புதன், 1 மார்ச், 2017

வரலாற்றிக்கு அப்பாற்படடவன் !

இவன் ஒரு மனிதனல்ல, மிருகமுமல்ல
தான் பெரு முனிவரல்ல, அப்பெருமையுமல்ல
தெருவின் மோரு ருசிக்கவல்ல, திருடமெல்ல
பெண்களின் ஜோரு இவனாளல்ல, இவனது குழலூதுவதனால்மெல்ல
வானத்தின் பேரு உனக்கல்ல, உன்னுள் ஒருத்தனுக்கென்று சொல்ல
பாரதத்தின் உட்கரு நீயல்ல, உன்னாலே பாரதம் என்றுசொல்ல

யாரிவர்.........(e-mail ur answers to me nirojansakthivel66@gmail.com}

கருத்துகள் இல்லை:

பதிலளியுங்களேன் !