திங்கள், 12 டிசம்பர், 2011

கனவுகள்

தர்சிகாவினைக் கனவினில் கண்டேன்....
இன்று காலை நான் ஒரு கனவினைக் கண்டேன், அதில் நான் கேரளச் சாயலினை உடைய வீட்டில் இருந்தேன், நல்ல அழகிய வேலைப்பாடுகளினை உடைத்த வீடாக இருந்தது. நான் மேலும் அவ்வீட்டினுள் இருந்து கொண்டிருந்த வேளை திடீரென தர்சிகா சிவபாலசுந்தரம் என்னை நோக்கி ஓடோடி வந்தார் அவரது முகத்தினை நான் பார்த்தபோது அது மெதுவாக நிலைகுலந்து அழுகிய நிலையிலான ஒரு முகமாகனதொரு தோற்றத்தினைக் கொண்டிருந்தது.

தினம் ஒரு பாடல்

கண்ணுக்கும் - நினைக்கத் தெரிந்த மனமே
நல்ல மெட்டுள்ள பாடல் இப்பாடல்.

பதிலளியுங்களேன் !