும் என் மனதினை பல சோகங்கள் தனை உருவாக்கியது.
வெள்ளி, 16 செப்டம்பர், 2011
தினம் ஒரு பாடல்
இப்பாடலினை எப்பொழுது கேட்டாலும் என் மனதிற்குள் புத்துணர்ச்சி பிறக்கும்.
வியாழன், 15 செப்டம்பர், 2011
வெள்ளி, 9 செப்டம்பர், 2011
கேள்விப்பட்ட செய்திகள்
வேலுப்பிள்ளை அண்ணையின் மரணம்…..
அம்மம்மாவின் கடையினை நடத்தியவரும் எனக்கு சிறுவயதிலே பார்த்த முகமுமான வேலுப்பிள்ளை அண்ணை இறந்த செய்தியினை அம்மம்மா கூறக் கேட்டதும் மனதிற்குச் சற்று வருத்தமாக இருந்தது. அவர் எனக்குப் பலமுறை தொலைபேசியில் இங்கு கனடாவிற்கு எடுத்து என்னுடன் உரையாடினார் என்பது இங்கு சொல்லத்தகும். நானும் எவ்வாறு அவர் மரணமெய்தினார் என்பதனை அறிந்த போது மிகவும் வேதனைக்குரிய ஒரு வடுவாக எனக்கு ஏற்பட்டது உண்மைச்செய்தியினை அம்மம்மா வாயின்மூலமாகக் கேட்டபின்பு. அம்மம்மா கூறினார் வன்னியில் 2009 ஆம் ஆண்டு போர் நடைபெற்ற சமயம் அதாவது ஈழத்தின் இறுதிப்போரும் தமிழின அழிப்பின் உச்சகட்ட நிலையுமான போரின் போது சிங்கள இன வெறி இராணுவத்தினரால் வேலுப்பிள்ளை அண்ணையும் அவரின் மகனும் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறு வேலுப்பிள்ளை அண்ணை படுகொலை செய்யப்பட்டதனைப் பார்த்ததாகச் சொல்லும் அம்மம்மா அதனைப்பார்த்த அவர் மனைவி பைத்தியம் போன்று ஆனார் என்பதனையும் தெரிவித்தது இங்கு படு வேதனை கொடுக்கும் செயலாக உள்ளது. அவர்தம் இன்னொரு பிள்ளையுடன் இருப்பதாக அம்மம்மா வேதனியுடன் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)