ஞாயிறு, 16 நவம்பர், 2008
தினம் ஒரு பாடல்
ஆலப்போல் - எஜமான்
இப்பாடலைக் கேட்கும்பொழுது வரும் மெட்டானது காற்றில் இருந்து வரும் சத்தம்போலே உள்ளது குறிப்பிடத்தக்கது.
சனி, 15 நவம்பர், 2008
தினக்கருத்து
காமத்தில் மூழ்கியவர் பிறர் அழகை நோக்குவர்...........
என்னுடன் குலோபன் வூட் கஸ்டம் (Global Wood Custom) நிறுவனத்தில் பணிபுரிவர்களில் பத்தொன்பது வயதுமிக்க ஒருவன் வேலி செய்கின்றான். அவனது தாயார் இஸ்லாம் மதத்தினைச் சேர்ந்தவர் என்பதும் தந்தையார் யூதர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தன்னுடன் ஏழு குழந்தைகள் தனது பெற்றோருக்கு என்பதும் அவர் வாயினால் நான் சொல்லக்கேட்டதாகும். மேலும் காமமா காதலா சிறந்தது என்றொரு வாதத்தினை அவருடன் உரையாடினேன் அவர் கூறினார் மக்கள் அழகுள்ளவராக இருப்பதே நன்று என்று நான் கூறினேன் காமத்தில் மூழ்கியவர்கள் தான் பிறர் உடலழகினையும் அகத்தின் அழகினையும் பார்ப்பர் என்று. அதற்கு அவர் தனது கருத்தான காமமும் காதலும் ஒன்று என்பதனை நிரூபிக்க முற்பட்டார் அவ்வேளை நான் கூறினேன் ''உமது தாய் சிறிதளவு உடற்பருமனாக இருந்தால் நீர் உமது தாயின் மீது வெறுப்புச் செலுத்தப்போகின்றீரா'' அவர் மேலும் தெரிவித்தார் தாயிடம் செலுத்துவது அன்பு என்றும், காதலும் காமமும் ஒன்று எனவும் தெரிவிக்க முற்பட்டார். அவரிடம் கேட்டேன் ''நீர் ஒரு மருத்துவரானால் நோயாளிகளிடம் அழகைப்பார்த்தா அல்லது அவர்களது நிறத்தைப் பார்த்தா மருந்து கொடுப்பீர் அல்லது அவர்களைப் பரிசோதிப்பீர் ?'' , அதற்கு அவர் பதில் எதுவும் கூறவில்லை. பின்னர் தமிழ் நண்பரின் சீருந்தில் பயணம் செய்த வேளை அவரிடம் கேட்டேன் ''உமக்கு ஒரு காதலி இருக்கின்றார் என்று வைப்போம் அவர் விபத்தில் சிக்கி அவர் முகம் கோணலாகினால் அவரது முகத்தின் அழகினை வைத்து வெறுப்பீரா இல்லை அன்பு செலுத்திக் காதல் செய்வீரா! '' , அவரிடம் இருந்து எந்தவொரு பதிலையும் நான் கேட்கவில்லை. இதனால் எனது தனிப்பட்டக்கருத்து என்னவென்றால் காமத்தில் மூழ்கியவரே பிறரிடத்தில் அழகை நோக்குவர். அழகை நோக்காமல் பிறர் மனத்தின் அழகினை நோக்குபவரே சிறந்த மனிதர். இவை அனைத்தும் எனது தனிப்பட்டக்கருத்துக்களே .
என்னுடன் குலோபன் வூட் கஸ்டம் (Global Wood Custom) நிறுவனத்தில் பணிபுரிவர்களில் பத்தொன்பது வயதுமிக்க ஒருவன் வேலி செய்கின்றான். அவனது தாயார் இஸ்லாம் மதத்தினைச் சேர்ந்தவர் என்பதும் தந்தையார் யூதர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தன்னுடன் ஏழு குழந்தைகள் தனது பெற்றோருக்கு என்பதும் அவர் வாயினால் நான் சொல்லக்கேட்டதாகும். மேலும் காமமா காதலா சிறந்தது என்றொரு வாதத்தினை அவருடன் உரையாடினேன் அவர் கூறினார் மக்கள் அழகுள்ளவராக இருப்பதே நன்று என்று நான் கூறினேன் காமத்தில் மூழ்கியவர்கள் தான் பிறர் உடலழகினையும் அகத்தின் அழகினையும் பார்ப்பர் என்று. அதற்கு அவர் தனது கருத்தான காமமும் காதலும் ஒன்று என்பதனை நிரூபிக்க முற்பட்டார் அவ்வேளை நான் கூறினேன் ''உமது தாய் சிறிதளவு உடற்பருமனாக இருந்தால் நீர் உமது தாயின் மீது வெறுப்புச் செலுத்தப்போகின்றீரா'' அவர் மேலும் தெரிவித்தார் தாயிடம் செலுத்துவது அன்பு என்றும், காதலும் காமமும் ஒன்று எனவும் தெரிவிக்க முற்பட்டார். அவரிடம் கேட்டேன் ''நீர் ஒரு மருத்துவரானால் நோயாளிகளிடம் அழகைப்பார்த்தா அல்லது அவர்களது நிறத்தைப் பார்த்தா மருந்து கொடுப்பீர் அல்லது அவர்களைப் பரிசோதிப்பீர் ?'' , அதற்கு அவர் பதில் எதுவும் கூறவில்லை. பின்னர் தமிழ் நண்பரின் சீருந்தில் பயணம் செய்த வேளை அவரிடம் கேட்டேன் ''உமக்கு ஒரு காதலி இருக்கின்றார் என்று வைப்போம் அவர் விபத்தில் சிக்கி அவர் முகம் கோணலாகினால் அவரது முகத்தின் அழகினை வைத்து வெறுப்பீரா இல்லை அன்பு செலுத்திக் காதல் செய்வீரா! '' , அவரிடம் இருந்து எந்தவொரு பதிலையும் நான் கேட்கவில்லை. இதனால் எனது தனிப்பட்டக்கருத்து என்னவென்றால் காமத்தில் மூழ்கியவரே பிறரிடத்தில் அழகை நோக்குவர். அழகை நோக்காமல் பிறர் மனத்தின் அழகினை நோக்குபவரே சிறந்த மனிதர். இவை அனைத்தும் எனது தனிப்பட்டக்கருத்துக்களே .
சனி, 25 அக்டோபர், 2008
கேள்விப்பட்ட செய்திகள்
மதுபானம் அருந்திவிட்டு ஆட்டம் போடும் தமிழீழத்தினைச் சேர்ந்த கனேடியத் தமிழ்ப் பெண்கள்.................
என்னுடன் குலோபல் வூட்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் தமிழ் நண்பர் கூறினார் தான் ஒரு திருமண நிகழ்விற்குச் சென்றதாகவும் செல்லும்பொழுது அங்கே இளவயதுத் தமிழ்ப்பெண்களும் ஆண்களும் மதுபானம் அருந்திவிட்டு ஆட்டம் போடுகின்றனர் என்று. இது அவர் வாயால் சொன்னக்கேட்ட செய்தியே தவிர எனது கண்களால் நான் பார்க்கவில்லை.
என்னுடன் குலோபல் வூட்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் தமிழ் நண்பர் கூறினார் தான் ஒரு திருமண நிகழ்விற்குச் சென்றதாகவும் செல்லும்பொழுது அங்கே இளவயதுத் தமிழ்ப்பெண்களும் ஆண்களும் மதுபானம் அருந்திவிட்டு ஆட்டம் போடுகின்றனர் என்று. இது அவர் வாயால் சொன்னக்கேட்ட செய்தியே தவிர எனது கண்களால் நான் பார்க்கவில்லை.
தினம் ஒரு பாடல்
கனவெல்லாம் - கிரீடம்
இப்பாடலின் மூலம் எனக்குக் கிடைக்க முடியாத தந்தையினை நினைந்து வருந்துகின்றேன்.
தினக்கருத்து
வடிவேல் உண்மையில் பரிசுத்தமானவரே.........
தமிழ்த் திரையுலகம் நகைச்சுவை நடிகர்களாக குள்ளமான தோற்றம் கொண்டவர், கருமை நிறம் கொண்ட மெல்லிய உடலைக் கொண்டவர்கள் போன்றவர்களைத் தேர்ந்தெடுப்பதென்பது வேடிக்கையிலும் வேடிக்கை இந்தோ ஜரோப்பியர்களான ஆரியர்கள் அதாவது ஜயர் முதல் வடக்கு இந்தியர்கள் அனைவரும் அழகிற்கும் காமத்திற்கும் மயங்கியவர்கள். இவ்வாறான மனிதர்களால் கருமை நிறம் கொண்டவர்களாகவும் அழகில் சற்று ஆரியர்களில் குறைந்தவர்களாகத் திகழும் திராவிடர்கள் பல ஆண்டுகாலமாக கோவில் என்ற பெயரிலும் இறைவன் என்ற மூட நம்பிக்கையினாலும் அடிமைப் படுத்தப்பட்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான பாதிப்புக்கள் பெரும்பாலான தமிழ்த் திரைப்படங்களிலும் தொடர்வது வேடிக்கையிலும் வேடிக்கை. தலித்தின மக்கள் பலர் ஆரியர் கலப்பினால் உருவானவர்களால் கொலை செய்யப்படுவது சாதிக் கட்டமைப்பினால் அவர்களை முன்னேறவிடாமல் தடுப்பது போன்றவை ஆரியர்கள் பூச்சுத்தும் வேலையில் இன்னுமொரு வடிவமே! அவ்வகையில் கருமை நிறம் கொண்ட மெல்லிய தோற்றம் கொண்ட வடிவேல் கமல்ஹாசன் போன்ற ஆரிய நடிகரைக்காட்டிலும் குணத்தில் சிறந்தவரே பண்பில் உயர்ந்தவரே ஏனெனில் கமல் போன்ற நடிகர்கள் திரைப்படங்களில் நல்ல கருத்தைக் கூறிவிட்டுத் தனது வாழ்க்கையில் பல பெண்களை மணம் செய்து பலானக் காட்சிகளினைத் தமிழ்த் திரைப்படங்களிற்குள் உட்புகுத்தி ஆரியப் பண்பாடுகளான ஓக்கும் பண்பாடுகளைத் தமிழர் பண்பாடென உலகிற்கு எடுத்துரைக்க முனைவது வேடிக்கையிலும் வேடிக்கை. இவ்வாறானவர்களினால் தமிழர் என்ற உணர்வே அற்று ஆரியரின் வேசைத் தனமே எங்களுக்கும் புகுவது அதாவது புகுத்த நினைப்பது படு முட்டாள்தனம். கமல் ஹாசன் போன்ற ஆரியர்களின் அழகிய பெண்கள் தம் அழகால் திராவிடர்களது பண்பாட்டிற்கு அல்வா கொடுத்துப் பின் தமிழ் இனத்தையே அழிக்க நினைப்பது குறிப்பாக இலங்கையில் நடைபெறும் யுத்தத்தினைப் போன்று படு புத்திசாலித்தனமாக ஆரியர்களின் வேசைத்தனம் தமிழ்த் திரைப்படங்கள் வாயிலாகவும் தொடர்வது வேடிக்கையிலும் வேடிக்கை. ஆரியர்களின் வேசைத்தனம் மிகுந்த குணங்கள் கொண்ட கமல்ஹாசன் போன்ற நடிகர்களைக் காட்டிலும் வடிவேல் போன்ற நடிகர்கள் பண்பில் சிறந்தவரே! இவை அனைத்தும் எனது தனிப்பட்டக் கருத்தே!
தமிழ்த் திரையுலகம் நகைச்சுவை நடிகர்களாக குள்ளமான தோற்றம் கொண்டவர், கருமை நிறம் கொண்ட மெல்லிய உடலைக் கொண்டவர்கள் போன்றவர்களைத் தேர்ந்தெடுப்பதென்பது வேடிக்கையிலும் வேடிக்கை இந்தோ ஜரோப்பியர்களான ஆரியர்கள் அதாவது ஜயர் முதல் வடக்கு இந்தியர்கள் அனைவரும் அழகிற்கும் காமத்திற்கும் மயங்கியவர்கள். இவ்வாறான மனிதர்களால் கருமை நிறம் கொண்டவர்களாகவும் அழகில் சற்று ஆரியர்களில் குறைந்தவர்களாகத் திகழும் திராவிடர்கள் பல ஆண்டுகாலமாக கோவில் என்ற பெயரிலும் இறைவன் என்ற மூட நம்பிக்கையினாலும் அடிமைப் படுத்தப்பட்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான பாதிப்புக்கள் பெரும்பாலான தமிழ்த் திரைப்படங்களிலும் தொடர்வது வேடிக்கையிலும் வேடிக்கை. தலித்தின மக்கள் பலர் ஆரியர் கலப்பினால் உருவானவர்களால் கொலை செய்யப்படுவது சாதிக் கட்டமைப்பினால் அவர்களை முன்னேறவிடாமல் தடுப்பது போன்றவை ஆரியர்கள் பூச்சுத்தும் வேலையில் இன்னுமொரு வடிவமே! அவ்வகையில் கருமை நிறம் கொண்ட மெல்லிய தோற்றம் கொண்ட வடிவேல் கமல்ஹாசன் போன்ற ஆரிய நடிகரைக்காட்டிலும் குணத்தில் சிறந்தவரே பண்பில் உயர்ந்தவரே ஏனெனில் கமல் போன்ற நடிகர்கள் திரைப்படங்களில் நல்ல கருத்தைக் கூறிவிட்டுத் தனது வாழ்க்கையில் பல பெண்களை மணம் செய்து பலானக் காட்சிகளினைத் தமிழ்த் திரைப்படங்களிற்குள் உட்புகுத்தி ஆரியப் பண்பாடுகளான ஓக்கும் பண்பாடுகளைத் தமிழர் பண்பாடென உலகிற்கு எடுத்துரைக்க முனைவது வேடிக்கையிலும் வேடிக்கை. இவ்வாறானவர்களினால் தமிழர் என்ற உணர்வே அற்று ஆரியரின் வேசைத் தனமே எங்களுக்கும் புகுவது அதாவது புகுத்த நினைப்பது படு முட்டாள்தனம். கமல் ஹாசன் போன்ற ஆரியர்களின் அழகிய பெண்கள் தம் அழகால் திராவிடர்களது பண்பாட்டிற்கு அல்வா கொடுத்துப் பின் தமிழ் இனத்தையே அழிக்க நினைப்பது குறிப்பாக இலங்கையில் நடைபெறும் யுத்தத்தினைப் போன்று படு புத்திசாலித்தனமாக ஆரியர்களின் வேசைத்தனம் தமிழ்த் திரைப்படங்கள் வாயிலாகவும் தொடர்வது வேடிக்கையிலும் வேடிக்கை. ஆரியர்களின் வேசைத்தனம் மிகுந்த குணங்கள் கொண்ட கமல்ஹாசன் போன்ற நடிகர்களைக் காட்டிலும் வடிவேல் போன்ற நடிகர்கள் பண்பில் சிறந்தவரே! இவை அனைத்தும் எனது தனிப்பட்டக் கருத்தே!
வியாழன், 16 அக்டோபர், 2008
கனவுகள்
உடைந்த கட்டடங்களும் இறைப் படங்களுடன் கூடிய அலுவலகமும்........
என்னுடன் குலோபல் வூட் தொழிற்சாலையில் வேலை செய்பவரின் வீட்டிற்குச் சென்றேன் மிக எளிமையான விடுதியில் அவர் தங்கியிருக்கின்றார் அவர் மனைவியும் என்னை அன்போடு உபசரிக்கின்றார். பின்னர் அவர் வீட்டிற்கு அருகாமையிலேயே புத்தகங்களை ஆராய்ச்சி செய்யும் தமிழர் ஒருவர் இருந்துவந்தார். அவரை நான் உள்ளே சென்று சந்திக்கும் சமயம் அவரிடமிருந்து சிலவற்றை காண்பித்ததாக ஞாபகம் அவர் அலவலகம் முழுவதும் இறைவனின் படங்கள் முழுவதும் நிரம்பியதாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.
என்னுடன் குலோபல் வூட் தொழிற்சாலையில் வேலை செய்பவரின் வீட்டிற்குச் சென்றேன் மிக எளிமையான விடுதியில் அவர் தங்கியிருக்கின்றார் அவர் மனைவியும் என்னை அன்போடு உபசரிக்கின்றார். பின்னர் அவர் வீட்டிற்கு அருகாமையிலேயே புத்தகங்களை ஆராய்ச்சி செய்யும் தமிழர் ஒருவர் இருந்துவந்தார். அவரை நான் உள்ளே சென்று சந்திக்கும் சமயம் அவரிடமிருந்து சிலவற்றை காண்பித்ததாக ஞாபகம் அவர் அலவலகம் முழுவதும் இறைவனின் படங்கள் முழுவதும் நிரம்பியதாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதன், 15 அக்டோபர், 2008
தினக்கருத்து
இன்றைய தமிழ்த் திரைப்படங்களும் வெளிநாடுவாழ் ஈழத்துத் தமிழ் இளைஞர்களும்.......
இன்றைய கால கட்டங்களில் வெளிவரும் தமிழ்த் திரைப்படங்கள் படிப்பறிவில்லாத உலகத் திரைப்படங்கள் எடுக்கப்படும் விதங்கள் போன்றனவற்றை அறியாதவர்களாலும் சாதி சமயங்களில் ஊறிப்போனவர்களாலும் பண்பாடுகளில் வேரூன்றிப் போனவர்களாலும் எடுக்கப்படுகின்றது. சிலர் வியாபார நோக்கத்திற்காகவே திரைப்படம் எடுக்க வருகின்றனர் சிலர் மசாலாவை அரைக்க வருகின்றனர். சில படித்த இளைஞர்கள் நல்ல திரைப்படங்களைக் கொடுக்க முடிகின்றது. பலர் இந்திய உணர்வு மிக்கவர்களாகவும் தமிழ்ப்பற்று அல்லாமலும் வட இந்திய ஆரியர்களின் புராணமயப்படுத்த பாடல்கள் கொண்ட மசாலாவையே இன்றும் இந்தியன் என்ற ஒரு காரணத்திற்காக அரைக்கிறனர். ஆனாலும் இன்றைய தமிழ்த் திரைப்படங்கள் ஒரு மனிதனை மிருகமாக மாற்றிக்கொண்டிருப்பது மிகப் பொருந்திய உண்மை. திரைப்படப் பாடல்கள் சிறந்தனவே ஆனாலும் இயக்குனர்கள் தமிழர்களாக இருப்பதனால் மானப்பிரச்சனைக்காக அடிதடித் திரைப்படங்களையே பெருதும் கொடுப்பது தமிழர்களின் உண்மையான பண்பாட்டுக்களினை அழிப்பதாகவும், தமிழர்களுக்குள்ளேயே அடி தடிகளை உருவாக்குவதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வகைத் காதற் திரைப்படங்களினால் பல வெளிநாடுவாழ் ஈழத்துத் தமிழ் இளைஞர்கள் மிருகங்களாக வீதிகளில் சண்டையிடும் அளவிற்குக் கேவலமான நிலைக்க்குத் தள்ளுகின்றது இன்றைய தமிழ்த் திரைப்படங்கள். இலண்டன், கனடா போன்ற பல இடங்களில் இவ்வாறு நிகழ்வுகள் ஏற்படுவதற்குத் தமிழ்த் திரைப்படங்களும் அதன் இயக்குனர்களும் காரணம் என்பது முற்ற்றிலும் உண்மை. இவை எனது தனிப்பட்டக்கருத்தே!
இன்றைய கால கட்டங்களில் வெளிவரும் தமிழ்த் திரைப்படங்கள் படிப்பறிவில்லாத உலகத் திரைப்படங்கள் எடுக்கப்படும் விதங்கள் போன்றனவற்றை அறியாதவர்களாலும் சாதி சமயங்களில் ஊறிப்போனவர்களாலும் பண்பாடுகளில் வேரூன்றிப் போனவர்களாலும் எடுக்கப்படுகின்றது. சிலர் வியாபார நோக்கத்திற்காகவே திரைப்படம் எடுக்க வருகின்றனர் சிலர் மசாலாவை அரைக்க வருகின்றனர். சில படித்த இளைஞர்கள் நல்ல திரைப்படங்களைக் கொடுக்க முடிகின்றது. பலர் இந்திய உணர்வு மிக்கவர்களாகவும் தமிழ்ப்பற்று அல்லாமலும் வட இந்திய ஆரியர்களின் புராணமயப்படுத்த பாடல்கள் கொண்ட மசாலாவையே இன்றும் இந்தியன் என்ற ஒரு காரணத்திற்காக அரைக்கிறனர். ஆனாலும் இன்றைய தமிழ்த் திரைப்படங்கள் ஒரு மனிதனை மிருகமாக மாற்றிக்கொண்டிருப்பது மிகப் பொருந்திய உண்மை. திரைப்படப் பாடல்கள் சிறந்தனவே ஆனாலும் இயக்குனர்கள் தமிழர்களாக இருப்பதனால் மானப்பிரச்சனைக்காக அடிதடித் திரைப்படங்களையே பெருதும் கொடுப்பது தமிழர்களின் உண்மையான பண்பாட்டுக்களினை அழிப்பதாகவும், தமிழர்களுக்குள்ளேயே அடி தடிகளை உருவாக்குவதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வகைத் காதற் திரைப்படங்களினால் பல வெளிநாடுவாழ் ஈழத்துத் தமிழ் இளைஞர்கள் மிருகங்களாக வீதிகளில் சண்டையிடும் அளவிற்குக் கேவலமான நிலைக்க்குத் தள்ளுகின்றது இன்றைய தமிழ்த் திரைப்படங்கள். இலண்டன், கனடா போன்ற பல இடங்களில் இவ்வாறு நிகழ்வுகள் ஏற்படுவதற்குத் தமிழ்த் திரைப்படங்களும் அதன் இயக்குனர்களும் காரணம் என்பது முற்ற்றிலும் உண்மை. இவை எனது தனிப்பட்டக்கருத்தே!
வெள்ளி, 10 அக்டோபர், 2008
கேட்ட கடிகள்
குண்டிப்பக்கத்தை முறுக்குங்கோ....
இரு தமிழர்கள் நல்ல நண்பர்கள் அவர்களுள் ஒருவருக்குத் தென்னை மரத்தில் ஏறத்தெரியும் ஆனால் இளனி பிடுங்கத் தெரியாது. ஒருவருக்கு இளனி பிடுங்கத் தெரியும் தென்னை மரத்தில் ஏறத் தெரியாது. ஆகையால் தென்னை மரத்தில் ஏறத் தெரிந்தவரிடம் இளனி பிடுங்கத் தெரிந்தவர் கூறினார் நீ தென்னை மரத்தில் ஏறு நான் இளனி பிடுங்கும் விதத்தை உனக்குக் கூறுகின்றேன் என்று அவ்வாறே தென்னை மரத்தில் ஏறத் தெரிந்தவர் தென்னையில் ஏறினார். அப்பொழுது இளனி பிடுங்கத் தெரிந்தவர் கீழே இருந்து இளனியைத் திருப்பிவிட்டு குண்டிப்பக்கத்தை முறுக்கிவிடு என்று இதனைக் கேட்ட தென்னை ஏறத்தெரிந்தவரும் இளனியைப் பிடித்து திருப்பிவிட்டு தன் குண்டியைப் பிடித்து முறுக்கிவிட்டார். இதனால் கீழே விழுந்து நொறுங்கினார் என்பது நான் கேட்ட கடி.
இரு தமிழர்கள் நல்ல நண்பர்கள் அவர்களுள் ஒருவருக்குத் தென்னை மரத்தில் ஏறத்தெரியும் ஆனால் இளனி பிடுங்கத் தெரியாது. ஒருவருக்கு இளனி பிடுங்கத் தெரியும் தென்னை மரத்தில் ஏறத் தெரியாது. ஆகையால் தென்னை மரத்தில் ஏறத் தெரிந்தவரிடம் இளனி பிடுங்கத் தெரிந்தவர் கூறினார் நீ தென்னை மரத்தில் ஏறு நான் இளனி பிடுங்கும் விதத்தை உனக்குக் கூறுகின்றேன் என்று அவ்வாறே தென்னை மரத்தில் ஏறத் தெரிந்தவர் தென்னையில் ஏறினார். அப்பொழுது இளனி பிடுங்கத் தெரிந்தவர் கீழே இருந்து இளனியைத் திருப்பிவிட்டு குண்டிப்பக்கத்தை முறுக்கிவிடு என்று இதனைக் கேட்ட தென்னை ஏறத்தெரிந்தவரும் இளனியைப் பிடித்து திருப்பிவிட்டு தன் குண்டியைப் பிடித்து முறுக்கிவிட்டார். இதனால் கீழே விழுந்து நொறுங்கினார் என்பது நான் கேட்ட கடி.
வியாழன், 9 அக்டோபர், 2008
கேட்ட கடிகள்
கோமத அவுறுது........
சிங்களவர் ஒருவரும் தமிழர் ஒருவரும் நல்ல நண்பர்கள் தமிழர் புத்தாண்டுத் தினத்தினை கொண்டாடிவிட்டு தென்னை மரத்தில் கோவணம் கட்டிக்கொண்டு இளனி பிடிங்கிக் கொண்டிருந்தார். அப்பகுதியாக வந்த சிங்கள நண்பர் நேற்றைய தினம் புத்தாண்டு எப்படி என்பதனை அதாவது கோமத அவுறுது என சிங்களத்தில் புத்தாண்டு எப்படி என உரக்கக் கத்தினார். இளனி பிடிங்கிக் கொண்டிருந்த தமிழர் தனது கோவணம் அவுழுது என அவர் கூறுகின்றார் என்று தனது இரண்டு கைகளால் கோவணத்தினைப் பிடிக்க எத்தனிக்கும் வேளை தென்னையிலிருந்து கீழே விழுந்து நொறுங்குகின்றார்.
சிங்களவர் ஒருவரும் தமிழர் ஒருவரும் நல்ல நண்பர்கள் தமிழர் புத்தாண்டுத் தினத்தினை கொண்டாடிவிட்டு தென்னை மரத்தில் கோவணம் கட்டிக்கொண்டு இளனி பிடிங்கிக் கொண்டிருந்தார். அப்பகுதியாக வந்த சிங்கள நண்பர் நேற்றைய தினம் புத்தாண்டு எப்படி என்பதனை அதாவது கோமத அவுறுது என சிங்களத்தில் புத்தாண்டு எப்படி என உரக்கக் கத்தினார். இளனி பிடிங்கிக் கொண்டிருந்த தமிழர் தனது கோவணம் அவுழுது என அவர் கூறுகின்றார் என்று தனது இரண்டு கைகளால் கோவணத்தினைப் பிடிக்க எத்தனிக்கும் வேளை தென்னையிலிருந்து கீழே விழுந்து நொறுங்குகின்றார்.
புதன், 8 அக்டோபர், 2008
கேள்விப்பட்ட செய்திகள்
ஈழத்து விடுதலைப் புலிகளில் உள்ளே நடைபெறும் உட்கொலைகள்....................
குலோபல் வூட் தொழிற்சாலையின் தமிழ் நண்பர் கூறியதாவது விடுதலைப் புலிகள் அமைப்பினர்களுக்குள்ளேயே பல சிக்கல்கள் உள்ளன என்றும் போர்ச்சூழலில் வேவு பார்க்கும் பலர் இலங்கை இராணுவத்தினருடன் சேர்ந்து துரோகம் செய்தவர்கள் என்றும் அவர்கள் பிடிபட்ட இடத்திலேயே சுடப்பட்டனர் எனவும் என்னிடம் தெரிவித்தார் உதாரணங்களாக இயக்கத் திரைப்படம் ஒன்றில் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்த ஒரு நடிகர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினருடன் நீண்ட நாட்கள் நட்புடன் இருந்தவர் மாவீரர் தினத்தன்று தனது செலவில் பலவன செய்தார் என்பதும் பின்னர் இலங்கை இராணுவத்தினருக்குத் துப்புக் கொடுத்த காரணத்தினால் சுடப்பட்டார் என்பது வரலாறு. இரண்டாவது உதாரணமாக தான் ஒரு முறை இயக்கத்தில் இருந்த வேளை தனது சொந்தக்காரர் ஒருவர் துரோகம் செய்த காரணத்தினனல் சுட்டுக் கொல்லப்பட்டார் எனவும் தனது ஊர்தியில் ஏற்றிவரும் வேளையில் என்னிடம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
குலோபல் வூட் தொழிற்சாலையின் தமிழ் நண்பர் கூறியதாவது விடுதலைப் புலிகள் அமைப்பினர்களுக்குள்ளேயே பல சிக்கல்கள் உள்ளன என்றும் போர்ச்சூழலில் வேவு பார்க்கும் பலர் இலங்கை இராணுவத்தினருடன் சேர்ந்து துரோகம் செய்தவர்கள் என்றும் அவர்கள் பிடிபட்ட இடத்திலேயே சுடப்பட்டனர் எனவும் என்னிடம் தெரிவித்தார் உதாரணங்களாக இயக்கத் திரைப்படம் ஒன்றில் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்த ஒரு நடிகர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினருடன் நீண்ட நாட்கள் நட்புடன் இருந்தவர் மாவீரர் தினத்தன்று தனது செலவில் பலவன செய்தார் என்பதும் பின்னர் இலங்கை இராணுவத்தினருக்குத் துப்புக் கொடுத்த காரணத்தினால் சுடப்பட்டார் என்பது வரலாறு. இரண்டாவது உதாரணமாக தான் ஒரு முறை இயக்கத்தில் இருந்த வேளை தனது சொந்தக்காரர் ஒருவர் துரோகம் செய்த காரணத்தினனல் சுட்டுக் கொல்லப்பட்டார் எனவும் தனது ஊர்தியில் ஏற்றிவரும் வேளையில் என்னிடம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)