செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

ஆரியக் கலப்பினவன் !

சிங்கம் போன்ற கூரிய வாளை உபயோகிப்பவன்,
 தானும் மற்ற ஆரிய மக்களை போன்றேயெனயுரைத்தவன்,
மேன்மையும் பெற்ற பாரிய வடுக்களை ஏற்படுத்துவான்,
 பலரதும் குற்ற மனத்தினையுடைய  முற்களை உருவாக்கியவன்,
தெலுங்கையும் ஒற்ற வார்த்தையுடைய வேர்களை கொண்டமொழியுடையவன்..


யாரிவர்.........(e-mail ur answers to me nirojansakthivel66@gmail.com}

கருத்துகள் இல்லை:

பதிலளியுங்களேன் !