ஞாயிறு, 28 செப்டம்பர், 2008

கேள்விப்பட்ட செய்திகள்

கனடாவில் இந்தியத் தமிழ்ப் பெண்ணொருவர்.................................

நான் தற்சமயம் குலோபல் வூட் தொழிற்சாலையில் பணிபுரிகின்றேன். பணிபுரியும் தொழிற்சாலையில் பல தமிழர்கள் பணிபுரிகின்றனர். அவர்களுள் ஒருவர் வழமையாக நான் பணிமுடிந்து செல்லும் பொழுது தனது ஊர்தியில் என்னை அழத்து வருவார் அவர் ஒரு இலங்கைத் தமிழரே என்னைப் போல அவர் கூறினார் தனது நண்பன் ஒருவன் கனடாவின் தலைநகரான டொறொன்ரோவின் டவுண்டவுன் பகுதியினுள் சென்ற போது இந்தியத் தமிழில் உரையாடும் பெண்ணொருவர் தன்னை அணுகியதாகவும் பின்னர் தனக்குப் பிடித்த போதைப்பொருளைக் கொண்டுவந்து சேர்த்தால் அவருடன் உடலுறவு வைத்துக் கொள்வதற்கு அனுமதிப்பதாகவும் கூறியதாக தனது நண்பர் கூறினார் என என்னை அழைத்து செல்லும் நபர் என்னிடம் கூறினார். மேலும் அப்பெண் மிகவும் அழகிய தோற்றம் கொண்டவர் என்பதனையும், தலையினில் பொட்டு வைத்திருந்தார் எனவும் என்னிடம் கூறினார். நான் நினைக்கின்றேன் அழகிய தோற்றம் கொண்ட பெரும்பாலான தமிழ்ப் பெண்கள் உயர்சாதியினைச் சேர்ந்தவர்களாகவும் ஆரியத்தமிழ்க் கலப்பினால் உருவாகியிருக்கலாம் எனவும் நினைக்கின்றேன். இது நான் கேள்விப்பட்ட செய்தியே உண்மையா என்பதை நான் கண்கூடாகக் காணவில்லை. பெரும்பாலான இலங்கைத் தமிழில் உரையாடும் தமிழ்ப் பெண்கள் கனடாவில் உளனர். அவர்கள் உரையாடுவது பெரும்பாலும் இந்தியத் தமிழ்தான் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

கருத்துகள் இல்லை:

பதிலளியுங்களேன் !