வியாழன், 9 அக்டோபர், 2008

கேட்ட கடிகள்

கோமத அவுறுது........

சிங்களவர் ஒருவரும் தமிழர் ஒருவரும் நல்ல நண்பர்கள் தமிழர் புத்தாண்டுத் தினத்தினை கொண்டாடிவிட்டு தென்னை மரத்தில் கோவணம் கட்டிக்கொண்டு இளனி பிடிங்கிக் கொண்டிருந்தார். அப்பகுதியாக வந்த சிங்கள நண்பர் நேற்றைய தினம் புத்தாண்டு எப்படி என்பதனை அதாவது கோமத அவுறுது என சிங்களத்தில் புத்தாண்டு எப்படி என உரக்கக் கத்தினார். இளனி பிடிங்கிக் கொண்டிருந்த தமிழர் தனது கோவணம் அவுழுது என அவர் கூறுகின்றார் என்று தனது இரண்டு கைகளால் கோவணத்தினைப் பிடிக்க எத்தனிக்கும் வேளை தென்னையிலிருந்து கீழே விழுந்து நொறுங்குகின்றார்.

கருத்துகள் இல்லை:

பதிலளியுங்களேன் !