சனி, 2 மே, 2009

கேட்ட கடிகள்

உடையார் பொல்லு........

ஒரு ஊரில் உடையார் என்பார் ஒருவர் இருந்து வந்தார். தனது சொந்தக்காரர்களின் மரணச் செய்திகள் வரும்வேளைகளில் அவர்தம் பொல்லொன்றை தான் வந்திருப்பதற்கு அறிகுறியாக கொடுத்து அனுப்புவார். தான் தனது சொந்தங்களின் மரணத்திற்குச் செல்ல மாட்டார். இப்படியே பல நாட்கள் தொடர்ந்து செய்து வந்தவர் இறுதியில் மரணமடையவே இறுதியில் ஊரில் சொந்தங்கள் எல்லோரும் தங்கள் வீட்டில் இருந்த பொல்லை மட்டும் அனுப்பி துக்கம் விசாரித்ததே இதில் வேடிக்கையான விடயம். இக்கடியினை தம்பிநாதன் அண்ணை எனக்குக் கூறியது கேட்டேன்.

கருத்துகள் இல்லை:

பதிலளியுங்களேன் !