வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

இவனைப்பற்றி முற்றிலும் தெரிந்துகொள்ளேன் !



ஈராயிரவர் பட்டம்தரித்தும் எழுத்தாளன் இவன்!
ஆயிரமேல் படத்துண்டும் ஏற்றும் கூகிளன் இவன்!
பிரதமரைக் கடிந்தும் வாழும் கள்ளன் இவன்!
பூனையெனப் பெயரும் கொண்ட நீ பைப்பினன் இவன்!
பாட்டிமீது பெரும் அக்கறை  கொண்டவன் இவன்!
எக்காலத்தும் பிடித்த எனக்கொண்ட உலகினவன் இவன்!


யாரிவர்.........(e-mail ur answers to me nirojansakthivel66@gmail.com}

கருத்துகள் இல்லை:

பதிலளியுங்களேன் !