வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

பிரியாவிடைகொண்ட சூரியன் !

இவன் ஈழவேந்தன் ஆண்ட கரனாவான்,
அவன் சோழவேந்தன் எனத் தனைக் கூறிக் கரிகாலனென்றான்,
எவன் எதிர்த்தனன் இத்தனியோன் தான்கொண்ட ஆட்ச்சியினைதான்,
கோன் பிழைத்ததன் காரணம்தான் போர் செய்தனன்,
மீன் பிடித்தவன் சாதியின் புதல்வனிவன்
நான் காமானபோரின் இறுதியில் விடை பெற்றவன்...


யாரிவர்.........(e-mail ur answers to me nirojansakthivel66@gmail.com}

கருத்துகள் இல்லை:

பதிலளியுங்களேன் !