திங்கள், 22 ஆகஸ்ட், 2011

கனவுகள்


அழகின்மையால் ஏற்படும் இழிவு…….

இன்று காலை நான் ஒரு கனவினைக் கண்டேன் அதாவது என்னைப் பார்த்து தம்பிநாதன் அண்ணையின் மகளான பபிதா பழித்து நீ வடிவில்லை கறுப்பா இருக்கின்றாய் எனக் கூறுவதாகக் கண்டேன். எனது மனதில் சோகம் பெருக்கெடுத்துக்கொண்டது. நான் ஒரு விடுதியில் தங்கியிருக்கும்பொழுதே இவ்வாறு இச்சம்பவம் ஏற்பட்டது. இக்கனவினை நான் ஏன் கண்டேன் என எனக்குத் தெரியவில்லை ஏன் பபிதாவினை எனது கனவினில் கண்டேன் என்பதுவும் எனக்குப் புலப்படவில்லை. ஒரே புதிராகவுள்ளது ஒருவேளை அப்பெண் பபிதாவாக இல்லாது வேறு பெண்ணோ யாருக்குத் தெரியும், இக்கனவின் உண்மையினை அது என்னுள் தோன்றிய காரணத்தினை என்னால் உணர முடியவில்லை இறுதிவரை.

கருத்துகள் இல்லை:

பதிலளியுங்களேன் !